Category: கல்முனை

சுகாதார அமைச்சரினால் நியமிக்கப்பட்ட கல்முனை ஆதாரவைத்தியசாலையின் புதிய வைத்தியசாலை குழுவினர் பதவியேற்பு 

சுகாதார அமைச்சரினால் நியமிக்கப்பட்ட கல்முனை ஆதாரவைத்தியசாலையின் புதிய வைத்தியசாலை குழுவினர் பதவியேற்பு ( வி.ரி. சகாதேவராஜா) சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜெயதிஸ்ஸவினால் நியமிக்கப்பட்ட கல்முனை ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்தியசாலை குழுவினர், நேற்று (8) புதன்கிழமை,…

கார்மேல் பற்றிமாவில் 143 மாணவர்கள் பல்கலைக்ழகத்திற்கு தெரிவு ; பாடசாலையின் அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவால் கௌரவிப்பு

வெளியாகிய G.C.E.A/L 2025 (2026) பரீட்சை பெறுபெறுகளின் அடிப்படையில் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் அபிவிருத்தி நிறைவேற்று குழுவினரின் ஏற்பாட்டில் அதிபர் அருட். சகோ. ச. இ. றெஜினோல்ட்…

கல்முனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மென்திறன் பயிற்சி !

கல்முனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மென்திறன் பயிற்சி ! ( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்கல்வி பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறும் 40 மாற்றுத் திறனாளிகளுக்கு மென்திறன் பயிற்சி இன்று (8) புதன் கிழமை நிலையப் பணிப்பாளர் ரி.இளையராஜா தலைமையில் வழங்கப்பட்டது. பயிற்சி பட்டறை…

“அஷ்ரஃப் எனும் இலக்கியம்” ஆய்வு நூல் வெளியீட்டு விழா

“அஷ்ரஃப் எனும் இலக்கியம்” ஆய்வு நூல் வெளியீட்டு விழா பாறுக் ஷிஹான் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய திருச்சி மாநாட்டில் அரங்கேறிய இலக்கிய விமர்சகரும், சிரேஷ்ட ஊடகவியலாளரும் வருகைதரு விரிவுரையாளருமான ஜெஸ்மி எம்.மூஸா எழுதிய “அஷ்ரஃப் எனும் இலக்கியம்” ஆய்வு நூல்…

இன்று கல்முனையில் உலக வாய்ச்சுகாதார தின நிகழ்வு 

இன்று கல்முனையில் உலக வாய்ச்சுகாதார தின நிகழ்வு ( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை ஆதார வைத்தியசாலையில் உலக வாய்ச் சுகாதார தின நிகழ்வு பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம் சுகுணன் தலைமையில் இன்று (8) புதன்கிழமை வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. உலக வாய்ச்…

“தேசிய மட்டத்தில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி மாணவன் சூரியவர்ஷன் சாதனை”

K.S. கிலசன் தேசிய ரீதியில் கொழும்பில் நடைபெற்ற 15வது ஷோட்டோகன் தேசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில்கல்முனையை சேர்ந்த M.சூரியவர்ஷன் சிறப்பாக விளையாடி முதலாம் இடத்தைப் பெற்று கல்முனை பற்றிமா கல்லூரிக்கும் கல்முனை மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார். இப்போட்டி 2026 ஏப்ரல் 4ஆம்…

டீசல் எரிபொருளை பதுக்கி வைத்திருந்த சந்தேக நபர் தொடர்பில் கல்முனை பொலிஸ் தலைமையகம் விசாரணை: ஒருவர் கைது

டீசல் எரிபொருளை பதுக்கி வைத்திருந்த சந்தேக நபர் தொடர்பில் விசாரணை பாறுக் ஷிஹான் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி டீசல் எரிபொருட்கள் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…

பாண்டிருப்பு கலைவாணி அறநெறிப் பாடசாலையில் நடைபெற்ற தேசிய நேர்மை வார நிகழ்வு

சட்ட அமலாக்கத்தைத்தாண்டி நேர்மை, ஒழுக்கநெறி மற்றும் பொதுப்பொறுப்புணர்வு ஆகியவற்தை வளர்க்கும் ,பண்பாட்டைஉருவாக்கும் நோக்கோடு, அகில இலங்கை இந்து சமய அறநெறிப்பாடசாலைகளில் இந்து கலாசார பண்பாட்டலுவலக்ள் அமைச்சின் வழிநடத்தலில் தேசிய நேர்மை வாரம் 2026 நிகழ்வுகள் நடைபெறுகின்றன குறித்த நிகழ்வானது நேற்று ஞாயிற்றுக்கிழமை…

பாண்டிருப்பில் பல வீதிகளில் திண்மக்கழிவுகள் தேங்கி கிடக்கின்றன – அகற்றுவதற்கு கல்முனை மாநகரசபை நடவடிக்கை எடுக்குமா ?

கல்முனை மாநகரசபைக்குட்பட்ட பாண்டிருப்பு பிரதான வீதி உட்பட பல வீதிகளில் திண்மக்கழிவுகள் சீராக அகற்றப்படாததால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். பல வீதிகளில் திண்மக்கழிவுகள் குவிந்து காணப்படுகிறன. இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயமும், சூழல் மாசுபடும் நிலையும் காணப்படுவதாகவும். திண்மக்கழிவுகளை…

பெரியநீலாவணை மாணவி பத்மநாதன் வைஷ்ணவி (கலைப்பிரிவு) மாவட்டத்தில் முதலிடம்

பெரியநீலாவணையைச் சேர்ந்த மாணவி பத்மநாதன் வைஷ்ணவி கலைப்பிரிவில்2025 உயர்தர பரீட்சையில் அம்பாரை மாவட்டத்தில் முதல்தர சித்தியை பெற்றுள்ளார். இவர் பத்மநாதன் சிவகுமாரி தம்பதிகளின் புதல்வியாவார்