டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்புக்கு அமைவாக மருந்துப் பொருட்களின் விலை குறைக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஜூன் 15ஆம் திகதி முதல் தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட மருந்துகளின் விலையை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மருந்துகளின் விலை 16% குறைக்கப்படும்.

You missed