Category: கல்முனை

மெதடிஸ்த திருச்சபையினால் பெரியநீலாவணையில் 250 குடும்பங்களுக்கு 7500/= பெறுமதியான உலருணவுப்பொதிகள் வழங்கி வைப்பு

மெதடிஸ்த திருச்சபையினால் (08) பெரியநீலாவணையில் 250 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது. (என். செளவியதாசன்) கல்முனை மெதடிஸ்த திருச்சபையின் பெரிய நீலாவணையில் அமைந்துள்ள அற்கின்ஸ் அபிவிருத்தி மேம்பாட்டுத் திட்டத்தினால் அண்மைய வெள்ளப்பெருக்கினால் பாதிப்புற்ற 250 குடும்பங்களுக்கு 7500/- ரூபா பெறுமதியான…

கல்முனை வடக்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்பில் மலையகம் நோக்கி நிவாரணப்பணி

கல்முனை வடக்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்பில் மலையகம் நோக்கி பெருமளவில் நிவாரணப்பணி நாட்டில் ஏற்பட்ட பேரனர்த்தம் காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கான நிவாரணப்பணி கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பில் முன்னெடுக்கப்பட்டுவருகிறது. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்முனை, பாண்டிருப்பு…

மெதடிஸ்த திருச்சபையினால் நாளை 08 பெரியநீலாவணையில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கல்!

மெதடிஸ்த திருச்சபையினால் நாளை பெரியநீலாவணையில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கல்! (என். செளவியதாசன்) எதிர் வரும் 08.12.2025 ( திங்கள்கிழமை ) பிற்பகல் 2.00 மணிக்கு கல்முனை மெதடிஸ்த திருச்சபையின் பெரிய நீலாவணையில் அமைந்துள்ள அற்கின்ஸ் அபிவிருத்தி மேம்பாட்டுத் திட்டத்தினால் அண்மைய…

பெரியநீலாவணையில் சிறுவர்களின் நெகிழ்ச்சியான செயல்

(என். செளவியதாசன்) நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு நிர்கதியாகியுள்ள மக்களுக்கு நிவாரணம் சேகரிக்கும் பணி பெரியநீலாவணையிலும்,இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டது.. இதன்போது பொதுமக்கள் தங்களால் இயன்ற நிவாரண உதவிகளை அத்தியாவசிய பொருட்களாக வழங்கி வருகின்றனர். இந்த நிவாரண பொருட்களை சேகரிக்கும்போது பெரியநீலாவணை Red cross…

ஜெனரேட்டரில் கசிந்த விசவாயு-மரணமடைந்த குடும்ப பெண்ணின் சடலம் கையளிப்பு

ஜெனரேட்டரில் கசிந்த விசவாயு-மரணமடைந்த குடும்ப பெண்ணின் சடலம் கையளிப்பு பாறுக் ஷிஹான் வீடு ஒன்றினுள் இயங்கிய நிலையில் ஜெனரேட்டரில் இருந்து வெளியாகிய நச்சுவாயுவை சுவாசித்த நிலையில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் குடும்பப் பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் இன்று(6) ஒப்படைக்பப்…

பெரியநீலாவணையில் நடைபெற்ற கார்த்தீகை தீப நிகழ்வு

வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் இலங்கை கிளையின் ஏற்பாட்டில் பெரியநீலாவணையில் நடைபெற்ற கார்த்தீகை தீப நிகழ்வு வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் இலங்கை கிளையின் ஏற்பாட்டில் பெரியநீலாவணை நெக்ஸ் ரெப் சமூக அமைப்பின் அனுசரணையுடன் நாட்டில்…

கல்முனை குருந்தையடி தொடர்மாடி குடியிருப்புக்கு மாவட்டம் கடந்த மனிதாபிமான பணி

கல்முனை குருந்தையடி தொடர்மாடி குடியிருப்புக்கு மாவட்டம் கடந்த மனிதாபிமான பணி சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, அமைக்கப்பட்ட கல்முனை குருந்தையடி தொடர் மாடி குடியிருப்பு 180 குடும்பங்களை கொண்ட ஒரு சிறு கிராமமாகவே இருக்கின்றது.பல தேவைகளுக்காக இம் மக்களை நாடிவரும் அனைவரும் இப்பகுதி…

துரைவந்தியமேடு மக்களுக்கு கல்முனை தாராள உள்ளங்கள் அறக்கட்டளை அமைப்பால் உலருணவுப்பொருட்கள் வழங்கிவைப்பு!

வெள்ளத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டு போக்குவரத்து அற்று துண்டிக்கப்பட்டிருந்த துரைவந்தியமேடு அனைத்து குடும்பங்களுக்குமான உலர் உணவுகள், குடி நீர் மற்றும் அரிசி என்பன கல்முனை தாராள உள்ளங்கள் அறக்கட்டளை அமைப்பின் நிருவாகிகளால் கிராம சேவை உத்தியோகத்தரின் முன்னிலையில் வழங்கி வைக்கப்பட்டன நேற்று 01/12/2025…

மலையக மக்களுக்காக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமங்களில் நிவாரணப்பொருட்கள் சேகரிப்பு மும்முரம்!

மலையக மக்களுக்காக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமங்களில் நிவாரணப்பொருட்கள் சேகரிப்பு மும்முரம்! நாட்டில் ஏற்பட்ட பாரிய இயற்கை அனர்த்தத்தால் மக்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர். மலையக மக்களுக்காக கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட கிராமங்களிலிலும் கல்முனை வடக்கு பிரதேச…

பாடசாலை மாணவி கர்ப்பம்-சந்தேக நபரை தேடி வரும் கல்முனை தலைமையக பொலிஸார்

பாடசாலை மாணவி கர்ப்பம்-சந்தேக நபரை தேடி வரும் கல்முனை தலைமையக பொலிஸார் பாறுக் ஷிஹான் பாடசாலை மாணவி பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டு கர்ப்பமான சம்பவம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. பாடசாலை ஒன்றில் கனிஸ்ட பிரிவில் கல்வி கற்று வந்த…