Category: கல்முனை

கல்முனை விவகாரத்தில் விட்டுப்பு இல்லையேல் இனப்பிரச்சினை தீர்வில் ஒன்றித்து பயணிக்க முடியாதாம் என்கிறார் -ஹரீஸ்

கல்முனை விவகாரத்தில் விட்டுப்பு இல்லையேல் இனப்பிரச்சினை தீர்வில் ஒன்றித்து பயணிக்க முடியாது; -எச்.எம்.எம்.ஹரீஸ் எம்.பி.தெரிவிப்பு (செயிட் ஆஷிப்) கல்முனை விவகாரத்தில் விட்டுக்கொடுப்பு செய்வதற்கு தமிழ் தரப்பு முன்வரா விட்டால் இனப்பிரச்சினை தீர்வு மற்றும் அதிகாரப்பகிர்வு விடயத்தில் முஸ்லிம் சமூகம் பரஸ்பரம் புரிந்துணர்வோடு…

உலக பாரிசவாத தினத்தை முன்னிட்டு கல்முனை ஆதாரவைத்திய சாலையின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடைபவனி!

உலக பாரிசவாத தினத்தை முன்னிட்டு கல்முனை ஆதாரவைத்திய சாலையின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடைபவனி! உலக பாரிசவாத தினத்தை (ஐப்பசி.29) முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையினால் “ பாரிசவாத விழிப்புணர்வு நடைபவனி ” நேற்று 31.10.2022 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு.…

கல்முனையில் மக்களை தவறாக வழிநடத்தும் அஹமட் அலி வைத்தியசாலை

கல்முனையில் மக்களை தவறாக வழிநடத்தும் அஹமட் அலி வைத்தியசாலை கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்கு உட்பட்ட கல்முனை-03 கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள அஹமட் அலி வைத்தியசாலையில் நிகழ்கின்ற பிறப்பு/இறப்புக்களை “கல்முனைக்குடி” பிரிவிற்குரிய பதிவாளரிடம் சென்று பதிவு செய்யுமாறு சேவை…

கல்முனை ஆதார வைத்தியசாலையில் மார்பக புற்று நோய் பரிசோதனை நிலையம் ஆரம்பம்

கல்முனை ஆதார வைத்தியசாலையில் மார்பக புற்று நோய் பரிசோதனை நிலையம் ஆரம்பம் நூருல் ஹுதா கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் மார்பக புற்றுநோய் பரிசோதனை நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை தினத்தில் விசேட வைத்திய ஆலோசனை…

கல்முனை ஆதார வைத்திய சாலையில் BUDS, FOBH அமைப்புக்களின் அனுசரனையில் “நவபோச” சத்துமா வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது

கல்முனை ஆதார வைத்திய சாலையில் BUDS, FOBH அமைப்புக்களின் அனுசரனையில் “நவபோச” சத்துமா வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது! ஐக்கிய ராஜ்ஜியத்தில் அமைந்துள்ள மட்டக்களப்பு நலிவுற்றோர் அபிவிருத்தி சங்கம்(BUDS-UK) மட்டக்களப்பு மருத்துவமனைகளின் நண்பர்கள் சங்கம் (FOBH -UK) என்பவற்றின் நிதி பங்களிப்பில் கர்ப்பினி…

திருக்கோணேஸ்வரர் ஆக்கிரமிப்பு தடுத்து நிறுத்தப்பட வேண்டும்; கல்முனை மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றம்

திருக்கோணேஸ்வரர் ஆக்கிரமிப்பு தடுத்து நிறுத்தப்பட வேண்டும்; கல்முனை மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றம் (ஏயெஸ் மெளலானா) தொல்பொருள் ஆராய்ச்சி எனும் போர்வையில் முன்னெடுக்கப்படும் திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் மீதான பேரின ஆக்கிரமிப்பு நடவடிக்கை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என அரசாங்கத்தைக் கோரும்…

கல்முனையில் அரசின் நியமங்களை மீறும் முஸ்லிம் அதிகாரிகள்; தனியார் வைத்தியசாலையின் சேவைகளை புறக்கணிக்க கோரிக்கை!

அரசின் நியமங்களை மீறும் முஸ்லிம் அதிகாரிகள்; தனியார் வைத்தியசாலையின் சேவைகளை புறக்கணிக்க கோரிக்கை!-/அலுவக நிருபர் கல்முனை நகர் பதிவாளர் பிரிவினுள் கல்முனைக்குடி பதிவாளரினால் நிருவாக அத்துமீறல்கள் இடம்பெறுவதாக பொது அமைப்புகளால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கல்முனை 03 கிராமசேவகர் பிரிவில் இயங்கிவரும் அகமட் அலி…

கல்முனை  மாநகர சபை திண்மக்கழிவு பசளை உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்க நடவடிக்கை !

கல்முனை மாநகர சபை திண்மக்கழிவு பசளை உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்க நடவடிக்கை ! நூருல் ஹுதா உமர் கல்முனை மாநகர சபைக்கு சொந்தமான பெரியநீலாவணை திண்மக்கழிவு பசளை உற்பத்தி நிலையம் சில காலம் செயற்படாமல் இருந்து வந்தது. கல்முனை…

கல்முனை 01 D மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு நீதியை பெற்றுத் தருமா?

கல்முனை 01 D மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு நீதியை பெற்றுத் தருமா? கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கல்முனை 1d கிராம சேவகர் பிரிவில் உள்ள சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரச காணிகள் ஏற்கனவே கல்முனை…

பெரியநீலாவணையில் சிறப்பாக இடம் பெற்ற “கிடுகு வீடு” நூல் வெளியீடும் “வாழும் போதே வாழ்த்துவோம் நிகழ்வும்” (photos)

நீலையூர் சுதாவின் “கிடுகு வீடு” வெளியீட்டுடன் இடம்பெற்ற “வாழும்போதே வாழ்த்துவோம்” போன்ற நிகழ்வு எமது சமூகத்திற்கு எழுச்சியூட்டும் நிகழ்வு; பெரியநீலாவணையில் கலையரசன் புகழாரம்!-அரவி வேதநாயகம் பெரியநீலாவணை சிவ. சுதாகரன் “நீலையூர் சுதா” வின் “கிடுகு வீடு” புத்தக வெளியீட்டுடன் இடம்பெற்ற “வாழும்போதே…