Category: கல்முனை

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் கிரிகெட் அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் கிரிகெட் அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது. கல்முனை நிலைய பொலிஸ் அதிகாரிகளுக்கும் கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் கிரிகெட் அணிக்கும் இடையிலான கிரிகெட் போட்டியில் 7ஓட்டங்களால் கல்முனை சட்டத்தரணிகள் சங்க கிரிகெட் அணி வெற்றி பெற்றது.நாணய சுழற்சியின் வெற்றி…

கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சினால் தேசிய நிகழ்வில் பாராட்டு சான்றிதழ்

-P.S.M- நோயாளர் பாதுகாப்பில் சிறந்த செயல்திறனுக்கான கௌரவிப்புகல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு கிடைத்துள்ளது.உலக நோயாளர் பாதுகாப்பு தினம் 2025 தேசிய நிகழ்வில், இலங்கை சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட பாராட்டுச் சான்றிதழை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பெருமையுடன் பெற்றுள்ளது. இதனை பணிப்பாளர்…

கல்முனையில் இரண்டு பிரதேச செயலகங்களையும் இணைத்து நடைபெறவிருந்த DCC கூட்டம் நிறுத்தம்!

நாளை (18) நடைபெறவிருந்த கல்முனை தெற்கு பிரதேச செயலகத்துடன் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினையும் இணைத்ததாக நடைபெறுவதாக இருந்த DCC கூட்டம் இடம் பெறாது என உத்தியோகபூர்வமாக மாவட்ட செயலாளர் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்முனை வடக்கு பிரதேச செயலத்துக்கான அதிகாரங்கள் திட்டமிட்டு…

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகளுக்காக 22 புதிய மருத்துவர்கள் நியமனம்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகளுக்காக 22 புதிய மருத்துவர்கள் நியமனம். புதிதாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட வைத்தியர்கள் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர். குறித்த வைத்தியர்களுக்குரிய சேவை நிலையங்களுக்கான கடிதங்கள் கையளித்தல் மற்றும் அறிமுக நிகழ்வு என்பன திங்கட்கிழமை (15) கல்முனை பிராந்திய…

கமு/ கணேஷா மகா வித்தியாலயத்தில் புலமை மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு

கமு/ கணேஷா மகா வித்தியாலயத்தில் புலமை மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு 16.09.2025 இன்று நடைபெற்றது 2025 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சேனைக்குடியிருப்பு கமு/ கணேஷா மகா வித்தியாலய மாணவர்களான ஒ. லுக்சிதா ( 142 )…

சமத்துவ மக்கள் நல ஒன்றியத்தின் ஏற்பாட்டில். அன்பு இல்லம் -09 பாண்டிருப்பில் இன்று(16) கையளிப்பு. இது விஜீவா தம்பதியினர் வழங்கும் 23 ஆவது வீடு

சமத்துவ மக்கள் நல ஒன்றியத்தின் ஏற்பாட்டில். அன்பு இல்லம் -09 பாண்டிருப்பில் இன்று(16) கையளிப்பு. இது விஜீவா தம்பதியினர் வழங்கும் 23 ஆவது வீடு -என் – சௌவியதாசன் – சமத்துவ மக்கள் நல ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் இரா…

கல்முனை மாநகர சபையில்  இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு விசாரணை

கல்முனை மாநகர சபையில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு விசாரணை பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற இலஞ்ச ஊழல் தொடர்பில் ஆராயும் முகமாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த காலங்களில்…

பெரிய நீலாவனைனண விஷ்ணு மகா வித்தியாலயத்தில் தரம் ஐந்து மாணவர்கள் ஆசிரியர்களுக்கு கௌரவிப்பு

பெரிய நீலாவனண விஷ்ணு மகா வித்தியாலயத்தில் இவ் வருடம் நடைபெற்ற புலமைப் பரீசில் பரிட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும், நினைவுசின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்ட அதே நேரம் பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன. அத்தோடு ஆரம்ப பிரிவு…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை அவமதிக்கும் செயல் இது! – அரியநேந்திரன்

கல்முனை வடக்கு (தமிழ்) பிரதேச செயலகத்தை அவமதிக்கும் செயல் இது! – அரியநேந்திரன் அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என்பது 1993.09.28 அன்று அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய பிரதேச செயலகமாக குறிப்பிடப்பட்டது. ஆனால் கல்முனை வடக்கு உப பிரதேச…