Category: கல்முனை

பாடசாலை மத்தியஸ்தம் தொடர்பான 3 நாள் பயிற்சிப் பட்டறை கார்மேல் பற்றிமாவில் நிறைவு!முரண்பாடுகளைத் தீர்க்கும் முறைகள் குறித்துத் தெளிவூட்டல்

பாறுக் ஷிஹான்- நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை மத்தியஸ்தம் தொடர்பான மூன்று நாள் பயிற்சிச் செயலமர்வு கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக…

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் கழிவுகளால் துர்நாற்றம்- பாதசாரிகள், பொதுமக்கள் பெரும் அவதி ;மாநகர சபை மற்றும் சுகாதாரப் பிரிவினர் மீது மக்கள் கடும் குற்றச்சாட்டு

பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் குப்பைகள் மற்றும் திடக்கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் குவிந்து கிடப்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதியைப் பயன்படுத்தும் பொதுமக்களும் பாதசாரிகளும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். கழிவுகள் உரிய முறையில் சேகரிக்கப்பட்டு அகற்றப்படாததால்…

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் மாகாண பணிப்பாளர் டொக்டர் சரவணபவன் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு விஜயம்!

(ஷனா ) கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக அண்மையில் பதவியேற்ற டொக்டர் என்.சரவணபவன் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை (04) மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்…

கல்முனை பொது சந்தை பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறியவர்கள் மீது சட்ட நடவடிக்கை!

பாறுக் ஷிஹான் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஷகிலா இஸ்ஸதீன் அவர்களின் நெறிப்படுத்தலில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஸஹ்ரா சாரப்தீன் வழிகாட்டலில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியலத்தின் மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி…

கல்முனை – பாண்டிருப்பு வீதியில் விபத்து ஒருவர் உயிரிழப்பு, மற்றையவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

(ஷனா ) அம்பாறை மாவட்டம் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள கல்முனை – பாண்டிருப்புபிரதான வீதியில் இன்று மாலை (02.08.2026) இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மட்டக்களப்பிலிருந்து…

கல்முனை மாநகர் ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்!

கல்முனை மாநகர் ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்த அலங்கார உற்சவம் 03.08.2026 நாளை திங்கட்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகி ஆடி 27ம் நாள் 12.08.2026 புதன்கிழமை தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவு பெறும். எனவே பக்த அடியார்கள் அனைவரும்…

பாண்டிருப்பு நபர் ஒருவரை காணவில்லை – தொடர்புகளுக்கு – 0776157051

பாண்டிருப்பு நபர் ஒருவரை காணவில்லை – தொடர்புகளுக்கு – 0776157051 கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்த பொன்னம்பலம் வசந்தசீலன் எனும் நபரை நேற்று ( 30.06.2026) முடதல் காணவில்’லை என அவரது உறவினர்கள் தெரிவித்தனர். சற்று சுகயீனமான இவரை யாரும் கண்டாலோ இவர்…

இன்று உலக வனக்காவலர் தினத்தையொட்டி கல்முனை லயன்ஸ் கழகத்தினரின் வேலைத்திட்டம்

இன்று உலக வனக்காவலர் தினத்தையொட்டி கல்முனை லயன்ஸ் கழகத்தினரின் வேலைத்திட்டம் ( வி.ரி.சகாதேவராஜா) இன்று யூலை 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை உலக வனக்காவலர் (World Rangers Day) தினமாகும். உலகம் முழுவதும் இன்று ( யூலை 31) கொண்டாடப்பட்ட வனக்காவலர்…

நற்பிட்டிமுனை Shell எரிபொருள் நிலையம் கோலாகல திறப்பு

கல்முனை நற்பிட்டிமுனை Shell எரிபொருள் நிலையம் கோலாகல திறப்பு அமெரிக்காவின் RM Parks நிறுவனம் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றது பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டிமுனையில் அமைந்துள்ள தனியார் எரிபொருள் நிலையத்தினை, அமெரிக்காவின் ‘ஆரெம் பார்க்ஸ்’ (RM Parks Inc.) நிறுவனம்…

நற்பிட்டிமுனை ஸ்ரீ கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம் கோலாகலமாக நிறைவு; பக்தர்களுக்கு வேலன் தொண்டர் படையினரின் தாகசாந்தி சேவை

நற்பிட்டிமுனை ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் நிறைவு நாளான நேற்று (29.07.2026), தீர்த்தோற்சவத் திருவிழா பக்தி பரவசத்துடன் சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற இந்நிகழ்வில், ஆலயத்திலிருந்து பாண்டிருப்பு கடற்கரை நோக்கி உற்சவ மூர்த்தி வீதி உலா வந்து, கடல்…

You missed