Month: October 2023

ஊடகத்துறைக்கான கொள்கை சட்டமொன்றை உருவாக்குவது தொடர்பாக மட்டக்களப்பில் விசேட கலந்துரையாடல்!!

பாறுக் ஷிஹான் ஊடகத்துறைக்கான கொள்கை சட்டமொன்றை உருவாக்குவது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் முன்னுரிமைகளுக்கு இணங்க, வெகுசன ஊடக அமைச்சு, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்துடன் (UNDP) இணைந்துஇலங்கையில் தேசிய ஊடகக் கொள்கைக்கான கட்டமைப்பொன்றை உருவாக்கும்…

மொட்டு’ ஆதரவை விலக்கினால்உடனே நாடாளுமன்றத் தேர்தல்!

‘மொட்டு’ ஆதரவை விலக்கினால்உடனே நாடாளுமன்றத் தேர்தல்! நன்றி -முரசு- இந்த அரசைத் தொடர்ந்து கொண்டு செல்ல ஜனாதிபதிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளிக்காவிட்டால் உடனடியாக நாடாளுமன்றத்தைக் கலைத்துப் பொதுத் தேர்தலை நடத்தும் நிலைப்பாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளார் என்று அரச…

இரு வேறு சம்பவங்களில் பெரியகல்லாற்றை சேர்ந்த இருவர் உயிரிழப்பு!

இரு வேறு சம்பவங்களில் பெரியகல்லாற்றை சேர்ந்த இருவர் உயிரிழப்பு! –பெரியநீலாவனை எஸ். அதுர்சன்- பெரிய கல்லாற்றைச் சேர்ந்த இருவர் நேற்றும் இன்றும் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளது. இது தொடர்பான மேலதிக விபரம் பெரிய கல்லாறு மூன்றாம் குறிச்சியைச் சேர்ந்த நிலக்சன்…

இந்தியாவின் கருத்தை மீறி சீன கப்பல் இலங்கை வந்தது

சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல் ஷி யான் 6 இந்தியாவின் ஆட்சேபனையையும் மீறி நேற்று மாலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. ஷி யான் 6 இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்தில் இலங்கையின் தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமையுடன் (NARA) இணைந்து…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு அமெரிக்க சர்வதேச மருத்துவ சுகாதார அமைப்பின் பிரதிநிதி மற்றும் அமைப்பின் குழுவினர் விஜயம்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு அமெரிக்க சர்வதேச மருத்துவ சுகாதார அமைப்பின் பிரதிநிதி மற்றும் அமைப்பின் குழுவினர் விஜயம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு பல்வேறு வழிகளில் உதவிக்கரம் நீட்டிக்கொண்டிருக்கும் அமெரிக்க சர்வதேச மருத்துவ சுகாதார அமைப்பினுடைய பிரதிநிதியான Dr. முரளி…

இரா. சம்பந்தன்,பதவி விலகுவது நல்லது என்கிறார் சுமந்திரன்.

இரா. சம்பந்தன்,பதவி விலகுவது நல்லது என்கிறார் சுமந்திரன். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தனது நாடாளுமன்ற பதவியை துறப்பது நன்று என்கின்றார் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கு பற்றிய போது இரா…

உவெஸ்லியில் சிறப்பாக இடம்பெற்ற கலைமகள் விழா!

உவெஸ்லியில் சிறப்பாக இடம்பெற்ற கலைமகள் விழா! கல்முனை உவெஸ்லி உயர்தர தேசிய பாடசாலையில் வாணி விழா மிகவும் சிறப்பாக அதிபர் செ. கலையரசன் தலைமையில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், ஆன்மீக உரைகள், பரிசளிப்புக்கள்,கெளரவிப்புக்களும் இடம் பெற்றன.…

சீரற்ற காலநிலையால் பரவும் மூன்று நோய்கள்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மூன்று நோய்களின் பரவும் தன்மை அதிகரித்து வருகின்றது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நோய் நிலைமை தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கோரியுள்ளது. கண் நோய், வயிற்றுப்போக்கு மற்றும்…

வாசிப்பு வாரத்தை முன்னிட்டு  பிரபல்யமான   கவிஞர் சோலைக்கிளி அதீக் கௌரவிப்பு 

வாசிப்பு வாரத்தை முன்னிட்டு பிரபல்யமான கவிஞர் சோலைக்கிளி அதீக் கௌரவிப்பு (பாறுக் ஷிஹான்) அம்பாறை மாவட்டம் கல்முனை கமு/கமு/ அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் வாசிப்பு வாரத்தை முன்னிட்டு இன்று விசேட காலை ஆராதனை அதிபர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு சர்வதேசபுகழ் பெற்ற பிரபல்யமான…

தமிழ் சினிமாவின் இன்றைய முதல் தர நடிகருடன் நடிக்க கிடைத்த வாய்ப்பு!

தமிழ் சினிமாவின் இன்றைய முதல் தர நடிகருடன் ஒரு உச்ச நட்சத்திரத்துடன் சேர்ந்து படத்தில் அதிக காட்சிகளில் பயணம் செய்து நடித்த ஒரு ஈழத்து பெண் நடிகை என்றால் அது ஜனனி தான். அவ்வளவு எளிதாக அமைந்து விடுவதில்லை இந்த வாய்ப்புகள்…