Category: கல்முனை

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வரலாற்று நினைவுக்கல் திறந்து வைப்பு – வைத்திய கலாநிதி இரா.முரளீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வரலாற்று நினைவுக்கல் திறந்து வைப்பு – வைத்திய கலாநிதி இரா.முரளீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார் -புவிராஜா- கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வரலாற்று நினைவுக்கல் திறப்பு விழா இன்று 15.05.2024 சிறப்பாக இடம்பெற்றது. இப்புதிய…

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்; அரச காணி பங்கீடூகள் தொடர்பாக நீதீயான விசாரணை அவசியம்!

– கட்டப்பன்- கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்; அரச காணி பங்கீடூகள் தொடர்பாக நீதீயான விசாரணை அவசியம்! தமிழ் முஸ்லிம் அரசியல் தரப்புகளிடம் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கி இருக்கிறது கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம். போட்டி போட்டுக்…

கல்முனை உவெஸ்லியில் இடம்பெற்ற O/L தின நிகழ்வும், கணிதப்பூங்கா திறப்பு விழாவும்!

கல்முனை உவெஸ்லியில் இடம்பெற்ற O/L தின நிகழ்வும், கணிதப்பூங்கா திறப்பு விழாவும்! கல்முனை உவெஸ்லி உயர்தர தேசிய பாடசாலையில் க. பொ. த சாதாரணதர தின நிகழ்வும், கணிதப்பூங்கா திறப்பு விழாவும் 2024.04.27 ஆந் திகதி சிறப்பாக இடம்பெற்றது. நிகழ்வில் பிரதம…

பொருளாதார உயர்ச்சியை காண்பதற்கு தொழில் முயற்சியாளர்கள் உருவாக்கப்பட வேண்டும்! பாண்டிருப்பில் பொதியிடும் இயந்திரம் கையளிக்கும் நிகழ்வில் ; மேலதிக அரசாங்க அதிபர் ஜெகதீசன் தெரிவிப்பு

பொருளாதார உயர்ச்சியை காண்பதற்கு தொழில் முயற்சியாளர்கள் உருவாக்கப்பட வேண்டும்! பாண்டிருப்பில் பொதியிடும் இயந்திரம் கையளிக்கும் நிகழ்வில் ; மேலதிக அரசாங்க அதிபர் ஜெகதீசன் தெரிவிப்பு (அரவி வேதநாயகம்) பொருளாதாரத்தில் உயர்ச்சியை காண்பதாயின் தொழில் முயற்சியாளர்கள் உருவாக்கப்பட வேண்டும் என அம்பாறை மாவட்ட…

கட்டாக்காலி மாடுகள் நாய்களின் தொல்லை-கல்முனையில் அதிகரிப்பு

பாறுக் ஷிஹான் கட்டாக்காலி மாடுகள் நாய்களின் தொல்லை-கல்முனையில் அதிகரிப்பு பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட வீதிகள் கடற்கரை பகுதிகளில் கட்டாக்காலி மாடுகள் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. அத்துடன் உள் வீதிகளில்…

தொழிலாளர் தினத்தில் பெரியநீலாவணை நெக்ஸ்ட் ரெப் அமைப்பினால் சேவையாளர்கள் கௌரவிப்பு.

தொழிலாளர் தினத்தில் பெரியநீலாவணை நெக்ஸ்ட் ரெப் அமைப்பினால் சேவையாளர்கள் கௌரவிப்பு. ” மே 1 ” சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பெரியநீலாவணை நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பு, சமூகத்துக்காக சேவை ஆற்றிவரும் சிலரை கௌரவித்தனர். இந் நிகழ்வு பெரியநீலாவணை கமு/…

பாண்டிருப்பில் அப்பர் சுவாமிகள் குருபூசை

பாண்டிருப்பில் அப்பர் சுவாமிகள் குருபூசை -.பிரபா- கல்முனைப் பிராந்திய சிவ சங்கரி திருமுறை ஓதுவார் சங்கத்தினர் ஆண்டுதொறும் நடாத்தி வரும் திருநாவுக்கரசு சுவாமிகள் குரு பூசை இன்று 03.05.2024 வெள்ளிக்கிழமை, சுவாமிகள் முத்தி பெற்ற சித்திரைச் சதய நன்னாளில் பாண்டிருப்பு ஸ்ரீ…

தொழிலாளர் விடுமுறைக்காக இன்று கல்முனை மாநகர சந்தை மூடப்பட்டுள்ளது!

தொழிலாளர் விடுமுறைக்காக இன்று கல்முனை மாநகர சந்தை மூடப்பட்டுள்ளது! (அஸ்லம் எஸ். மெளலானா) உலகளாவிய ரீதியில் தொழிலாளர்களுக்கான விடுமுறை தினமாக அனுஷ்டிக்கப்படுகின்ற மே தினமான இன்று (01) புதன்கிழமை கல்முனை மாநகர பொதுச் சந்தையை முழுமையாக மூடுவதற்கு இப்பொதுச் சந்தை வர்த்தக…

கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற பண்டிகை மகிழ்ச்சி விழா

கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற பண்டிகை மகிழ்ச்சி விழா (அஸ்லம் எஸ்.மெளலானா) ரமழான் நோன்புப் பெருநாள் மற்றும் தமிழ், சிங்கள புத்தாண்டு என்பவற்றை முன்னிட்டு கல்முனை மாநகர சபையில் ஏற்பாடு செய்யப்பட்ட பண்டிகை மகிழ்ச்சி விழா புதன்கிழமை (24) மாநகர கேட்போர்…

போதைப்பொருட்களுடன் கைதான கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளர் -மருதமுனையில் சம்பவம்

போதைப்பொருட்களுடன் கைதான கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளர் -மருதமுனையில் சம்பவம் பாறுக் ஷிஹான் நீண்ட காலமாக போதைப்பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான சந்தேக நபரை நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைக்காக ஆஜர்படுத்த பெரிய நீலாவணை பொலிஸார்…