Month: April 2023

சிறிய அளவில் விலை குறைகிறது!

எரிபொருட்களின் விலையை இன்று(ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறைக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. அமைச்சர் கஞ்சன விஜேசேகர இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 07 ரூபாயினால் குறைக்கப்படவுள்ளது. ஒக்டேன்…

வளத்தாப்பிட்டி அ. த. க பாடசாலையின் 55 ஆண்டு நிறைவு நிகழ்வு

கமு/சது வளத்தாப்பிட்டி அ.த.க பாடசாலை யின் 55 ஆண்டு நிறைவினை ஒட்டி இடம்பெற்ற நடைபவனியும் கலாச்சார விளையாட்டு விழாவும் 28:04:2023 பாடசாலை அதிபர் திரு.ஆர்.தர்சனாத் தலைமையில் இடம்பெற்றது இந்நிகழ்வில் சம்மாந்துறை கோட்டக்கல்விப்பணிப்பாளர். ஜனாப்.ஏ.எல்.அப்துல் மஜித் நாவிதன்வெளி கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.ப.பரமதயாளன்…

நாட்டில் பரவும் மற்றுமொரு தொற்றுநோய்: சுகாதார பிரிவு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காலி, மாத்தறை மாவட்டங்களில் மாத்திரம் 19 பேர் எலிக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். தொற்றுநோய் விஞ்ஞான ஆய்வுப் பிரிவு மேலும் 229…

கல்முனை மற்றும் பெரியநீலாவணை பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த தமிழ் சிங்கள புதுவருட கொண்டாட்டம்

பாறுக் ஷிஹான் கல்முனை மற்றும் பெரியநீலாவணை பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்துள்ள தமிழ் சிங்கள புதுவருட கொண்டாட்டம் சித்திரை புதுவருட கொண்டாட்டம் கல்முனை மற்றும் பெரியநீலாவணை பொலிஸ் நிலையம் ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெற்று நிறைவடைந்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் உள்ள இவ்விரு பொலிஸ்…

கல்முனை குருந்தையடி ஸ்ரீ செல்வவிநாயகர் அருள்மிகு கருமாரி அம்மனின் வருடாந்த திருச்சடங்கும் தீமிதிப்பும்

கல்முனை குருந்தையடி ஸ்ரீ செல்வவிநாயகர் அருள்மிகு கருமாரி அம்மனின் வருடாந்த திருச்சடங்கும் தீமிதிப்பும் அம்பிகை அடியார்களே; சைவமும் தமிழும் தளைத்தோங்கும் நற்பதியாம் கல்முனை மாநகரில் கடல் அலைகள் தாலாட்ட குருந்தை மர நிழல்தனில் கோயில் கொண்டு தேடி வரும் அடியவர்களுக்கு நாடி…

மட்டக்களப்பு ஊடகவியலாளர் மு.கோகுலதாஸன் பயங்கரவா தடைச் சட்ட வழக்கில் இருந்து விடுவித்து விடுதலை—நீதவான் தீர்ப்பளிப்பு!!

மட்டக்களப்பு ஊடகவியலாளர் மு.கோகுலதாஸன் பயங்கரவா தடைச் சட்ட வழக்கில் இருந்து விடுவித்து விடுதலை—நீதவான் தீர்ப்பளிப்பு!! (கனகராசா சரவணன்) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டு பிணையில் வெளிவந்த மட்டக்களப்பு கிண்ணியடியைச் சேர்ந்த ஊடகவியலாளர் முருகுப்பிள்ளை கோகுலதாஸன் வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற…

ஹர்தாலினால் மட்டக்களப்பு முடங்கியது !!

ஹர்தாலினால் மட்டக்களப்பு முடங்கியது !! கனகராசா சரவணன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹர்த்தாலையடுத்து அனைத்து வர்த்தக நிலையங்கள் பொதுசந்தைகள் மூடப்பட்டு போக்குவரத்து இன்றி வீதி வெறிச்சோடி மாவட்டத்தில் அனைத்து நிர்வாகங்களும் இன்று செவ்வாய்க்கிழமை (25) முடங்கியது புதிய உத்தேச பயங்கரவாத தடைச் சட்டம்…

வெடுக்குநாறிக்கு பக்தர்கள் செல்வதை எந்த அரச அதிகாரியும் தடுக்க கூடாது; நீதிமன்றம் உத்தரவு

வெடுக்குநாறி பிரதேசத்திலே வணக்கங்களை நடத்துவதற்கு பக்தர்கள் செல்வதை எந்த அரச அதிகாரியும் தடுக்க கூடாது என்ற உத்தரவு வவுனியா நீதிவான் நீதிமன்றத்தால் கொடுக்கப்பட்டு பொலிஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின்…

நாளைய பொது முடக்கத்துக்கு அனைவரும் ஒற்றுமையுடன் ஆதரவு வழங்குவோம் -ஹென்றி மகேந்திரன்

நாளைய பொது முடக்கத்துக்கு அனைவரும் ஒற்றுமையுடன் ஆதரவு வழங்குவோம் -ஹென்றி மகேந்திரன் வடக்கு கிழக்கில் அரசினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் எமது மக்களுக்கும் மண்னுக்கும் எதிரான சூழ்ச்சிகளை கண்டித்து வடக்கு கிழக்கில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள பொது முடக்க போராட்டத்திற்கு அனைத்து சிறுபான்மை…

ஹர்த்தால் போராட்டத்துக்கு தமிழ் – முஸ்லிம் தலைமைகள் ஓரணியாக முழு ஆதரவு!

தமிழர் தாயகமான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள பொதுமுடக்கத்துக்கு தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் ஓரணியாக தமது பேராதரவைத் தெரிவித்துள்ளனர். அரசுக்கும், சர்வதேச சமூகத்துக்கும் குறிப்பாக இந்தியாவுக்கும் தெளிவான செய்தியை எடுத்துரைப்பதற்கு மக்கள் தமது இயல்புவாழ்வை நிறுத்தி…

You missed