Month: November 2025

கல்முனையில் கலை நிகழ்வுகளின் சங்கமம் சிறப்பாக நடைபெற்றது!

கல்முனையில் கலை நிகழ்வுகளின் சங்கமம் சிறப்பாக நடைபெற்றது! கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் கல்முனையில் பல்லின சமூகங்களின் கலை நிகழ்வுகளின் சங்கமம் 31.10.2025 வெள்ளிக்கிழமை மாலை 5.00 கல்முனை – 03 கடற்கரை…

34 வருடகால அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றார் திருமதி குமுதினி தீபச்செல்வம்!

25 வருடகால அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றார் திருமதி குமுதினி தீபச்செல்வம்! 25 வருடகால அரச சேவையில் இருந்து கடந்த 23 ஆம் திகதியுடன் ஓய்வு பெற்றார் திருமதி குமுதினி தீபச்செல்வம் . இவருக்கான பிரியாவிடை நிகழ்வும் ,கௌரவிப்பும் சக…

நீரிழிவு நோயாளிகளுக்கான தேசிய சுகாதாரத் திட்டங்களில் சித்த மருத்துவத்தையும் இணைக்க வேண்டும் – அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கம்

நீரிழிவு நோயாளிகளுக்கான தேசிய சுகாதாரத் திட்டங்களில் சித்த மருத்துவத்தையும் இணைக்க வேண்டும். பேராசிரியர் ரெஸ்னி காசிம் ஊடகங்களுக்கு வழங்கிய நீரிழிவு தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு சித்த மருத்துவத்தில் உள்ளது நீரிழிவு நோயாளிகளின் கால்காயங்கள் புற்றுநோயை விட ஆபத்தானவை என பேராசிரியர் ரெஸ்னி…