Category: கல்முனை

வாசிப்பு மாதம் – கல்முனை சுவாமி விபுலாநந்த வித்தியாலயத்தில் இடம் பெற்ற இறுதிகட்ட நிகழ்வுகள்

கல்முனை சுவாமி விபுலாநந்த வித்தியாலய விபுலம் ஏற்பாட்டுக் குழுவினர் 2025 ஆம் ஆண்டு வாசிப்பு மாதத்தைச் சிறப்பிக்கும் வகையில் பல்வேறு செயற்கருமங்களையும் கலை நிகழ்வுகளையும் முன்னெடுத்திருந்தனர். வித்தியாலய அதிபர் .கோ.ஹிரிதரன் அவர்களின் வழிகாட்டல் ஆலோசனைகள் என்பனவற்றாலும் பிரதி அதிபரும் தமிழ்ப்பாடத் துறை…

கல்முனையில் கலை நிகழ்வுகளின் சங்கமம் சிறப்பாக நடைபெற்றது!

கல்முனையில் கலை நிகழ்வுகளின் சங்கமம் சிறப்பாக நடைபெற்றது! கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் கல்முனையில் பல்லின சமூகங்களின் கலை நிகழ்வுகளின் சங்கமம் 31.10.2025 வெள்ளிக்கிழமை மாலை 5.00 கல்முனை – 03 கடற்கரை…

34 வருடகால அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றார் திருமதி குமுதினி தீபச்செல்வம்!

25 வருடகால அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்றார் திருமதி குமுதினி தீபச்செல்வம்! 25 வருடகால அரச சேவையில் இருந்து கடந்த 23 ஆம் திகதியுடன் ஓய்வு பெற்றார் திருமதி குமுதினி தீபச்செல்வம் . இவருக்கான பிரியாவிடை நிகழ்வும் ,கௌரவிப்பும் சக…

பெரியநீலாவணை – மருதமுனை நகரில் “சரோஜா ” சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு

பெரியநீலாவணை – மருதமுனை நகரில் “சரோஜா ” சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு (ஏ.எல்.எம்.ஷினாஸ்) பெரியநீலாவணை – மருதமுனை நகரில் “சரோஜா” சிறுவர் பாதுகாப்பு திட்டம் தொடர்பான ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வும் விழிப்புணர்வும் இடம்பெற்றது. கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா…

கல்முனை நூலகத்தில் வாசிப்பு மாத நிகழ்வு

கல்முனை நூலகத்தில் வாசிப்பு மாத நிகழ்வு (அஸ்லம் எஸ்.மெளலானா) 2025-ஒக்டோபர் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கல்முனை பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையே “மறுமலர்ச்சிக்காக வாசிப்போம்” எனும் தொனப்பொருளில் கல்முனை பொது நூலகத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட பேச்சுப்போட்டி வியாழக்கிழமை (30) நடைபெற்றது. நூலகர்…

கல்முனையில் பொதுப் போக்குவாத்து சேவை வாகனங்களுக்கு ‘சரோஜா’ ஸ்ரிக்கர்

கல்முனையில் பொதுப் போக்குவாத்து சேவை வாகனங்களுக்கு ‘சரோஜா’ ஸ்ரிக்கர் (அஸ்லம்) கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர், பெண்கள் பிரிவின் ஏற்பாட்டில் ‘சரோஜா’ எனும் பாதுகாப்பற்ற சிறுவர், சிறுமியர் தொடர்பிலான விழிப்புணர்வு ஸ்ரிக்கர் ஒட்டும் வேலைத் திட்டம் செவ்வாய்க்கிழமை (28) கல்முனை…

கல்முனை ஆதார வைத்தியசாலையின் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்வுகள்

கல்முனை ஆதார வைத்தியசாலையின் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்வுகள் மக்கள் நோய்கள் பற்றி விழிப்புணர்வு பெறுவதனால், அதனை தடுக்க முடியும் என்ற நோக்கில்,உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு நோய்களுக்குமான தினங்களை ஒதுக்கி அன்றைய தினத்தில் பலவிதமான விசேட விழிப்புணர்வு நிகழ்வுகளை நடாத்த ஊக்கப்படுத்துகின்றது.…

கல்முனையில் இன்று (31) மாலை மாபெரும் கலை நிகழ்வுகளின் சங்கமம்

கல்முனையில் மாபெரும் கலை நிகழ்வுகளின் சங்கமம்- 31.10.2025 கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் கல்முனையில் பல்லின சமூகங்களின் கலை நிகழ்வுகளின் சங்கமம் இன்று 31.10.2025 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு கல்முனை –…

வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலமும் கலை நிகழ்ச்சிகளும் கல்முனை மணற்சேனை சுவாமி விபுலாநந்த வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றுது!

வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலமும் கலை நிகழ்ச்சிகளும் கல்முனை மணற்சேனை சுவாமி விபுலாநந்த வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றுது! வுhசிப்பு மாதத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலமும் கலை நிகழ்ச்சிகளும் கல்முனை மணற்சேனை சுவாமி விபுலாநந்த வித்தியாலயத்தில் 28.10.2025 வித்தியாலய அதிபர் கோ.ஹிரிதரன்…

கல்முனை வடக்கு கலாசார மத்திய நிலையம் சார்பாக தேசிய, மாகாண வயலின் போட்டியில் த.ஸப்தனா சாதனை!

புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் நடாத்தப்பட்ட( பிரதீபா2025) தேசிய மட்டப்போட்டி அளவெட்டி அருணோதயா கல்லூரியில் கடந்த 2025ஃ10ஃ26 அன்று நடைபெற்றது. கல்முனை வடக்கு கலாசார மத்திய நிலையம் சார்பாகவயலின் ( சிரேஷ்ட பிரிவு) போட்டியில் பங்குபற்றிய த.ஸப்தனா எனும்…