Month: June 2023

மருந்துகளின் விலை 16 வீதத்தால் குறைகிறது!

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்புக்கு அமைவாக மருந்துப் பொருட்களின் விலை குறைக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இதன்படி, ஜூன் 15ஆம் திகதி முதல் தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட மருந்துகளின் விலையை குறைப்பதற்கு…

முன்னாள் எம். பி டாக்டர் வில்லியம் தோமஸ் காலமானார்!

முன்னாள் எம். பி டாக்டர் வில்லியம் தோமஸ் காலமானார்! முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் தோமஸ் இன்று பாண்டிருப்பில் காலமானார். வைத்தியரான இவர் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட தேசிய பட்டியல் எம். பியாக கடந்த 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில்…

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலையத்தால் மரக்கன்றுகள் நடப்பட்டன!

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலையத்தால் மரக்கன்றுகள் நடப்பட்டன! உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலையத்தால் மரக்கன்றுகள் நடப்பட்டன.இந் நிகழ்வு சங்கத்தின் தலைவர் எழுத்தாளர்.உமா வரதராஜன் அவர்களின் தலைமையில், பாண்டிருப்பு ஆயுர் வேத…

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிறப்பாக இடம் பெற்ற நிகழ்வு!

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிறப்பாக இடம் பெற்ற நிகழ்வு! இன்று (05.06.2023) உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையிலும் நிகழ்வவானது வைத்திய சாலையின் பணிப்பாளர் டாக்டர் இரா. முரளீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.…

கமலஹாசனை கிழக்குக்கு வருமாறு அழைத்தார் ஆளுநர் செந்தில்!

கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமனம் பெற்றுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமானுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனது சேவைக் காலத்தில் மக்களின் தேவைகளை அறிந்து எண்ணற்ற சேவைகளை…

மக்களே அவதானம் -இப்படியும் கொள்ளை

டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் போன்று பாசாங்கு செய்த மூவர் கெஸ்பேவ, படுவந்தர பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து, அங்கிருந்த 73 வயதுடைய வயோதிப பெண்ணின் கை, கால்களைக் கட்டிய பின்னர், தங்க நகைகளை கொள்ளையிட்டு, தப்பிச் சென்றுள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…

கோழி, மீன் விலை தொடர்பாக…

கோழி இறைச்சி, மீன் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு தற்காலிகமான ஒன்று என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக கோழி இறைச்சி, மீன், காய்கறிகள் உள்ளிட்டவற்றின் விலைகள் பெருமளவில் அதிகரித்தது இன்று வரை தொடர்கின்றன. இந்த நிலை…

பெரிய நீலாவணை மயானத்தில் அமரர் நவரெட்ணம் நினைவாக அஞ்சலி மண்டப ம்!

பெரிய நீலாவணை மயானத்தில் அமரர் நவரெட்ணம் நினைவாக அஞ்சலி மண்டப ம்! அமரர்.திரு.செல்வரெட்ணம் நவரெட்ணம் அவர்களின் 25 வது சிரார்த்த தினத்தை முன்னி்ட்டு அவரது ஞாபகார்த்தமாக பெரிய நீலாவணை இந்து மயான பூமியில் அமையப்பெறும் பிரார்த்தனை மண்டபத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு…

எரிவாயுவின் விலை 452 ரூபாவால் குறைப்பு!

இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோகிராம் எடைகொண்ட லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயு கொள்கலனின் விலை குறைக்கப்படவுள்ளது என்று லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் அறிவித்துள்ளார். இதன்படி, குறித்த சமையல் எரிவாயு கொள்கலனின்12.5 KG விலை, 452 ரூபாவால் ,…