Month: March 2023

ஏறாவூரில் பலசரக்குக் கடையில் பாரிய தீ: 10 இலட்ச ரூபாவுக்கு மேற்பட்ட பொருட்கள் எரிந்து நாசம்

ஏறாவூர் – வ.சக்திவேல் புன்னைக்குடா வீதியிலுள்ள பல சரக்குக் கடையொன்றின் பலசரக்குகள் களஞ்சிய பகுதி திடீரென தீப்பற்றிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினம் (30.03.2023) இடம்பெற்ற இச்சம்பவத்தில், பாரிய வெடிச் சத்தங்களுடன் தீ பற்றியதால் வீதியிலும் சுற்றியுள்ள கடைகள் மற்றும்…

மின்சாரக் கட்டணங்களில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு…!

நாட்டில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் மின்சாரக் கட்டணங்களில் மாற்றம் செய்யப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் விலை குறைப்பின் நலன்களை மின்சார பயன்பாட்டாளர்களுக்கு வழங்குமாறு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை மின்சார சபையிடம் எழுத்து மூலம் இந்தக் கோரிக்கை…

மகிந்தவுக்கு அழைப்பு விடுத்துள்ள ரணில்

கடந்த 24ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாடியிருந்தார். கொண்டாட்ட நிகழ்வின் போது பிரபல அரசியல்வாதிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் பிறந்த நாள் விழாவில் கலந்துக் கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த…

நற்பிட்டிமுனை ஸ்ரீ நகுலேஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம்!

செ.டிருக் ஷன் கல்முனை மாநகரின் பழம்பெரும் பதியாம் நற்பிட்டிமுனை அருள்மிகு ஸ்ரீ நகுலேஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேக பெரும்சாந்தி பெருவிழா 2023கிரியைகள் அனைத்தும் வரும் சித்திரை மாதம் இரண்டாம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி சித்திரை மாதம் நான்காம் திகதி செவ்வாய்க்கிழமை எண்ணெய்…

இலங்கை இராணுவத்தை பலவீனப்படுத்துவதில் இரகசிய நகர்வு! அமெரிக்க புலனாய்வு பல மில்லியன் முதலீடு

‘‘தற்போது இலங்கை இராணுவத்தின் நிலையை பார்க்கும் போது இரு தரப்பாக படைத்தரப்பு பிரிந்திருக்கின்றது. ஒரு தரப்புக்கு எதிராக இன்னொரு தரப்பு செயற்படுவதற்கு அல்லது அந்த அதிகாரத்தை பயன்படுத்துவதற்கு விரும்பவில்லையென தெரிகிறது. எனவே இலங்கை இராணுவம் பலவீனமான நிலையை அடைந்துள்ளது அல்லது இருப்பிரிவாக…

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் இன்று முதல் புதிய நடைமுறை

இலங்கையிலுள்ள பாடசாலைகளில் இன்று (30.03.2023) முதல் புதிய திட்டமொன்று கொண்டுவரப்படவுள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் ஆங்கில மொழி மூலமான தொடர்பாடல் திறனை அதிகரிக்கும் முகமாக செயற்றிட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்செயற்றிட்டமானது நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்.…

இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை

கிரிப்டோகரன்சியின் பயன்பாடு மற்றும் அதில் முதலீடு செய்வதன் அபாயம் குறித்து கவனமாக இருக்குமாறு மக்களுக்கு இலங்கை மத்திய வங்கி மீண்டும் வலியுறுத்துகிறது. கிரிப்டோகரன்சியின் பயன்பாடு சில தரப்பினரால் இலாபகரமான முதலீடாக விளம்பரப்படுத்தப்படுகிறது. மேலும் இதுபோன்ற முதலீடுகளால் மக்கள் பெரும் நிதி இழப்பை…

பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்பில் வெளியான தகவல்!

பாப்பரசர் பிரான்சிஸ், சுவாசக் கோளாறு காரணமாக ரோமில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது. 86 வயதான பாப்பரசர் பிரான்சிஸ் ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவிட் தொற்று இல்லை பாப்பரசர் பிரான்சிஸ்க்கு கோவிட் தொற்று இல்லையெனவும் வத்திக்கான் அறிவித்துள்ளது. மேலும் பல…

எரிபொருள் விலைகளில் அதிரடியாக குறைகிறது

எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுவதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய குறித்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார். அதற்கமைய, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றரொன்றின் விலை 60 ரூபாவினால்…

தலைமைத்துவ பொறுப்பு ஏற்க தயார் – நாமல் பகிரங்க அறிவிப்பு

எந்தவொரு அரசியல் பொறுப்பையும் ஏற்க தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் யார் என்பதை தீர்மானித்த பின்னரே தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யவுள்ளதாக அவர்…