மெதடிஸ்த திருச்சபையினால் பெரியநீலாவணையில் 250 குடும்பங்களுக்கு 7500/= பெறுமதியான உலருணவுப்பொதிகள் வழங்கி வைப்பு
மெதடிஸ்த திருச்சபையினால் (08) பெரியநீலாவணையில் 250 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது. (என். செளவியதாசன்) கல்முனை மெதடிஸ்த திருச்சபையின் பெரிய நீலாவணையில் அமைந்துள்ள அற்கின்ஸ் அபிவிருத்தி மேம்பாட்டுத் திட்டத்தினால் அண்மைய வெள்ளப்பெருக்கினால் பாதிப்புற்ற 250 குடும்பங்களுக்கு 7500/- ரூபா பெறுமதியான…
