Category: கல்முனை

ஈழத்தமிழ்க் கலைஞர் ஒன்றியத்துடனான சந்திப்பு கல்முனையில் ; அனைவருக்குமான அழைப்பு!

ஈழத்தமிழ்க் கலைஞர் ஒன்றியத்துடனான சந்திப்பு கல்முனையில் ; அனைவருக்குமான அழைப்பு! ஈழத்தமிழ்க் கலைஞர் ஒன்றியம் நாட்டின் பலபகுதிகளிலும் கிளை அமைப்புகளைக் கொண்டு கலை இலக்கியச் செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்ற ஒரு அமைப்பாகும். இவ்வமைப்புக் கேட்டுக்கொண்டதற்கமைய அம்பாறை மாவட்ட கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களுடனான சந்திப்பொன்று…

கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டம் – கல்முனை வடக்கு பிரதேசத்திற்குட்பட்ட கடற்கரை பிரதேசத்தில் பூங்கா அமைக்கும் வேலைத்திட்டம் நேற்று (01) ஆரம்பித்து வைக்கப்ட்டது.

கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டம் – கல்முனை வடக்கு பிரதேசத்திற்குட்பட்ட கடற்கரை பிரதேசத்தில் பூங்கா அமைக்கும் வேலைத்திட்டம் நேற்று (01) ஆரம்பித்து வைக்கப்ட்டது.( என். சௌவியதாசன்) அரசின் கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தில். கடற்கரை கரையோர பிரதேசங்களில் பூங்காக்கள் அமைக்கும் வேலை…

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் ஆலய வருடாந்த சக்திப் பெருவிழா ஆரம்பம்- மூன்றாம் திகதி தீ மிதிப்பு

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் ஆலய வருடாந்த சக்திப் பெருவிழா ஆரம்பம்- மூன்றாம் திகதி தீ மிதிப்பு பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்ர காளியம்பாள் ஆலய வருடாந்த சக்தி விழா மகோற்சவம் 26.08.2025 நேற்று செவ்வாய்க்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது. விசேட பூஜைகள்…

போக்குவரத்து சட்டவிதிகளை மீறியவர்களின் மோட்டார் சைக்கிள்கள் 25  கைப்பற்றல்-கல்முனை தலைமையக  பொலிஸ் பிரிவில் சம்பவம்

பாறுக் ஷிஹான் பொது போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கல்முனை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை கடற்கரை பள்ளிவாசல் உட்பட புறநகர் பகுதிகளில் இன்று (29)…

பெரியநீலாவணையில் சிறுவர் பாதுகாப்பு வாரத்தையொட்டிய விழிப்புணர்வு ஊர்வலமும், பிரதான வீதியி ல் பயணிகளுக்கான பஸ் தரிப்பு நிலையமும் திறந்து வைப்பு!

(என். சௌவியதாசன்) பெரியநீலாவணையில் சிறுவர் பாதுகாப்பு வாரத்தையொட்டிய விழிப்புணர்வு ஊர்வலமும் பெரிய நீலாவணை பிரதான வீதியி ல் பயணிகளுக்கான பஸ் தரிப்பு நிலையம் திறப்பும்’ சிறுவர்களுக்கான பாதுகாப்பு சூழலை உருவாக்குதல்’ என்ற தொனிப் பொருளில் மெதடிஸ்த திருச்சபை கல்முனை சேகரத்தின் பெரியநீலாவணை…

பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வாயிற் கோபுர அடிக்கல் நாட்டு விழா

பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வாயிற் கோபுர அடிக்கல் நாட்டு விழா கல்முனை பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வாயிற் கோபுர அடிக்கல் நாட்டு விழா இன்று (28) முற்பகல் மிகவும் சிறப்புடன் நடைபெற்றது. இன்று முற்பகல் சுப வேளையில் பூஜை…

கல்முனை மத்தி வலயத்தை முதலில் உருவாக்குங்கள்! பொத்துவில் வலயத்திற்கு ஆட்சேபனை இல்லை- ஊடகச் சந்திப்பில் சட்டத்தரணி நிதான்சன் தெரிவிப்பு 

கல்முனை மத்தி வலயத்தை முதலில் உருவாக்குங்கள்! பொத்துவில் வலயத்திற்கு ஆட்சேபனை இல்லை! ஊடகச் சந்திப்பில் சட்டத்தரணி நிதான்சன் தெரிவிப்பு (வி.ரி.சகாதேவராஜா) சமகாலத்தில் பேசுபொருளாக இருக்கக்கூடிய பொத்துவில் கல்வி வலயம் தோற்றுவிப்பது தொடர்பில் எமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை . ஆனால் அதற்கு…

வீதி விபத்தில் கல்முனை மாநகரசபை ஊழியர் பலி!

இன்று (28) காலை கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதி மருதமுனையில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் பலியானவர் பெரிய நீலாவணை ஆரோக்கியம் வீதியைச் சேர்ந்த டேவிட் பாஸ்கரன் வயது 56 என்பவர் என தெரிவிக்கப்படுகிறது. இவர் 3 பிள்ளைகளின்…

கல்முனை பிராந்தியத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற பழுதடைந்த பழங்கள் விற்பனை ; பொதுச்சுகாதார பரிசோதகர்கள்  களத்தில்  

பாறுக் ஷிஹான் சுகாதாரம் மற்றும் தரமிக்க உணவுப் பொருட்களைப் பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்தியத்தில் உள்ள உணவகங்கள், உணவு விற்பனை நிலையங்கள், பழக்கடைகள் என்பவற்றில் திடீர் சோதனைகள் இடம்பெற்று வருகின்றன. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி…

தங்கப்பதக்கம் வென்ற பாலுராஜ்க்கு பற்றிமாவில் கௌரவிப்பு

49 வது தேசிய விளையாட்டுப் போட்டியில் கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற திரு.S. பாலுராஜ் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அதிபர் அருட். சகோ. ச. இ. றெஜினோல்ட் FSC அவர்களின் தலைமையின் கீழ் வெகு சிறப்பாக நேற்று கார்மேல் பற்றிமா…