Category: கல்முனை

பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வு!

பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வு! 78 சுதந்திரதின நிகழ்வு கமுஃ பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்திலும் அதிபர் அந்தோனி லோரன்ஸ் தலமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில்இ பிரதி அதிபர்இ உப அதிபர் ஆசிரியர்கள்இ மாணவர்கள்இ…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற 78 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற 78 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு 78 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலார் ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. தேசியக்கொடி ஏற்றப்பட்டு…

நாளை {04}கல்முனையில் இறைச்சிக் கடைகள் மூடப்படும்.!

கல்முனையில் இறைச்சிக் கடைகள் மூடப்படும்.! (அஸ்லம் எஸ்.மெளலானா) நாட்டின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை புதன்கிழமை கல்முனை மாநகர சபை ஆள்புல எல்லையினுள் அமைந்துள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் பூட்டப்படும் என்று மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அறிவித்துள்ளார்.…

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் மூவருக்கு ”கலைஞர் சுவதம்” விருது

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் மூவருக்கு கலைஞர் சுவதம் விருது கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் மூவருக்கு கலைஞர் சுவதம் விருது இன்று வழங்கிவைக்கப்பட்டன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற…

மனித உரிமைகள் ஆணைக்குழு  கல்முனைக்கு  விஜயம்- சிவில் அமைப்புக்களுடன் கலந்துரையாடல்

பாறுக் ஷிஹான் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி எல்.டி.பி தெஹிதெனிய மற்றும் ஆணையாளர் பணிப்பாளர்கள் அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதிக்கு இன்று விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். அத்துடன் கல்முனை பகுதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர்…

கல்முனையில் பல இடங்களில் திண்மக்கழிவகற்றல்  சீரில்லை மாநகரசபையின் பதில் என்ன?*

*கல்முனையில் பல இடங்களில் திண்மக்கழிவகற்றல் சீரில்லை* மாநகரசபையின் பதில் என்ன?* (கல்முனை ஸ்ரீ) கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பல பிரதேசங்களில் முறையாக குப்பைகள் அகற்றப்படாமையினால் பொது மக்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதுடன் குப்பைகள் கொட்டப்படும் இடங்களில் துர்நாற்றம் வீசுவதால் நோய்கள்…

கமு\கணேஷா மகா வித்தியாலயத்தின் தரம் 11 [2011] மாணவர்களால் தளபாடங்கள் திருத்தி கையளிப்பு

பாடசாலை முதல்வர் திருமதி. சத்தியவாணி செந்தமிழ்செல்வன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கமு\கணேஷா மகா வித்தியாலயத்தின் 2011 ஆம் ஆண்டு தரம் 11 பழைய மாணவர்களால் பாடசாலையில் பயன்படுத்த முடியாமல் இருந்த தளபாடங்கள் திருத்தப்பட்டன திருத்தப்பட்ட ஒரு தொகுதி தளபாடங்கள் இன்றையதினம் மாணவர்களுக்கு…

தானியங்கி மின் கட்டணம் செலுத்தும் இயந்திரம் கல்முனையில் நிர்மாணிப்பு

தானியங்கி மின் கட்டணம் செலுத்தும் இயந்திரம் கல்முனையில் நிர்மாணிப்பு தானியங்கி மின் கட்டணம் செலுத்தும் இயந்திரமானது கல்முனை பிரதேச பிரதான மின்பொறியியலாளர் காரியாலய கட்டடத்தொகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது கடந்த21.01.2026 அன்று கிழக்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி பொதுமுகாமையாளர்பொறியியலாளர் று.டு.ளு.மு. விஜேதுங்க அவர்களால்…

சாகரம் இசைக்குழுவினருக்கு இசைக் கருவிகள் வழங்கி வைப்பு!

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஊடாக கல்முனை சாகரம் இசைக்கலை மன்றத்திற்கு இசைக்கருவிகள் வழங்கி வைக்கப்பட்டன. கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் பிரதேச செயலகத்தில் வைத்து இசை கருவிகளை வழங்கி வைத்தார். இதில் சாகரம் இசைக்கலை மன்றத்தின் பாடகர்களான தேவன்,…

பெடோ அமைப்பின் ஊடாக பெரியநீலாவணை விஸ்ணு மகாவித்தியாலயத்திற்கு உதவி!

பெரியநீலாவனண விஷ்ணு மகா வித்தியாலயத்தில் அடிப்படையாக தேவைப்பட்ட சில பௌதீக வளக் குறைபாட்டை நிவாத்தி செய்ய தாமாக பின்வரும் நல் உள்ளங்கள் பெடோ அமைப்பின் ஊடாக உதவிகளை செய்துள்ளனர். பெடோ அமைப்பின் ஆலோசகர் சுந்தரம் டினேஷ் பழைய மாணவரும் சமூக சேவகருமான…