Category: கல்முனை

கல்முனை மாநகர சபையில் ஜனவரி-31 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்தப்படும் சோலை வரிகளுக்கு 10 வீதம் கழிவு.!

ஜனவரி-31 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்தப்படும் சோலை வரிகளுக்கு 10 வீதம் கழிவு.! -கல்முனை மாநகர சபை அறிவிப்பு.! (ஏயெஸ் மெளலானா) கல்முனை மாநகர சபை ஆள்புல எல்லைக்குட்பட்ட ஆதனங்களுக்கான சோலை வரிகளை ஜனவரி-31 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துவோருக்கு 10…

நாளை கல்முனை மாநகரில் தமிழ் இளைஞர் சேனையின் பொங்கல் விழா! 25.01.2024

எமது மண்ணில் எமது கலாசார நிகழ்வுகல்முனை மாநகரில் தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் பொங்கல் விழா நிகழ்வு எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறவுள்ளது. கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் வருடாந்தம் பொங்கல் விழா மிகவும் சிறப்பாக இடம்…

கல்முனை மாநகர் சந்தான ஈஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்று!

கல்முனை மாநகர் சந்தான ஈஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம்! கல்முனை மாநகர் சந்தான ஈஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்று 21 ஆம் திகதி இடம் பெறுகிறது. 17.01.2024 புதன் கிரியைகள் ஆரம்பமாகி18.01.2024 வியாழன்,19வெள்ளி ,20 சனி ஆகிய மூன்று தினங்கள்…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையினால் கடந்த 2023 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட மருத்துவ சேவையின் புள்ளி விபரங்கள்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையினால் கடந்த 2023 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட மருத்துவ சேவையின் புள்ளி விபரங்கள் அம்பாறை மாவட்ட கல்முனை பிராந்தியத்தில் மகத்தான மருத்துவ சேவையை வழங்கிக்கொண்டிருக்கும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையினால் கடந்த 2023 ஆம் ஆண்டு மக்களுக்காக…

இலஞ்சம் கோரிய சம்பவம் தொடர்பில் மருதமுனையில் ஒருவர் கைது!

பாறுக் ஷிஹான் தொழில் திணைக்களத்தில் சேவை ஒன்றை பெறும் பொருட்டு 10 ஆயிரம் ரூபா இலஞ்சம் கோரிய சம்பவம் தொடர்பில் கைதான தொழில் திணைக்களத்தில் கடமையாற்றிய உத்தியோகத்தரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு வெள்ளிக்கிழமை (19)…

கல்முனை மாநகர சபை; மூன்று மணியுடன் நிறைவடையும் நிதிக் கொடுக்கல் வாங்கல்.!

கல்முனை மாநகர சபை; மூன்று மணியுடன் நிறைவடையும் நிதிக் கொடுக்கல் வாங்கல்.! (ஏயெஸ் மெளலானா) கல்முனை மாநகர சபையில் ஒரே கூரையின் கீழ் சேவைகளை வழங்கும் முகப்பு அலுவலகத்தில் இடம்பெறும் அனைத்து கொடுக்கல் வாங்கல்களும் பிற்பகல் 3.00 மணியுடன் நிறைவடையும் என…

பெரியநீலாவணை சுபமங்களா அமைப்பின் முதியோர் நல்வாழ்வு ஒன்றியத்தினால் அதன் அங்கத்தவர்கள் கௌரவிப்பு!

பெரியநீலாவணை வி.ஸீனோர்ஜன்) பெரியநீலாவணை சுபமங்களா அமைப்பின் முதியோர் நல்வாழ்வு ஒன்றியத்தினால் அதன் அங்கத்தவர்களை கௌரவித்து தைப் பொங்கலை முன்னிட்டு பொங்கலுக்கான பொதிகளும் வழங்கும் நிகழ்வு இவ்வமைப்பின் தலைவர் .சே.யோகராசா தலைமையில் (14.01.2024) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் அதிதிகளாக பெரியநீலாவணை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி…

கல்முனை பிராந்தியத்தில்  முன்னெடுக்கப்பட்ட   விசேட சோதனை

பாறுக் ஷிஹான் அம்பாறை -கல்முனை பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை சட்டத்தை மதிக்கும் நாட்டை உருவாக்கும் செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக பொலிஸாரினால் அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில் திட்டமிட்ட குற்றச்செயல்களையும் ஆபத்தான போதைப்பொருட்களை கடத்துவதையும் தடுப்பது மிகவும் அவசியமான நோக்கமாக யுக்திய…

பெரிய நீலாவணை கமு/ விஷ்ணு மகா வித்தியாலயத்திற்கு புதிய அதிபர் நியமனம்.

பெரிய நீலாவணை கமு/ விஷ்ணு மகா வித்தியாலயத்திற்கு புதிய அதிபர் நியமனம். பெரியநீலாவணை பிரபா. கல்முனை கல்வி வலையத்தினுள் உள்ளடங்கும் பெரிய நீலாவணை கமு/விஷ்ணு மஹா வித்தியாலயத்திற்கு புதிய அதிபராக அதிபர் தரத்தில் சித்தி பெற்ற பெரிய நீலாவணையை சேர்ந்த சந்திரலிங்கம்…

கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையின் பங்களிப்புடன் மருதமுனையில் இடம் பெற்ற இரத்ததான முகாம்!

பாறுக் ஷிஹான் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வழிகாட்டலின் கீழ் மருதமுனை ஷம்ஸ் 97 சமூக சேவைகள் அமைப்பு ,ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் மருதமுனை கிளையுடன் இணைந்து நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம் ஷம்ஸ்97 சமூக அமைப்பின் தலைவர் ஐ.ஹுமாயூன் தலைமையில்…

You missed