Category: கல்முனை

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வேலைவாய்ப்பு கண்காட்சி

வேலைவாய்ப்பை நாடும் இளைஞர்கள் மற்றும் தொழில் தேடுபவர்களுக்காக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ஏற்பாடு செய்துள்ள “Divisional Job Fair – 2026” வேலைவாய்ப்பு கண்காட்சி 2026 ஜூலை 28 ஆம் தேதி காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00…

கல்முனையில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற ‘கறுப்பு ஜூலை’ 43ஆவது ஆண்டு நினைவேந்தல்

பாறுக் ஷிஹான் “1983 கறுப்பு ஜூலையின் 43 வருட கால வலி சுமந்த ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையானது, வரலாற்றில் என்றும் மறக்க முடியாத வடுவாகும்” என காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சு. பாஸ்கரன் தெரிவித்துள்ளார். 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு…

ஆன்மீக சொற்பொழிவுக்காக சுவிஸ் பயணமான் கல்முனை மண்ணின் இளம் ஆன்மீகப் பேச்சாளர் நாகராஜா சனாதனன்

கல்முனை மண்ணின் இளம் ஆன்மீகச் சொற்பொழிவாளரான நாகராஜா சனாதனன் அவர்கள், சுவிட்சர்லாந்தில் நடைபெறும் துர்க்கை அம்மன் ஆலய மகோற்சவத்தில் சிறப்புச் சொற்பொழிவாளராக பங்கேற்கும் பொருட்டு ஐரோப்பா பயணம் மேற்கொள்கிறார். சுவிட்சர்லாந்தில் 12 நாட்கள் ஆன்மீகச் சொற்பொழிவுகளை நிகழ்த்தவுள்ள அவர், அதனைத் தொடர்ந்து…

பொலிஸ் சிறைக்கூடத்தை வீடியோ எடுத்த சந்தேக நபருக்கு  சரீரப் பிணை-கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு

பாறுக் ஷிஹான்கல்முனை தலைமையக பொலிஸ் நிலையச் சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களைத் தனது கைத்தொலைபேசி மூலம் வீடியோ எடுத்த 24 வயதுடைய இளைஞரைச் சரீரப் பிணையில் விடுவிக்கக் கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (19) கல்முனை புறநகர் பகுதியைச் சேர்ந்த…

இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வகுப்பறை அழகுபடுத்தல் போட்டி பரிசளிப்பு விழா!

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான வகுப்பறை அழகுபடுத்தல் போட்டி பரிசளிப்பு விழா (17) காலை பாடசாலை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. பாடசாலை அதிபர் ஏ.ஜி.எம். றிசாத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை கல்வி வலயத்தின்…

கல்முனை மாநகரில் செயலிழந்த மெகா மின் விளக்குத் தொகுதிகளுக்கு ஒளியூட்டும் பணி வெற்றிகரமாக முன்னெடுப்பு.!

(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகர பிரதான வீதியில் கடந்த சில காலமாக செயலிழந்து காணப்பட்ட மெகா மின் விளக்கு தொகுதிகளை புனரமைப்பு செய்து, புதிய மின் விளக்குகள் பொருத்தும் விஷேட வேலைத் திட்டப் பணிகள் கல்முனை மாநகர சபையினால் இன்று வியாழக்கிழமை…

கல்முனை மாநகர பொதுச் சந்தையில் வீதியோர வியாபாரங்களுக்கு தடை.! 31 ஆம் திகதி முதல் அமுல்.!

(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகர பொதுச் சந்தையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, சந்தையை ஒழுங்குபடுத்துவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் ஒன்று, இன்று கல்முனை மாநகர சபையில், மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் கல்முனை தலைமையக பொலிஸ்…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் முதியோர்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு!

முதியோர்கள் தங்கள் வீடுகளில் வசிக்க குறைந்த பட்ச வசதிகள் மற்றும் சுகாதாரப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் நடைபெற்றது. முதியோர்கள் தங்களது வீட்டிற்குள் வாழ்வதற்குத் தேவையான வசதிகள் மற்றும் சுகாதார வசதிகளை…

நற்பிட்டிமுனை வேலன் தொண்டர்படை அமைப்பினால் கதிர்காம பாதயாத்திரிகர்களுக்கு அன்னதானப் பணி

உந்தை முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கி பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்காக, நற்பிட்டிமுனை வேலன் தொண்டர்படை அமைப்பின் ஏற்பாட்டில் ஜூலை 13 மற்றும் 14 ஆகிய தினங்களில் காலை மற்றும் மதிய அன்னதானப் பணி சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. நற்பிட்டிமுனை மக்களின் தாராள நிதிப்…

கிழக்கு மாகாண சேர். ஜோன் டார்பெட் கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டி; கல்முனை ஸாஹிறா  மாணவர்கள் தேசிய மட்டத்திற்குத் தெரிவு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) இலங்கை பாடசாலை மெய்வல்லுனர் சங்கத்தினால் நாடுபூராக நடைபெறும் Sir John Tarbat கனிஷ்ட மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியின் கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தை உள்ளடக்கிய 2026 ஆம் ஆண்டுக்கான சுற்றுப் போட்டிகள் (11) மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது.…