கல்முனையில் அரசின் நியமங்களை மீறும் முஸ்லிம் அதிகாரிகள்; தனியார் வைத்தியசாலையின் சேவைகளை புறக்கணிக்க கோரிக்கை!
அரசின் நியமங்களை மீறும் முஸ்லிம் அதிகாரிகள்; தனியார் வைத்தியசாலையின் சேவைகளை புறக்கணிக்க கோரிக்கை!-/அலுவக நிருபர் கல்முனை நகர் பதிவாளர் பிரிவினுள் கல்முனைக்குடி பதிவாளரினால் நிருவாக அத்துமீறல்கள் இடம்பெறுவதாக பொது அமைப்புகளால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கல்முனை 03 கிராமசேவகர் பிரிவில் இயங்கிவரும் அகமட் அலி…
