Category: கல்முனை

கல்முனை – பாண்டிருப்பு வீதியில் விபத்து ஒருவர் உயிரிழப்பு, மற்றையவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

(ஷனா ) அம்பாறை மாவட்டம் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள கல்முனை – பாண்டிருப்புபிரதான வீதியில் இன்று மாலை (02.08.2026) இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மட்டக்களப்பிலிருந்து…

கல்முனை மாநகர் ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்!

கல்முனை மாநகர் ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்த அலங்கார உற்சவம் 03.08.2026 நாளை திங்கட்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகி ஆடி 27ம் நாள் 12.08.2026 புதன்கிழமை தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவு பெறும். எனவே பக்த அடியார்கள் அனைவரும்…

பாண்டிருப்பு நபர் ஒருவரை காணவில்லை – தொடர்புகளுக்கு – 0776157051

பாண்டிருப்பு நபர் ஒருவரை காணவில்லை – தொடர்புகளுக்கு – 0776157051 கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்த பொன்னம்பலம் வசந்தசீலன் எனும் நபரை நேற்று ( 30.06.2026) முடதல் காணவில்’லை என அவரது உறவினர்கள் தெரிவித்தனர். சற்று சுகயீனமான இவரை யாரும் கண்டாலோ இவர்…

இன்று உலக வனக்காவலர் தினத்தையொட்டி கல்முனை லயன்ஸ் கழகத்தினரின் வேலைத்திட்டம்

இன்று உலக வனக்காவலர் தினத்தையொட்டி கல்முனை லயன்ஸ் கழகத்தினரின் வேலைத்திட்டம் ( வி.ரி.சகாதேவராஜா) இன்று யூலை 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை உலக வனக்காவலர் (World Rangers Day) தினமாகும். உலகம் முழுவதும் இன்று ( யூலை 31) கொண்டாடப்பட்ட வனக்காவலர்…

நற்பிட்டிமுனை Shell எரிபொருள் நிலையம் கோலாகல திறப்பு

கல்முனை நற்பிட்டிமுனை Shell எரிபொருள் நிலையம் கோலாகல திறப்பு அமெரிக்காவின் RM Parks நிறுவனம் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றது பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டிமுனையில் அமைந்துள்ள தனியார் எரிபொருள் நிலையத்தினை, அமெரிக்காவின் ‘ஆரெம் பார்க்ஸ்’ (RM Parks Inc.) நிறுவனம்…

நற்பிட்டிமுனை ஸ்ரீ கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம் கோலாகலமாக நிறைவு; பக்தர்களுக்கு வேலன் தொண்டர் படையினரின் தாகசாந்தி சேவை

நற்பிட்டிமுனை ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் நிறைவு நாளான நேற்று (29.07.2026), தீர்த்தோற்சவத் திருவிழா பக்தி பரவசத்துடன் சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற இந்நிகழ்வில், ஆலயத்திலிருந்து பாண்டிருப்பு கடற்கரை நோக்கி உற்சவ மூர்த்தி வீதி உலா வந்து, கடல்…

நீண்ட கால இருளுக்குப் பின் மின்னொளி பெற்று பிரகாசிக்கிறது துரவந்தியமேடு.!

(அஸ்லம்) நீண்ட காலமாக இருளில் மூழ்கியிருந்த துரவந்தியமேடு கிராமத்திற்கு கல்முனை மாநகர சபையினால் புதிய தெரு விளக்குகள் பொருத்தப்பட்டு, மின்னொளியூட்டப்பட்டுள்ளது. கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கை காரணமாக இந்த வேலைத்…

பெரியநீலாவணை ஸ்ரீ மகா பெரியதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவப் பெருவிழா நாளை ஆரம்பம்

பெரியநீலாவணை ஸ்ரீ மகா பெரியதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவப் பெருவிழா நாளை ஆரம்பம்! செளவியதாசன் பெரியநீலாவணை ஸ்ரீ மகா பெரியதம்பிரான் ஆலயத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த உற்சவப் பெருவிழா நாளை (29) சங்காபிஷேகத்துடன் சிறப்பாக ஆரம்பமாகிறது. தொடர்ச்சியாக ஏழு நாட்கள் நடைபெறும்…

மருதமுனை பொது நூலகத்தில் வாசகர் வட்ட விசேட கலந்துரையாடல்

(ஷனா ) மருதமுனை பொது நூலக வாசகர் வட்டத்தின் விசேட கலந்துரையாடல் கூட்டம் நூலகர் எஸ்.எம்.ஆர். அமினுத்தீன் நெறிப்படுத்தலில், வாசகர் வட்டத்தின் தலைவர் ஏ.ஆர்.ஏ. சத்தார் ஹாஜியார் தலைமையில் மருதமுனை பொது நூலகத்தில் (26) மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில், வாசகர் வட்டத்தின்…

விளம்பரம் -கல்முனை , பெரியநீலாவணை பிரதான வீதியில் காணிவிற்பனைக்கு – தொடர்புகளுக்கு :-0752862583 , 0774124393

கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதி பெரியநீலவணையில் 34 பரப்பு காணி விற்பனைக்கு உள்ளது மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள் தொடர்புகளுக்கு :-07528625830774124393

You missed