Category: கல்முனை

கவிஞர்.சிவ வரதராஜனின் ‘கடலலைகள் மூடி வைத்த காலடிகள்’ நூல் வெளியீடு…

செல்லையா பேரின்பராசாதுறைநீலாவணை கல்முனை பாண்டிருப்புபைச் சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் கவிஞர் சிவ வரதராஜன் எழுதிய ‘கடலலைகள் மூடி வைத்த காலடிகள்’ எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 12.09.2026 சனிக்கிழமை பிற்பகல் 03.00 மணியளவில் சிரேஷ்ட எழுத்தாளர் தமிழ்மணி உமா…

மாணவர்களிடம் பாலியல் சேட்டை :பொதுச்சுகாதார பரிசோதகருக்கு விளக்க மறியல்

பாடசாலை மாணவர்களிடம் பாலியல் சேட்டை-பொதுச்சுகாதார பரிசோதகர் விளக்கமறியலில் வைப்பு பாறுக் ஷிஹான் கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலையொன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 51 வயதுடைய பொதுச்சுகாதார பரிசோதகர்…

தாராள உள்ளங்கள் அறக்கட்டளையின் புதிய நிருவாகத் தெரிவு!

கல்வி மற்றும் சமூக மேம்பாட்டுக்கு முக்கியத்துவமளித்து ஆரம்பிக்கப்பட்டு குறுகிய காலத்திலேயே பல்வேறு சமூகப்பணிகளை சிறகப்பாக முன்னெடுத்து வரும் கல்முனை தாராள உள்ளங்கள் அறக்கட்டளை அமைப்பின் பொதுக்கூட்டமும், நிருவாகத்தெரிவும் புலனம் செயலி ஊடாக கடந்த 30.08.2026 அன்று செயலாளர் எஸ்.சிறிகரன் தலைமையில் ஆரம்பித்து…

கல்முனை வடக்கு பிரதேச சிறுவர் சபைக் கூட்டத்தில் யோகாசனப்பயிற்சி!

நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையுடன், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் த. கலா அவர்களின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேசத்துக்கான 2ஆவது சிறுவர் சபைக் கூட்டம் 29.08.2026 அன்று சனிக்கிழமை நடைபெற்றது. கல்முனை வடக்கு பிரதேச செயலக…

கல்முனையில் உள்ளக விளையாட்டரங்கு நிர்மாணப் பணி அமைச்சரினால் அங்குரார்ப்பணம்; நீச்சல் தடாகமும் திறப்பு.!

(அஸ்லம் எஸ்.மௌலானா,எம்.என்.எம். அப்ராஸ்) கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் தடாகத்தின் திறப்பு விழாவும் உள்ளக விளையாட்டரங்கின் அடுத்த கட்ட நிர்மாணப் பணிக்கான அங்குரார்ப்பண விழாவும் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) இடம்பெற்றன. தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவின்…

மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் அதிநவீன மின்னொளித் தொகுதிகள் புனரமைப்பு.!

(அஸ்லம் எஸ்.மௌலானா) மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் கடந்த சில காலமாக செயலிழந்த நிலையில் காணப்பட்ட அதிநவீன மல்டி மெகா மின்னொளித் தொகுதிகளை புனரமைக்கும் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நெளபீஸ் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில்…

மருதமுனை மஸ்ஜிதுல் ஹிதாயா ஜும்ஆ பள்ளிவாசல் மத்ரஸா மாணவர்களின் மீலாதுன் நபி தின வீதி ஊர்வலம்

(ஷனா) மருதமுனை மஸ்ஜிதுல் ஹிதாயா ஜும்ஆ பள்ளிவாசல் மத்ரஸா மாணவர்களின் ஏற்பாட்டில் மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு வீதி ஊர்வலம் (26.08.2026) காலை மருதமுனையில் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் புகழ்ந்து…

விபத்தில் காப்பாற்றிய இறைவனுக்கு முதல் நன்றிகள்! பணிப்பாளர் சுகுணன் நெகிழ்ச்சி.

( காரைதீவு சகா) விபத்தில் இருந்து என்னை காப்பாற்றிய இறைவனுக்கு முதல் நன்றிகள் இவ்வாறு கல்முனை ஆதார வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம். சுகுணன் நெகிழ்வுடன் தெரிவித்தார். விபத்தின் பின்னர் 21 நாள்களுக்கு பின்னர் நேற்று முன்தினம்(24) திங்கட்கிழமை பணிக்கு திரும்பிய…

கல்முனையில் பல்லின மதத் தலைவர்கள் கலந்துகொண்ட ஐக்கிய மீலாதுன் நபி பெருவிழா

(நூருல் ஹுதா உமர், எம். என். எம். அப்ராஸ்) உத்தம நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் உதய தினத்தை முன்னிட்டு, கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா ஷரீப் நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில்,…

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் ஆலய தீ மிதிப்பு வைபவம் சிறப்பாக நடைபெறற்து!

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் ஆலய சக்திப் பெருவிழாவின் தீ மிதிப்பு வைபவம் இன்று பக்திப்பரவசத்துடன் சிறப்பாக நடைபெற்றது. பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். வருடாந்த சக்திப் பெருவிழா கடந்த 18 திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது. இந்த இணைப்பில் நேரலையை…