Category: கல்முனை

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு அமெரிக்க சர்வதேச மருத்துவ சுகாதார அமைப்பினால் (International Medical Health Organization – USA) நன்கொடை

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு பல்வேறு வழிகளில் உதவிக்கரம் நீட்டிக்கொண்டிருக்கும் அமெரிக்க சர்வதேச மருத்துவ சுகாதார அமைப்பினால் (International Medical Health Organization) மீண்டும் நன்கொடையாக வைத்தியசாலையின் நோயாளிகளுக்கும், நோயாளிகளின் உதவியாளர்களுக்காகவும் 250 பிளாஸ்ரிக் கதிரைகள் மற்றும் 300 தலையணைகள் என்பன…

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக நேற்று நாடாளுமன்றில்….

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக நேற்று நாடாளுமன்றில்….தருமலிங்கம் சித்தார்த்தன்குமார் பொன்னம்பலம்சிவநேசதுரை சந்திரகாந்தன்றவூப் ஹக்கீம் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தொடர்பாக நேற்றைய தினமும் கருத்துக்கள் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டன. தர்மலிங்கம் சித்தார்த்தன் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் பல தசாப்தங்கள்…

மருதமுனை அல்- மினன் வித்யாலயத்தில் விளையாட்டு விழா

மருதமுனை அல்- மினன் வித்யாலயத்தில் விளையாட்டு விழா கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட மருதமுனை அல்- மினன் பாடசாலை முன்பள்ளி மாணவர்களின் வருட இறுதி விளையாட்டு விழா பாடசாலையின் அதிபர் திருமதி எஸ்.எச். எஸ்.ஹார்ஜத்து தலைமையில் பாடசாலை உள்ளக மைதானத்தில் நடைபெற்றது. இந்த…

பெரியநீலாவணையில் இலவச மருத்துவ முகாம்; ஆளுனரின் வழிகாட்டலில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ஏற்பாடு!

பெரியநீலாவணையில் இலவச மருத்துவ முகாம்; ஆளுனரின் வழிகாட்டலில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ஏற்பாடு! பெரியநீலாவணையில் இலவச மருத்துவ முகாமும் மற்றும் நடமாடும் சேவையும் நேற்று (24) இடம் பெற்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் அலோசனைக்கமைவாக கிழக்கு மாகாண ஆளுனர்…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஊழியர்களுக்கான அவசர உயிர் காப்பு செயன்முறை பயிற்சி பட்டறை

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இலங்கையின் அதி தீவிர சிகிச்சை மற்றும் மயக்க மருந்து வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் 2023.11.21 ஆம் திகதி வைத்தியசாலையின் சுகாதார உதவியாளர்களுக்கான “அவசர உயிர் காப்பு” செயன்முறை பயிற்சி பட்டறையானது வைத்தியசாலையின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற சிங்கள பாடநெறியின் இறுதி நாள் நிகழ்வு

தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் அரச உத்தியோகத்தர்களுக்கான 100 மணித்தியாலங்கள் கொண்ட இரண்டாம் மொழி சிங்கள பாடநெறியின் இறுதி நாள் நிகழ்வு 2023.11.18 ஆம் திகதி கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. இன் நிகழ்வானது வைத்தியசாலையின் பணிப்பாளர்…

E. P. R. L. F தலைவர் பத்மநாபா பிறந்த தினத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

E. P. R. L. F தலைவர் பத்மநாபா பிறந்த தினத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு! ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் E. P. R. L. F தலைவர் தியாகி க. பத்மநாபாவின் அகவை தினமான இன்று 19.11.2023…

கல்முனை ஆதார வைத்தியசாலையில் மாணவர்களுக்கு அவசர உயிர் காப்பு” செயன்முறை பயிற்சி பட்டறை இடம் பெற்றது!

கல்முனை ஆதார வைத்தியசாலையில் மாணவர்களுக்கு அவசர உயிர் காப்பு” செயன்முறை பயிற்சி பட்டறை இடம் பெற்றது! உலக இதய மீள் உயிர்ப்பித்தல் தினத்தையிட்டு இலங்கையின் அதி தீவிர சிகிச்சை மற்றும் மயக்க மருந்து வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டிலும், கல்முனை வடக்கு…

சேனைக்குடியிருப்பில் ஆணின் சடலம் மீட்பு!

பாறுக் ஷிஹான் வர்த்தக கட்டட தொகுதி அறையில் உயிரிழந்த நிலையில்   இளைஞனின் சடலம் கல்முனை தலைமையக பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட சேனைக்குடியிருப்பு பிரதான வீதியில் அமைந்துள்ள வர்த்தக கட்டட தங்கும் அறையில்  வியாழக்கிழமை(16)…

பெரியநீலாவணை முதல் நிந்தவூர் வரையான  பகுதிகளில்  மணல் கடத்தல் அதிகரிப்பு

பாறுக் ஷிஹான் சட்டவிரோதமாக உரப்பை  மூலம்   மோட்டார் சைக்கிள்   மற்றும் மாட்டு வண்டிகள் ஊடாக கடற்கரை மண்  கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.காலநிலை மாற்றம் மற்றும் இரவு வேளைகளில் இனந்தெரியாத சிலர் இலக்கத்தகடுகள் அற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் மாட்டு வண்டிகள்  மூலம்…