தனது பதவியை இராஜினாமா செய்தார் ஆஷு மாரசிங்க!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசகராக பணியாற்றிய ஆஷு மாரசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசகராக பணியாற்றிய ஆஷு மாரசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இறக்குவானையில் இருந்து 15 வயதுடைய சிறுமியை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்று பாழடைந்த வீட்டிற்கு அழைத்துச் சென்று, பலவந்தமான முறையில் மது அருந்த வைத்துவிட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள…
லங்கா சதொச நிறுவனம் ஏழு பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. எதிர்வரும் நத்தார் பண்டிகையை இவ்வாறு ஏழு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, பெரிய வெங்காயம் – ஒரு கிலோ 185.00 ரூபாய் (5.00 ரூபாய் குறைக்கப்பட்டது) பருப்பு – ஒரு…
இலங்கையில் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகள் கடுமையான மருந்து தட்டுப்பாட்டுடன் போராடி வருகின்றன, இது கடந்த எட்டு மாதங்களில் மோசமடைந்துள்ளது என இலங்கையின் பிரதான மருத்துவர் சங்க பிரதிநிதி ஒருவர் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார். அனைத்து வைத்தியசாலைகளும் பற்றாக்குறைகளை எதிர்கொள்கின்றன. வெளிநோயாளர் சேவைகளுக்கு…
ஜனசக்தி காப்புறுதி குழுமத்தின் தலைவரான தினேஷ் ஷாப்டரின் கொலை தொடர்பான தொலைபேசி ஆய்வுகள் நிறைவடைந்துள்ளன. இதன் மூலம் சந்தேகநபரை கைது செய்ய முடியும் என குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் கொலைப் புலனாய்வுப் பிரிவு நம்பிக்கை தெரிவித்துள்ளது. சந்தேகத்திற்குரிய…
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டிருந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து திருகோணமலைக்கு வடகிழக்காக 420 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. அது டிசம்பர் 24 ஆம், 25 ஆம் திகதிகளில் இலங்கையைக் கடக்கக்…
(கலைஞர்.ஏஓ.அனல்) 36 வருடங்கள் ஆசிரியர் சேவையில் சிறந்த பணியை மேற்கொண்டு பணிமூப்பு பெற்று விடை பெற்றுச் செல்லும் திருமதி நந்தினி நடேசமூர்த்தி அவர்களின் சேவையைப் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு மட்/பட்/துறைநீலாவணை மகாவித்தியால அதிபர் ரீ.ஈஸ்வரன் தலைமையில் நேற்று (22) இடம்பெற்றது. ஆசிரிய…
நாட்டின் அனைத்து அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சி அறிவித்துள்ளது. இது 2022ஆம் கல்வியாண்டின் மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறை இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மூன்றாம் தவணையின் இரண்டாம்…
தமிழரின் அடிப்படை பிரச்சனையை தீர்க்காது அரசியல் தீர்வை காண முடியாது-ஜனாதிபதி அரசியல் தீர்வை காண்பதற்கு முன்பு தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்.அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்கிறோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை…
அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு மற்றும் மீதமுள்ள விடுமுறை நாட்களுக்கான கொடுப்பனவுகள் வழங்குவது தொடர்பாக இரண்டு சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பான சுற்றறிக்கைகள் திறைசேரி செயலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளன.