வாசிப்பு மாதம் – கல்முனை சுவாமி விபுலாநந்த வித்தியாலயத்தில் இடம் பெற்ற இறுதிகட்ட நிகழ்வுகள்
கல்முனை சுவாமி விபுலாநந்த வித்தியாலய விபுலம் ஏற்பாட்டுக் குழுவினர் 2025 ஆம் ஆண்டு வாசிப்பு மாதத்தைச் சிறப்பிக்கும் வகையில் பல்வேறு செயற்கருமங்களையும் கலை நிகழ்வுகளையும் முன்னெடுத்திருந்தனர். வித்தியாலய அதிபர் .கோ.ஹிரிதரன் அவர்களின் வழிகாட்டல் ஆலோசனைகள் என்பனவற்றாலும் பிரதி அதிபரும் தமிழ்ப்பாடத் துறை…