கல்முனையில் இடம் பெற்ற மகளிர் தின நிகழ்வு!
கல்முனை தெற்கு பிரதேச செயலகத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு பிரதேச செயலாளர் லியாகத் அலி தலைமையில் நடைபெற்றது. சிறுவர், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெனிதா மோகனின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மகளிர் அமைப்பினால் வில்லுப்பாட்டு மருதமுனை நாணல் அமைப்பின் கவியரங்கு…
