Category: கல்முனை

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய விஷேட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய விஷேட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு மஹ்மூத் மாஜித் என்ற இளம் தொழிலதிபரின் முன்மாதிரி பாறுக் ஷிஹான் இனங்களுக்கிடையிலான சகவாழ்வு, நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் நோக்கில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையம் வருடாந்தம் நடாத்தும் 2026 ஆண்டிற்கான…

கல்முனை தமிழ் கோட்ட விளையாட்டு நிகழ்வு இன்று ஆரம்பமாகியது!

கல்முனை தமிழ் கோட்ட விளையாட்டு நிகழ்வு ஆரம்பமாகியது! கல்முனை தமிழ் கோட்ட 14 பாடசாலைகளுக்கிடையிலான கோட்ட மட்ட விளையாட்டு நிகழ்வுகள் இன்று 19.03.2026 கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை மைதானத்தில் ஆரம்பமாகியது. இதில் கோட்டக்கல்வி அதிகாரிகள், அதிபர்கள் ,ஆசிரிய ஆலோசகர்கள்…

தமிழ்த் தேசியப் பற்றாளர் அமரர் வேல்முருகு ஆசிரியர் நினைவு தினம் ; நாளை பாண்டிருப்பு ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலயத்தில் பிரார்த்தனை!

தமிழ்த் தேசியப் பற்றாளர் அமரர் க.ஆறுமுகம் (வேல்முருகு ஆசிரியர்) அவர்களின் 38 வது ஆண்டு நினைவு தினம். நாளை 2026.03.20 காலை 08.30 மணிக்கு பாண்டிருப்பு ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலயத்தில் பிரார்த்தனைகள் மற்றும் அன்னதான நிகழ்வுகளுடன் இடம்பெறும் எனவே தங்களையும்…

கல்முனை ஆதார வைத்தியசாலையில் சாதனை மாணவர்கள் 120 பேருக்கு கௌரவம்

கல்முனை ஆதார வைத்தியசாலையில் சாதனை மாணவர்கள் 120 பேருக்கு கௌரவம் ( காரையூர் வேதசகா ) கல்முனை ஆதார வைத்தியசாலையில் சாதனை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி மருத்துவர் குணசிங்கம் சுகுணன் தலைமையில் நேற்று முன்தினம் (17)…

தேயிலை பையில் ஹெரோயின்  கடத்தல்-கல்முனை நீதிவான் நீதிமன்று சந்தேக நபருக்கு 72 மணித்தியாலம் தடுப்புக்காவல் உத்தரவு

தேயிலை பையில் ஹெரோயின் கடத்தல்-சந்தேக நபருக்கு 72 மணித்தியாலம் தடுப்புக்காவல் உத்தரவு பாறுக் ஷிஹான் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான சந்தேக நபரை 72 மணித்தியாலம் (3 நாட்கள் ) தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கானது திங்கட்கிழமை(16)…

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டு விழா; சன் பிளவர் இல்லம் சம்பியனாக தெரிவானது

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டு விழா; சன் பிளவர் இல்லம் சம்பியனாக தெரிவானது (ஏ.எல்.எம்.ஷினாஸ்) கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் இல்ல விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் கல்லூரியின் விளையாட்டு…

துரைவந்தியமேடு கிராமத்தில் ”தேசத்தை கட்டியெழுப்புகின்ற வளமான கிராமம் ” எனும் அங்குரார்ப்பண நிகழ்வு!

” தேசத்தை கட்டியெழுப்புகின்ற வளமான கிராமம் ” எனும் அங்குரார்ப்பண நிகழ்வு. செல்லையா பேரின்பராசா கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சேனைக்குடியிருப்பு 01 ஏ கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள துரைவந்தியமேடு கிராமத்தில் அரசாங்கத்தினால் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின்கீழ் அறிமுகஞ்…

மருதமுனையில் “ஸஹருக்கு சகன்” ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் உட்பட பலர் பங்கேற்பு

மருதமுனையில் “ஸஹருக்கு சகன்” ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் உட்பட பலர் பங்கேற்பு (ஏ.எல்.எம்.ஷினாஸ்) முன்னாள் கல்முனை மாநகர சபையின் உறுப்பினரும் பிரபல தொழிலதிபரும், சமூக சேவையாளருமான எம்.எஸ்.எம். ஹாரிஸ் (நவாஸ்) மற்றும் அவருடைய குடும்பத்தினரின் ஏற்பாட்டில் நோன்பு 25…

கல்முனை ஆதார வைத்தியசாலை மகளிர் தின விழா 

( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை ஆதார வைத்தியசாலையில் சர்வதேச மகளிர் தினம் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் சுகுணன் குணசிங்கம் தலைமையில் நேற்று முன்தினம் (13) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் தாஹிரா சபியுதீனின் வழிகாட்டலின்படி ஏற்பாடு…

சர்வதேச மகளிர் தின நிகழ்வு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது!

சர்வதேச மகளிர் தின நிகழ்வு பெண்களின் தலைமைத்துவம் ”செழிப்பான தேசத்தின் பெருமை” எனும் தொனிப்பொருளில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ரி.ஜே அதிசயராஜ் தலைமையில் 12.03.2026 நேற்று சிறப்பாக நடைபெற்றது. மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவு, பிரதேச…