Category: கல்முனை

2025 – அரச நடன விருது விழாவில் தேசிய ரீதியில் கல்முனை கார்மேல் பற்றிமாவுக்கு முதலிடம்!

2025 – அரச நடன விருது விழாவில் தேசிய ரீதியில் கல்முனை கார்மேல் பற்றிமாவுக்கு முதலிடம்! 2025 ஆம் ஆண்டு அரச நடன விருது விழாவில் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலைக்கு முதலாம் இடம் கிடைத்துள்ளது. குறித்த தேசிய ரீதியான…

திண்மக்கழிவகற்றல் சேவை தொடர்பாக கல்முனை சிவில் அமைப்புகளுடன் ஆணையாளர் கலந்துரையாடல்.!

திண்மக்கழிவகற்றல் சேவை தொடர்பாக கல்முனை சிவில் அமைப்புகளுடன் ஆணையாளர் கலந்துரையாடல்.! (அஸ்லம் எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவையைவழமைபோல் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக கல்முனை சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி கலந்துரையாடியுள்ளார். கல்முனை பிரதேச…

மகளை  பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தை!

பெரியநீலாவணை முஸ்லிம் பிரிவில் உள்ள குடும்பம் ஒன்றில் தனது மகளை தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்த தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி…

இளம் சைவப் பண்டிதர் தேர்வில் பெரிய நீலாவணை செல்வி சியாமசங்கவி தேறியுள்ளார்.

இளம் சைவப் பண்டிதர் தேர்வில் பெரிய நீலாவணை செல்வி சியாமசங்கவி தேறியுள்ளார். இவ்வாண்டு (2025) சைவத் தமிழ் மன்றம் சார்பில் அகில இலங்கை சைவ பண்டிதர் சபை நடாத்திய இளம் சைவ பண்டிதர் பரீட்சையில் பெரியநீலாவணை செல்வி. சிறிதரன் ஷியாமசங்கவி சித்தி…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரஜாசக்தி’ வறுமை ஒழிப்புக்கான குழுக்களின் தலைவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு!!!

கிராமிய அபிவிருத்தி சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஏற்பாட்டில் ‘பிரஜாசக்தி’ வறுமை ஒழிப்புக்கான தேசிய இயக்கத்தை நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கான பிரதிநிதி குழுக்களின் தவிசாளர்ளுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு (06.11.2025) வியாழக்கிழமை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. கல்முனை…

மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் கமு/ கார்மேல் பற்றிமாவில் கண்காட்சி -9,10.11.2025

கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 2025 மாகாண கண்காட்சியானது எதிர்வரும் 9, 10 திகதிகளில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் பெண்கள் பிரிவில் விமர்சையாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாகாண பணிப்பாளர் திரு. கே .இளங்குமுதன் அவர்களின்…

பாண்டிருப்பு சிவன் ஆலயத்தினால் 2026 ஆம் ஆண்டுக்கான நாட்காட்டி வெளியிட்டு வைக்கப்பட்டது.

பாண்டிருப்பு சிவன் ஆலயத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான நாட்காட்டி வெளியிட்டு வைக்கப்பட்டது. சிவபெருமானின் உருவப்படத்துடனான இந்த பஞ்சாங்க நாட்காட்டியை பெற விரும்புவோர் ஆலய நிர்வாகத்தடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்

கல்முனை  விகாரையில் களவாடப்பட்ட  மடிக்கணனி உட்பட உபகரணங்கள் தொடர்பில் விசாரணை

கல்முனை விகாரையில் களவாடப்பட்ட மடிக்கணனி உட்பட உபகரணங்கள் தொடர்பில் விசாரணை பாறுக் ஷிஹான் மடிக்கணனி உட்பட உபகரணங்கள் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள…

நற்பிட்டிமுனை   பொது மக்கள் பாதுகாப்பு சம்பந்தமான கலந்துரையாடல்

நற்பிட்டிமுனை பிரதேச பொது மக்கள் பாதுகாப்பு சம்பந்தமான கலந்துரையாடல் பாறுக் ஷிஹான் கல்முனை பிராந்திய பொது மக்கள் பாதுகாப்பு கலந்துரையாடல் தொடர்பில் நற்பிட்டிமுனை பிரதேச பொதுமக்கள் பாதுகாப்பு சம்பந்தமான கலந்துரையாடல் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ்…

கல்முனை வடக்கு பிரதேச செயலக பௌர்ணமி கலை விழா தமிழர் கலாசார வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பௌர்ணமி கலை விழா நிகழ்வுகள் இன்று (05) கல்முனை தமிழர் கலாசார வளாகத்தில் இடம்பெற்றது. கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் T.J. அதிசயராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பல்வேறுபட்ட கலை கலாசார நிகழ்வுகளுடன் அதிதிகள் சிலரும்…

You missed