ஹெரோயின் வலைப்பின்னல் முகவர் 57 நாட்களின் பின்னர் கைது
பாறுக் ஷிஹான் பொலிஸார் முன்னிலைப்படுத்திய போது 5 நாட்கள் (120 மணித்தியாலங்கள்) தடுப்பு காவல் உத்தரவு பெறப்பட்டதுடன் ஏனைய இச்சம்பவத்துடன் தொடர்பு பட்டு தலைமறைவாகியுள்ள சந்தேக நபர்கள் தொடர்பிலும் மேலதிக விசாரணைகளையும் கல்முனை தலைமையக பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். சம்பவத்தின் பின்னணி அம்பாறை…
