Month: June 2023

கியூ.ஆர் குறியீடுகளை பயன்படுத்தி மோசடி! வெளியான தகவல்

மற்றவர்களின் QR குறியீடுகளை பயன்படுத்தி எரிபொருளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக, எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த சட்டவிரோத செயலுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களிடம் கோரிக்கை ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ளதாக அந்த…

பாண்டிருப்பில் வீடுகளில் நேற்று கொள்ளை!

பாண்டிருப்பில் வீடுகளில் நேற்று கொள்ளை! பாண்டிருப்பு பிரதான வீதியிலும், புதிய சோமநாதர் வீதியிலும் அமைந்துள்ள மூன்று வீடுகளில் நேற்று நள்ளிரவு வேளையில் வீடுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் களவாடப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த வீடுகளில் இருந்து தங்க நகைகள் பணங்கள் திருடர்களால் திருடப்பட்டுள்ளதாக…

இலங்கை மக்களுக்கு பொலிஸார் விடுக்கும் கோரிக்கை

பல்வேறு நபர்களின் புகைப்படங்கள், காணொளிகளை பயன்படுத்தி டோபி, சொக்லெட் போன்ற உணவுகளை கொடுத்து பாடசாலை மாணவர்களை கடத்த முற்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவிவரும் செய்திகள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சமீப நாட்களாக சிறுவர்களை கடத்த முயற்சிப்பது தொடர்பான பல முறைப்பாடுகள்…

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு: பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம்

எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. விலை சீர்திருத்தத்தினால் பெரும்பாலான மீள் நிரப்பு நிலையங்கள் தமது எரிபொருள் தேவைக்கான முன்பதிவுகளைச் செய்யவில்லையெனச் சங்கத்தின் துணை செயலாளர் கபில தெரிவித்துள்ளார். முன் பதிவுகளைச்…

மட்டக்களப்பில் வங்கி கொள்ளை முறியடிப்பு :பொலிஸார் நடவடிக்கை

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பகுதியில் உள்ள அரச வங்கி கிளையில் கொள்ளை முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் இன்று(01.06.2023)அதிகாலை சுமார் 3 மணியளவில் வங்கி கிளையின் முன் கதவினை உடைத்து உள்ளே சென்று கொள்ளையிட முயற்சித்துள்ளனர்.…

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு ஏற்பட்டுள்ள பெரும் பிரச்சினை! பிரேத அறையில் குவியும் சடலங்கள்

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் பல மாதங்களாக அடையாளம் காணப்படாத 37 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும் 18 சடலங்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சடலங்களின் உரிமையாளர்கள் வந்து உரிமை…