40 ஆண்டுகளுக்கும் மேலான அர்ப்பணிப்புமிக்க மருத்துவச் சேவைக்கு நிறைவு – கல்முனை ஆதார வைத்தியசாலையின் மூத்த மருந்துக்கலவையாளர் ப. சந்திரமோகன் ஓய்வு
நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கை அரச மருத்துவத் துறையில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் மூத்த மருந்துக்கலவையாளர் பரமலிங்கம் சந்திரமோகன், தனது 60ஆவது வயதை பூர்த்தி செய்து, 09.07.2026 ஆம் திகதியுடன் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.…
