Month: December 2022

2021 (2022) GCE O/L பரீட்சையில் ஒரே தடவையில் சித்தியடைந்த மாணவர்களுக்காக ஜனாதிபதியின் திட்டம்

2021 (2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் முதல் முறையாக தோற்றி ஒரே தடவையில் சித்தியடைந்து 2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தை ஜனாதிபதி நிதியம்…

வெளிநாடுகளில் இருந்து அனுப்பும் பணத்துக்கு வரி என வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானவை!

வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படுகின்ற பணத்துக்கு வரி அறவிடப்படுவதாகவும், கட்டாயமாக அது இலங்கை ரூபாவுக்கு மாற்றப்படுவதாகவும் வெளியான தகவல்களை இலங்கை மத்திய வங்கி முற்றாக மறுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து இலங்கையர்களுக்கு அனுப்பப்படுகின்ற பணத்துக்கு மேலதிக வரி எதுவும் அறவிடப்படுவதில்லை.…

காரைதீவில் களை கட்டிய விழிப்பூட்டல் கண்காட்சி

காரைதீவில் களை கட்டிய விழிப்பூட்டல் கண்காட்சி நூருள் ஹுதா உமர் எமது பாரம்பரியமும் ஆரோக்கியமும் என்ற மகுடத்திலான விழிப்பூட்டல் கண்காட்சி காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இடம்பெற்றது. காரைதீவு பிரதேச செயலகம், காரைதீவு ஆயுர்வேத மத்திய மருந்தகம்…

அதிகார பகிர்வு -மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகளுடனும் பேசவுள்ளோம் -TNA

மலையக மற்றும் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தையை முன்னெடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகி வருகின்றது. தமிழ் மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்திருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

பெரிய நீலாவணை காவேரி விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

பெரிய நீலாவணை காவேரி விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் பெரிய நீலாவணை இளைஞர்களால் நடாத்தப்படும்இரத்ததான நிகழ்வு.. 30/11/2018 அன்று வவுணதீவு சோதனைச் சாவடியில் படுகொலை செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களான அமரர் கணேஷ் தினேஷ்அமரர் நிரோசன் இந்திக பிரசன்ன ஆகியோரின் 4வது ஆண்டு நிறைவை…

பட்ஜட் ஆதரவு வேட்டை தீவிரம்

2023ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பின்போது வரவு – செலவுத் திட்டம் தோல்வியடைந்துவிடுமோ என்ற அச்சம் ஜனாதிபதி தரப்புக்கு ஏற்பட்டுள்ளதால் இப்போதே அவர்கள் வாக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளார்கள் என்று அறியமுடிகின்றது. ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றத்தில்…

உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு கல்முனை ஆதாரவைத்திய சாலையில் இடம் பெற்ற நிகழ்வு

உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு கல்முனை ஆதாரவைத்திய சாலையில் இடம் பெற்ற நிகழ்வு உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையினால் வைத்திய சாலை உத்தியோகத்தர்கள் ஊழியர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று நேற்று நடைபெற்றது. இதில் வளவாளராக வைத்திய…

தமிழர்களின் எதிர்கால இலட்சியம்தான் என்ன? -சமூகம் சுருங்கி செல்வதை யாரும் சிந்திப்பதாக இல்லை…!

தமிழர்களின் எதிர்கால இலட்சியம்தான் என்ன? சமூகம் சுருங்கி செல்வதை யாரும் சிந்திப்பதாக இல்லை…! “இனி நாங்கள் எப்பவுமே இலங்கை பக்கம் செல்லமாட்டோம். நாங்கள் இலங்கைக்கு போகவே மாட்டோம். அப்பிடிப் போறதெண்டால் நாங்கள் இங்கேயே தற்கொலை பண்ணிச் சாவோம். நீங்கள்தான் எங்களுக்கு ஏதாவது…