Month: December 2022

புலம்பெயர் பணியாளர்கள் சம்மேளனத்தின் சர்வதேச தின நிகழ்வு பாண்டிருப்பில் இடம் பெற்றது!

வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் புலம்பெயர் நாடுகளில் பனியாற்றுபவர்களின் சங்கங்களின் சம்மேளத்தினால் சர்வதேச தின நிகழ்வு கல்முனை பாண்டிருப்பில் இடம் பெற்றது. இதற்கு பிரதம விருந்தினராக கல்முனைவடகு பிரதேச செயலாளர் அதிசயராஜ் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர் குமணன். சிற்பங்கள் அறக்கட்டளை…

மார்ச் 10ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தல்! நிமல் புஞ்சிஹேவா அறிவிப்பு

உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் மார்ச் 10ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வேட்புமனு கோரல் தொடர்பான வர்த்தமானி அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று ஆணைக்குழுவின் தலைவர்…

“ஆழ்கடல்” குறும்படம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தால் சிறப்பாக வெளியிடப்பட்டது!

கல்முனை வடக்கு பிரதேச செயலக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரிவால் “ஆழ்கடல்” குறும்படம் நேற்று 28 ஆம் திகதி வெளியிட்டு வைக்கப்பட்டது. பாண்டிருப்பு கலாச்சார மத்திய நிலையத்தில் பி. ப 3 மணிக்கு பிரதேச செயலாளர் ரி. ஜே. அதிசயராஜ் தலைமையில்…

75 வது சுதந்திரதின கொண்டாட்டம் இம்முறை யாழில்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலோடு தேசிய ரீதியிலான 75 வது சுதந்திரதின கொண்டாட்டம் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம் பெறவுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார். இது தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் மூன்று முக்கியமான நிகழ்வுகள் இடம்…

வாட்ஸ்அப் இயங்காது! வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு

மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான உடனடி தகவல் பரிமாறல் செயலியான வட்ஸ்அப் (WhatsApp) எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் Apple மற்றும் Samsung உள்ளிட்டவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில திறன்பேசிகளுக்கான தனது இயக்கத்தை நிறுத்திக் கொள்ள தீர்மானித்துள்ளது. வாட்ஸ்அப் மெசேஞ்சரை உலக அளவில்…

கொழும்பை கைப்பற்றப் போவதாக தனிஷ் அலி சூளுரை

எதிர்வரும் தேர்தலுக்கான போராட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் புதிய படை ஒன்று உருவாக்கப்படும் என காலி முகத்திடல் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளர்களில் ஒருவராக செயற்பட்ட தனிஷ் அலி தெரிவித்துள்ளார். அதன் மூலம் கொழும்பு அதிகாரம் உறுதியாக கைப்பற்றப்படும் எள அவர் குறிப்பிட்டுள்ளார். குற்றப்…

“ஆழ்கடல்” குறும்படம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தால் இன்று வெளியிடப்படுகிறது!

கல்முனை வடக்கு பிரதேச செயலக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரிவால் “ஆழ்கடல்” குறும்படம் இன்று 28 ஆம் திகதி வெளியிட்டு வைக்கப்பட உள்ளது. பாண்டிருப்பு கலாச்சார மத்திய நிலையத்தில் பி.ப 3 மணிக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் இடம் பெற…

லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!

எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் நாட்களில் விநியோகிப்பதற்கு தேவையான எரிவாயு போதுமான அளவு கையிருப்பில் இருப்பதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார். இதன் காரணமாக பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை…

பல மணி நேர மின் துண்டிப்பு தொடர்பில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர மக்களுக்கு எச்சரிக்கை

தினமும் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்ட வாழ்க்கை முறைக்கு மக்கள் மாறிக் கொள்ள வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மின் கட்டணத்தை உயர்த்த…

பாலமுனையில் மாபெரும் இரத்ததான முகாம்

அம்பாரை மாவட்டம், பாலமுனை இளைஞர்கள் சபையின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் தட்டுப்பாட்டை நிவர்த்திக்குமுகமாக மாபெரும் இரத்ததான முகாம் சபையின் தலைவர் ஏ.எல்.சீத் தலைமையில் பாலமுனை மஹாஸினுல் உலூம் இஸ்லாமியக் கல்லூரியில் ஏற்பாடாகியதுடன் இளைஞர்கள் யுவதிகள் என…