Category: கல்முனை

மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் அதிநவீன மின்னொளித் தொகுதிகள் புனரமைப்பு.!

(அஸ்லம் எஸ்.மௌலானா) மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் கடந்த சில காலமாக செயலிழந்த நிலையில் காணப்பட்ட அதிநவீன மல்டி மெகா மின்னொளித் தொகுதிகளை புனரமைக்கும் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நெளபீஸ் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில்…

மருதமுனை மஸ்ஜிதுல் ஹிதாயா ஜும்ஆ பள்ளிவாசல் மத்ரஸா மாணவர்களின் மீலாதுன் நபி தின வீதி ஊர்வலம்

(ஷனா) மருதமுனை மஸ்ஜிதுல் ஹிதாயா ஜும்ஆ பள்ளிவாசல் மத்ரஸா மாணவர்களின் ஏற்பாட்டில் மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு வீதி ஊர்வலம் (26.08.2026) காலை மருதமுனையில் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் புகழ்ந்து…

விபத்தில் காப்பாற்றிய இறைவனுக்கு முதல் நன்றிகள்! பணிப்பாளர் சுகுணன் நெகிழ்ச்சி.

( காரைதீவு சகா) விபத்தில் இருந்து என்னை காப்பாற்றிய இறைவனுக்கு முதல் நன்றிகள் இவ்வாறு கல்முனை ஆதார வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம். சுகுணன் நெகிழ்வுடன் தெரிவித்தார். விபத்தின் பின்னர் 21 நாள்களுக்கு பின்னர் நேற்று முன்தினம்(24) திங்கட்கிழமை பணிக்கு திரும்பிய…

கல்முனையில் பல்லின மதத் தலைவர்கள் கலந்துகொண்ட ஐக்கிய மீலாதுன் நபி பெருவிழா

(நூருல் ஹுதா உமர், எம். என். எம். அப்ராஸ்) உத்தம நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் உதய தினத்தை முன்னிட்டு, கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா ஷரீப் நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில்,…

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் ஆலய தீ மிதிப்பு வைபவம் சிறப்பாக நடைபெறற்து!

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் ஆலய சக்திப் பெருவிழாவின் தீ மிதிப்பு வைபவம் இன்று பக்திப்பரவசத்துடன் சிறப்பாக நடைபெற்றது. பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். வருடாந்த சக்திப் பெருவிழா கடந்த 18 திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது. இந்த இணைப்பில் நேரலையை…

கல்முனை மாநகர சபை தீயணைப்பு சேவையை மேம்படுத்த நடவடிக்கை.!

(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகர சபை தீயணைப்பு பிரிவில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, அதன் சேவையை மேம்படுத்துவதற்கு மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு ஊழியர்களை அறிவுறுத்தும் கலந்துரையாடல்…

விபத்துக்குப்பின் 21 நாட்களுக்கு பிறகு கடமைக்கு வந்த பணிப்பாளர் சுகுணனுக்கு சமய வழிபாடுகளுடன் ஆசிர்வாதம்

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம் சுகுணன் தனக்கு ஏற்பட்ட விபத்தின் பின்னர் 21 நாட்களுக்கு பிற்பாடு இன்று(24)திங்கட்கிழமை கடமைக்கு திரும்பினார். கடமைக்கு திரும்பிய அவருக்கு வைத்தியசாலை நிர்வாகத்தினர் இந்து மற்றும் இஸ்லாமிய சமய வழிபாடுளை செய்தனர்.…

மரண அறிவித்தல் – கணபதிப்பிள்ளை தேவராசா ( பாண்டிருப்பு – அக்கரைப்பற்று)

மரண அறிவித்தல் – கணபதிப்பிளை;ளை தேவராசா ( பாண்டிருப்பு – அக்கரைப்பற்று) பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் அக்கரைப்பற்றை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை தேவராசா 23.08.2026 இன்று காலமானார். அன்னார் இசைத்துறையில் மிகவும் ஆர்வம் கொண்ட ஒரு பாடகராவார். கலை , சமூகப்பணியில் தன்னை…

உலகத் தமிழர் சதுரங்கப் பேரவையின் 5வது போட்டியில் செல்வன் பரமேஸ்வரன் கவிஷாந் சம்பியன்

உலகத் தமிழர் சதுரங்கப் பேரவையின் 5வது போட்டியில் செல்வன் பரமேஸ்வரன் கவிஷாந் சம்பியன் உலகத் தமிழர் சதுரங்கப் பேரவையினால் கடந்த 22ஆம் திகதி திருகோணமலையில் நடத்தப்பட்ட 5ஆவது திறந்த (Open Category) சதுரங்கப் போட்டியில், கமு. கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை…

கல்முனை துரைவந்தியமேடு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகம்!

கல்முனை துரைவந்தியமேடு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகம்! கல்முனை துரைவந்தியமேடு அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்ச குண்டபக்ஷ உத்தமாக மகா கும்பாபிஷேகப் பெருவிழா எதிர்வரும் 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. 24.08.2026…