கல்முனை 01 D மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி – மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
கல்முனை 01 D மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி – மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு சுனாமியால் பாதிக்கப்பட்ட கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட 01 D கிராம சேவகர் பிரிவு மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட அரசகாணிகளுக்கான உறுதிப்பத்திரம் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. கல்முனை…