வாரி வழங்கும் உள்ளம் கொண்ட திருமதி விஜயகுமாரன் (விஜி) குபேரலெட்சுமி ( ஜீவா) தம்பதிகள் -நேர்காணல்
https://www.youtube.com/watch?v=J8UDK1UFgbo
https://www.youtube.com/watch?v=J8UDK1UFgbo
கல்முனை மாநகர சபையில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு விசாரணை பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற இலஞ்ச ஊழல் தொடர்பில் ஆராயும் முகமாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த காலங்களில்…
பெரிய நீலாவனண விஷ்ணு மகா வித்தியாலயத்தில் இவ் வருடம் நடைபெற்ற புலமைப் பரீசில் பரிட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும், நினைவுசின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்ட அதே நேரம் பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன. அத்தோடு ஆரம்ப பிரிவு…
கல்முனை வடக்கு (தமிழ்) பிரதேச செயலகத்தை அவமதிக்கும் செயல் இது! – அரியநேந்திரன் அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என்பது 1993.09.28 அன்று அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய பிரதேச செயலகமாக குறிப்பிடப்பட்டது. ஆனால் கல்முனை வடக்கு உப பிரதேச…
(வி.ரி.சகாதேவராஜா) கல்முனையில் இருக்கின்ற கல்முனை வடக்கு மற்றும் கல்முனை தெற்கு பிரதேச செயலகங்கள் இரண்டையும் இணைத்து ஒரு அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தை நடத்துவதற்கு மாவட்டஅரசாங்க அதிபர் சிந்தக அபேயவிக்கிரம அறிவித்தல் கொடுத்துள்ளார். இதனை எமது கட்சி முற்றாக எதிர்க்கிறது .அதனை ஒருபோது…
இந்திய நிதியில் கல்முனை மாநகர சபைக்கு புதிய கட்டிடத் தொகுதி; நிசாம் காரியப்பர் நடவடிக்கை.! (அஸ்லம் எஸ்.மெளலானா) இந்திய அரசாங்கத்தின் நிதி அனுசரணையில் கல்முனை மாநகர சபைக்கான புதிய கட்டிடத் தொகுதியை அமைப்பதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற…
சுற்றுலாவிகளைக் கவர கல்முனைமாநகரில் “மாப்பிள்ளை விருந்து” தென்னிந்திய உணவகம் திறப்பு ( வி.ரி.சகாதேவராஜா) இலங்கைக்கு வருகை தரும் இந்தியா உள்ளிட்ட சுற்றுலாவிகளையும் உள்ளுர் உணவுப் பிரியர்களையும் கவர கல்முனை மாநகரில் “மாப்பிள்ளை விருந்து” எனும் தென்னிந்திய உணவகம் ஒன்று நேற்று (7)…
புரட்டாதி மாத பௌர்ணமி கலை விழா நேற்று (07) சேனைக்குடியிருப்பில் சிறப்பாக நடைபெற்றது! கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இகல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து மாதாந்தம் நடாத்திவரும் பௌர்ணமி கலை விழாவின் வரிசையில் புரட்டாதி மாத பௌர்ணமி கலை விழா…
ஈழத் தமிழ் கலைஞர்கள் ஒன்றியத்தின் ஒன்று கூடல் இன்று(07) பாண்டியிருப்பில் நடைபெற்றது. ஈழத் தமிழ் கலைஞர்கள் ஒன்றியத்தின் ஒன்று கூடல் இன்று(07)காலை பாண்டிருப்பு கலாசார மண்டபத்தில், கல்முனை எழுத்தாளர் ஒருங்கிணைப்பு மையத்தின் செயலாளர் ஆசிரிய ஆலோசகர் கா. சாந்தகுமார் அவர்களது தலைமையில்…
யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இரத்ததான முகாம் இன்று (7) இன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பமானது. கல்முனை ஆதார வைத்தியசாலை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் இடம் பெற்ற இரத்ததான முகாமில் பிரதேச…