பொது மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் மீண்டும் பெரிய நீலாவணையில் மதுபானசாலை திறந்து வைக்கப்பட்டது!
மக்கள் எதிர்ப்பையும் மீறி மீண்டும் பெரிய நீலாவணையில் மதுபான சாலை திறந்து வைக்கப்பட்டது! -பிரபா – பெரியநீலாவணையில் கடந்த வருடம் புதிய மதுபானசாலை ஒன்று திறந்து வைக்கப்பட்டது. அதனை பொதுமக்களும், பொது அமைப்புகளும் ஆலய பரிபாலன சபையினரும், பல்வேறு பட்ட எதிர்ப்புகளை…