Month: October 2022

இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு

நீதிமன்றத் தீர்ப்பைத் தவிர, வேறு எந்த முறையிலும் இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான அறிவிப்பை வெளியிட முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரசியலமைப்பின் 22வது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இரட்டைக் பிரஜாவுரிமை உள்ளவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவியை வகிக்கத் தகுதியற்றவர்கள். எவ்வாறாயினும்,…

சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி இழக்கும் அபாயம்

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமை உடையவர்களாக காணப்படுவதால் சிலர் பதவியை இழக்கலாம் என சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன கருத்து தெரிவித்துள்ளார். தனக்கு தெரிந்த வகையில் இரண்டு மூன்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.…

மரண அறிவித்தல் – முருகேசு நேசராசா -பெரிய நீலாவணை

மரண அறவித்தல்பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் பெரியநீலாவணையை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு நேசராசா (ஓய்வு பெற்ற இலங்கை மின்சார சபை உத்தியோகத்தர்) அவர்கள் நேற்று (22) காலமானார். காலஞ்சென்றவர்களான முருகேசு சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், ரூபினி அவர்களி்ன் அன்புக் கணவரும் இந்துஜா, ரதிவர்மன்,…

கல்முனை மயானத்தில் நிகழும் அவலம்!

கல்முனை மயானத்தில் நிகழும் அவலம்! கல்முனை மயானத்தில் புதைக்கப்பட்ட மனித உடல்களின் அங்கங்கள் ஆங்காங்கே தோண்டி வீசப்பட்ட நிலையில் உள்ளதாக மக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர். இதனால் இங்கு தொற்று நோய்கள் பரவக்கூடிய நிலைமை காணப்படுவதாகவும், அயலில் உள்ள குடியிருப்பு மக்கள்…

22 வது சட்டமூலம் நிறைவேறியது : சரத் வீரசேகர மாத்திரம் எதிர்ப்பு!

22 வது சட்டமூலம் நிறைவேறியது : சரத் வீரசேகர மாத்திரம் எதிர்ப்பு! அரசியலமைப்பின் 22வது திருத்த சட்டமூலம், நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 22வது திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 179 வாக்குகளும், எதிராக 01 வாக்கும் பதிவாகியுள்ளது. சட்டத்திற்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் சரத்…

பரீட்சை தொடர்பான அறிவித்தல்

பரீட்சை தொடர்பான அறிவித்தல் 2022 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படும் திகதி குறித்து கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.…

கல்முனை 01 D மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு நீதியை பெற்றுத் தருமா?

கல்முனை 01 D மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு நீதியை பெற்றுத் தருமா? கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கல்முனை 1d கிராம சேவகர் பிரிவில் உள்ள சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரச காணிகள் ஏற்கனவே கல்முனை…

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 22 வது நினைவேந்தல் இன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 22 வது நினைவேந்தல் இன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது! (கனகராசா சரவணன்) படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் 22 வது நினைவேந்தல் மட்டக்களப்பு காந்திபூங்காவில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபில்…

மரண வீட்டில் கண்ணீர் சிந்தி கடமை செய்த குரங்கு – மட்டு. தாளங்குடாவில் சம்பவம்!!

மரண வீட்டில் கண்ணீர் சிந்தி கடமை செய்த குரங்கு – மட்டு. தாளங்குடாவில் சம்பவம்!! மட்டக்களப்பு தாளங்குடா பிரதேசத்திற்கு அடிக்கடி வந்து போகும் குரங்கு ஒன்று தனக்கு உணவு கொடுத்துவந்த ஏஜமான் உயிரிழந்ததையடுத்து அவரின் சடலத்தின் மீது ஏறி அவரை கட்டியணைத்து…

பெரியநீலாவணையில் சிறப்பாக இடம் பெற்ற “கிடுகு வீடு” நூல் வெளியீடும் “வாழும் போதே வாழ்த்துவோம் நிகழ்வும்” (photos)

நீலையூர் சுதாவின் “கிடுகு வீடு” வெளியீட்டுடன் இடம்பெற்ற “வாழும்போதே வாழ்த்துவோம்” போன்ற நிகழ்வு எமது சமூகத்திற்கு எழுச்சியூட்டும் நிகழ்வு; பெரியநீலாவணையில் கலையரசன் புகழாரம்!-அரவி வேதநாயகம் பெரியநீலாவணை சிவ. சுதாகரன் “நீலையூர் சுதா” வின் “கிடுகு வீடு” புத்தக வெளியீட்டுடன் இடம்பெற்ற “வாழும்போதே…