Month: October 2023

இந்தியா -கனடா விடயத்தில் இடையில் மூக்கு நுழைத்த அலி

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கனடாவுக்கு எதிராக வெளியிட்ட கருத்துக்களால் இந்நாட்டு சிறுவர்கள் கனடாவில் கல்வி கற்கும் வாய்ப்பை இழக்க நேரிடும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான பிரச்சினை நீண்டகாலமாக…

பெரிய நீலாவணை இந்து மயானத்துக்கான சுற்று மதில் அமைக்கும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது!

(வி.ஸீனோர்ஜன்) பெரிய நீலாவணை இந்து மயானத்துக்கான சுற்று மதில் அமைக்கும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பெரிய நீலாவணை இந்து மயான அபிவிருத்தி ஒன்றியத்தின் ஊடாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெரியநீலாவணையைச் சேர்ந்த எஸ்.யோகராசா மற்றும் கே. மகாலிங்கம், மற்றும் பெரிய நீலாவணை…

பெரியநீலாவணையில் விஞ்ஞான கண்காட்சி முகாம் இன்று சிறப்பாக ஆரம்பமானது!

–பெரியநீலாவணை S. அதுர்ஷன்- பெரியநீலாவணை காவேரி கல்விசார் அமைப்பும்,, காவேரி விளையாட்டு கழகமும் இணைந்து நடத்தும் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான(தரம் – 4,5,6) விஞ்ஞான கண்காட்சி முகாம் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றது. பெரிய நீலாவணை கிராமத்தை சேர்ந்த ஆரம்ப…

திருகோணமலை தம்பலகாமம் வைத்தியசாலையில் தீ விபத்து!

வைத்தியசாலையில் தீ விபத்து! சுகாதாரக் குழுவினர், தீயனைப்புப் படை, பொலிசார் களத்தில், அபு அலா – திருகோணமலை தம்பலகாமம் வைத்தியசாலையில் இன்று (01) காலை ஆறு மணியளவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தெரிவரிகையில், வெளி நோயாளர்…

கல்முனை 1C பிரிவில் உள்ள நீர் தேங்கும் (தோணா) அரச காணி தனியாரால் அபகரித்தல் தொடர்கிறது. கல்முனை தெற்கு பிரதேச செயலகம் இதை ஊக்கப்படுத்துகின்றதா? -கல்முனை பொலிஸ் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?

கல்முனை 1C பிரிவில் உள்ள நீர் தேங்கும் (தோணா) அரச காணி தனியாரால் அபகரித்தல் தொடர்கிறது. கல்முனை தெற்கு பிரதேச செயலகம் இதை ஊக்கப்படுத்துகின்றதா? -கல்முனை பொலிஸ் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட…

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக திருமதி.சுஜாதா குலேந்திரகுமார்

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் திருமதி.சுஜாதா குலேந்திரகுமார் நாளை திங்கட்கிழமை (02) கடமையேற்கவுள்ளார். கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் செல்வி அகிலா கனகசூரியம் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து இவர் நியமிக்கப்பட்டுள்ளார். 2005 ஆம் ஆண்டு இலங்கை…

உலகின் மிக பெரிய இந்து கோவில் அமெரிக்காவில் அமைக்கப்பட்டுள்ளது!

உலகின் மிக பெரிய இந்து கோவில் அமெரிக்காவில் திறப்பு இந்து மதத்தில் மூலவர் எனப்படும் முக்கிய தெய்வத்தின் விக்கிரகத்தை தவிர, இத்திருக்கோவிலில் 12 விக்கிரகங்கள் உள்ளன. இக்கோவிலில் 9 சுழல் வடிவ கோபுரங்கள் மற்றும் 9 பிரமிடு வடிவ கோபுரங்கள் உள்ளன.இது…

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பாக -நடராஜா குருபரன்

நீதிபதியும் – மனசாட்சியும் – பதவி துறப்பும் – சேறடிப்புகளும்! சமூக வலைத்தள விவாதங்களில் – மோதல்களில் கலந்துகொள்வதில் எந்த ஆர்வமும் ஏற்படுவதில்லை. காரணம் கருத்தியல் சார்ந்த, யதார்த்தவியலை தொட்டுச்செல்லும் உரையாடலகளை கடந்து, அவை தனிப்பட்ட தாக்குதல்களாகவும், சேறடித்தல்களாகவும் மாறுவதே இயல்பாகிப்…