Category: கல்முனை

கல்முனை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கியின் அவசர முக்கிய அறிவித்தல்.

P.S.M நோயாளர்களின் அதிகரிப்பு, சேவையின் விஸ்தரிப்பு காரணமாக கல்முனை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கியின் கையிருப்பு ஒரு இக்கட்டான நிலையை அடைந்து வருகின்றது.இதன் இருப்பு நிலையை தக்க வைக்க வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் அவர்களின் ஆலோசனையில், இரத்த…

ஒளிரும் கரங்கள் அமைப்பால் கல்முனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நெசவு பயிற்சி – நைட்டா அதிகாரி பிரகாஷ் நேரடி கண்காணிப்பு

https://www.facebook.com/reel/1974913036568411 ( வி.ரி. சகாதேவராஜா) கல்முனையில் நடைபெற்றுவரும் மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்றுவரும் நெசவுப் பயிற்சியை தேசிய பயிலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின்( NAITA) அம்பாறை மாவட்ட பரிசோதகர் கே .செல்வபிரகாஷ் நேற்று நேரடியாக சென்று பார்வையிட்டார். அச்சமயம்…

பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலய வருடாந்த விளையாட்டு விழா நாளை 26.03.2026

பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலய வருடாந்த விளையாட்டு விழா நாளை 26.03.2026 (வியாழக்கிழமை) பாடசாலை மைதானத்தில் சிறப்பாக நடைபெறவுள்ளது. பாடசாலை முதல்வர் திரு. A.A. லோரன்ஸ் தலைமையில் நடைபெறும் இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் M.S. சாஹுத் நஜீம்…

கல்முனை ஆதார வைத்தியசாலையின் நடமாடும் வைத்திய முகாம் வீரமுனையில் இடம்பெற்றுள்ளது.

கல்முனை ஆதார வைத்தியசாலையின் நடமாடும் வைத்திய முகாம் வீரமுனையில் இடம்பெற்றுள்ளது. நேற்று (22) வீரமுனை பகுதியில், எங்கள் சமூகத்தின் ஒருங்கிணைப்பில் வைத்தியர் கந்தவனம் விவேகானந்தன் அவர்களின் அனுசரனையில், சமூக செயற்பாட்டாளரும் கல்வித்துறையில் பல சேவைகளை புரிந்து வருபவருமான அஜந்தா ஞானமுத்து அவர்களின்…

கல்முனையில் வழமை போன்று பொதுப்போக்குவரத்து முன்னெடுப்பு

பாறுக் ஷிஹான் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்து வழமை போன்று இன்று பொதுப்போக்குவரத்தில் கல்முனை பிராந்தியத்தில் ஈடுபட்டதனை காணமுடிந்தது. அம்பாறை மாவட்டம் கல்முனை மத்திய பேரூந்து நிலையத்தில் இருந்து குறுகிய நெடுந்தூர சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபை…

கல்முனையில் சிறப்பாக நடைபெற்ற “தெய்வீக கானங்கள்” இறுவெட்டு வெளியீடு 

கல்முனையில் சிறப்பாக நடைபெற்ற “தெய்வீக கானங்கள்” இறுவெட்டு வெளியீடு ( காரையூர் வேதசகா) கல்முனை மாநகர ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் தேவஸ்தானத்தில் நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வருடாந்த மஹோற்சவ கொடியேற்றத் திருவிழாவில், “தெய்வீக கானங்கள்” இறுவெட்டு வெளியீடு சிறப்பாக இடம்பெற்றது.…

சிறப்பாக இடம்பெற்ற கல்முனை மாநகர் சந்தான ஈஸ்வரரின் கொடியேற்றம்

இன்று சிறப்பாக இடம்பெற்ற கல்முனை மாநகர் சந்தான ஈஸ்வரரின் கொடியேற்றம் ( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை மாநகர் வளர் கெளரி அம்பிகை உடனுறை சந்தான ஈஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவ கொடியேற்றத் திருவிழா இன்று (22) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. பிரமோற்சவ பிரதம…

கல்முனையில்”தெய்வீக கானங்கள்” இறுவெட்டு வெளியீடு 

கல்முனையில்”தெய்வீக கானங்கள்” இறுவெட்டு வெளியீடு ( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை மாநகர ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் தேவஸ்தானத்தில் நாளை (22) ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வருடாந்த மஹோற்சவ கொடியேற்றத் திருவிழாவில், தெய்வீக கானங்கள் இறுவெட்டு வெளியீடு இடம்பெறவிருக்கின்றது. ஆலயத்தலைவர் பிரபல தமிழாசான் வே.செவ்வேட்குமரன் முன்னிலையில்,…

அம்பாறை மாவட்டத்தின் காவலன் அமரர் வேல்முருகு ஆசிரியரின் 38 ஆவது நினைவு நாள் அனுஷ்டிப்பு!

அம்பாறை மாவட்டத்தின் காவலன் அமரர் வேல்முருகு ஆசிரியரின் 38 ஆவது நினைவு நாள் அனுஷ்டிப்பு! அம்பாறை மாவட்டத்தின் காவலனாக தமிழ்த் தேசியத்தின் தூணாக நின்ற கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்த தமிழ்த் தேசியப் பற்றாளர் அமரர் ஆ. கந்தையா (வேல்முருகு ஆசிரியர்) அவர்களின்…

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய விஷேட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய விஷேட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு மஹ்மூத் மாஜித் என்ற இளம் தொழிலதிபரின் முன்மாதிரி பாறுக் ஷிஹான் இனங்களுக்கிடையிலான சகவாழ்வு, நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் நோக்கில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையம் வருடாந்தம் நடாத்தும் 2026 ஆண்டிற்கான…