Category: கல்முனை

பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் இன்று (04) ஆரம்பம்!

பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் இன்று (04) ஆரம்பம்! பாண்டிருப்பு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி உற்சவம் இன்று 04.07.2025 வெள்ளிக்கிழமை திருக்கதவு தறத்தலுடன் ஆரம்பமாகி எதிர்வரும் 10.07.2025 நிறைவு பெறும். 🪷5ம் நாள் திருவிழாவின் நிகழ்வாக…

வீதியில் கண்டெடுத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த கல்முனை மாநகர ஊழியரின் முன்மாதிரி

வீதியில் கண்டெடுத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த கல்முனை மாநகர ஊழியரின் முன்மாதிரி (அஸ்லம் எஸ்.மெளலானா) தன்னால் கண்டெடுக்கப்பட்ட பணப்பை (Money purse) ஒன்றை கல்முனை மாநகர சபை ஊழியர் ஒருவர், உரிய நபரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று கல்முனைப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.…

கல்முனை மாநகர சுகாதார தொழிலாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்வு.!

கல்முனை மாநகர சுகாதார தொழிலாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்வு.! (அஸ்லம் எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபையின் சுகாதாரத் தொழிலாளர்களுக்கு புதிய சீருடை வழங்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை (02) மாலை, மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கல்முனை மாநகர ஆணையாளர்…

‘சரோஜா’ எனும் கல்முனை பிராந்திய பொது மக்கள் பாதுகாப்பு குழுவின் ஒன்று௯டல்

‘சரோஜா’ எனும் கல்முனை பிராந்திய பொது மக்கள் பாதுகாப்பு குழுவின் ஒன்று௯டல் பாறுக் ஷிஹான் கல்முனை பிராந்திய பொது மக்கள் பாதுகாப்பு குழுவின் ஒன்று௯டல் கல்முனை பொலிஸ் நிலையத்தின் தலைமையக பொலிஸ் பொறுதிப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் தலைமையில் திங்கட்கிழமை (01)…

சர்வதேச சித்திரவதைகளுக்கு எதிரான தினத்தை யொட்டி கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற நிகழ்வு

பாறுக் ஷிஹான் தடுப்புக் காவலில் உள்ள போதும் பொலிசாருடனான மோதல்களின் போதும் சுட்டுக் கொல்லப்படுதல் நிகழ்கின்ற மரணங்களைத் தவிர்ப்பதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொது வழிகாட்டுதல்களும் பரிந்துரைகளும்-அப்துல் அஸீஸ் இணைப்பதிகாரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கல்முனை. இலங்கை மனித…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வெளிநாட்டு தொழில் சந்தை

03/07/2025வெளிநாட்டு தொழில் சந்தை கல்முனை வடக்கு பிரதேச செயலகவெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரிவின் ஏற்பாட்டில் வெளிநாட்டு தொழிலை எதிர்பார்க்கும் உங்களுக்காகவே மாபெரும் வெளிநாட்டு_தொழிற்சந்தை வெளிநாட்டு தொழிற்சந்தையில் போன்ற சேவைகள் வழங்கப்பட இருப்பதினால் புதிதாக வெளிநாடு செல்ல இருப்பர்கள் நாடு திரும்பி மீண்டும்…

தமிழ் இளைஞர் சேனை, கல்முனை ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து கதிர்காம யாத்திரிகர்களுக்கு வைத்திய முகாம்!

கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனை, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து கதிர்காம யாத்திரிகர்களுக்கு இலவச வைத்திய முகாம் ஒன்றை ஏற்பாடு இன்று (29)செய்திருந்தனர்.கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் கு.சுகுணன் அவர்களின் ஒழுங்கமைப்பில் வைத்திய குழுவினரும், தமிழ் இளைஞர் சேனையின்…

பெரிய நீலாவணை அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய வருடாந்த ஆனி உத்தர திருச்சடங்கு உற்சவம் நாளை (25) ஆரம்பம்!

பெரிய நீலாவணை அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய வருடாந்த ஆனி உத்தர திருச்சடங்கு உற்சவம் நாளை (25) ஆரம்பம்! கிழக்கு இலங்கையின் அம்பாறை மாவட்டம் பெரிய நிலாவணை திருப்பதியிலே இன்றைக்கு 626 ஆண்டுகளுக்கு முன்னர் கௌதம மாமனிவரால் ஸ்தாபிக்கப்பட்டு எட்டுத்திக்கும் அருள்…

கல்முனை ஸ்ரீ ஐயனார் தேவஸ்தான வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு-இன்னிசை வசந்தம் பக்தி கானங்கள்

கல்முனை ஸ்ரீ ஐயனார் தேவஸ்தான வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு எதிர்வரும் 28 /6/ 2025 அன்று இரவு ஆலய முன்றலில் இலங்கை புகழ் கல்முனை” சாகரம் இசைக்குழு” வழங்கும் இன்னிசை வசந்தம் பக்தி கானங்கள் எனும் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது .…