Category: கல்முனை

தமிழரசுக் கட்சி வேட்பாளர்  அ.நிதான்சனின் கல்முனை   காரியாலயம் திறப்பு

தமிழரசுக் கட்சி வேட்பாளர் அ.நிதான்சனின் கல்முனை காரியாலயம் திறப்பு பாறுக் ஷிஹான் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அம்பாறை மாவட்டம் திகாமடுல்ல தேர்தலில் தொகுதியில் தமிழரசுக் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் அருள்ஞானமூர்த்தி நிதான்சனின் உத்தியோகபூர்வ கட்சிக் காரியாலம் திங்கட்கிழமை(இரவு) திறந்து…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு 15 மில்லியன் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் அன்பளிப்பு!

Donation of Medical Equipment worth 15 Million Rupees to Base Hospital, Kalmunai (North) மருத்துவ சேவைகள் சங்கம், ஆஸ்திரேலியாவின் வன்னி ஹோப் லிமிடெட் உடன் இணைந்து, இன்று கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு 15 மில்லியன் ரூபாய்…

பெரிய நீலாவணையில் நேற்று சிறப்பாக இடம் பெற்ற சிறுவர் தின நிகழ்வு!

உலக சிறுவர் தினத்தினை சிறப்பிக்கும் முகமாக பெரிய நிலாவணை சீயோன் தேவாலயம், NEXT STEP சமூக அமைப்பின் அனுசரணையோடு சிறுவர் தின சிறப்பு நிகழ்வுகள் நேற்றைய தினம் சிறப்பாக இடம் பெற்றது. பெரியநீலாவணை சிறுவர் பூங்காவில் நடைபெற்ற இந் நிகழ்விற்கு பிரதம…

பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயம் – பல்லாயிரக்கணக்கான பக்தர்களுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க வனவாசம் செல்லும் நிகழ்வின் காட்சிகள்!

பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயம் – பல்லாயிரக்கணக்கான பக்தர்களுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க வனவாசம் செல்லும் நிகழ்வின் காட்சிகள்! திலக் – கல்முனை வரலாற்றுச் சிறப்புமிக்க பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் வனவாசம் செல்லும் இதிகாச வரலாற்று…

கல்முனை மெதடிஸ்த திருச்சபையினால் பெரியநீலாவணையில் இடம் பெற்ற சிறுவர் தின நிகழ்வு

கல்முனை மெதடிஸ்த திருச்சபையினால் பெரியநீலாவணையில் இடம் பெற்ற சிறுவர் தின நிகழ்வு கல்முனை மெதடிஸ்த திருச்சபையினால் பெரியநீலாவணையில் நடாத்தப்படும் அற்கின்ஸ் சிறுவர் மேம்பாட்டுத்திட்டத்தின் சிறுவர் தின விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. இந் நிகழ்வுக்கு அதிதிகளாக கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி…

கார்மேல் பற்றிமாவின் 125 வது ஆண்டு (jubilee) விழாவின் ஆரம்ப நிகழ்வு இன்று (13) சிறப்பாக இடம் பெற்றது! – (photos)

கார்மேல் பற்றிமாவின் 125 வது ஆண்டு (jubilee) விழாவின் ஆரம்ப நிகழ்வு இன்று (13) சிறப்பாக இடம் பெற்றது! – (photos) கல்முனை கார்மேல் பற்றிமாக் கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவு விழா 2024 அக்டோபர் மாதம் 13ஆம் தேதி இன்று…

கார்மேல் பற்றிமாவின் 125வது ஆண்டு விழாவின் ஆரம்ப நிகழ்வு இன்று!

கார்மேல் பற்றிமாவின் 125வது ஆண்டு விழாவின் ஆரம்ப நிகழ்வு இன்று காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகும் கல்முனை கார்மேல் பற்றிமாக் கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவு விழா 2024 அக்டோபர் மாதம் 13ஆம் தேதி இன்று தொடக்கம் 2025 ஆம் ஆண்டு…

எழுத்தறிவு தின விவாதப் போட்டியில் கார்மேல் பற்றிமா முதலிடம்!

வி.ரி. சகாதேவராஜா lகல்முனை கல்வி வலயத்தின் முறைசாராக் கல்விப் பிரிவின் ஏற்பாட்டால் எழுத்தறிவு தினத்தை விளிப்பூட்டும் செயற்பாடாக விவாத அரங்கு இடம் பெற்றது. வலயக் கல்விப் பணிப்பாளர் MS சஹுதுல் நஜீம் இன் ஆலோசனைக்கு அமைவாக நடைபெற்றது. கல்வி முகாமைத்துவத்திற்குப் பொறுப்பான…

சேனைக்குடியிருப்பில் இராணுவத்தினரால் பெண் தலைமை தாங்கும்  குடும்பமொன்றுக்கு   வீடு அன்பளிப்பு

சேனைக்குடியிருப்பில் இராணுவத்தினரால் பெண் தலைமை தாங்கும் குடும்பமொன்றுக்கு வீடு அன்பளிப்பு பாறுக் ஷிஹான் பெண் தலைமை தாங்கும் குடும்பம் ஒன்றிற்கு கல்முனை 18 ஆவது விஜயபாகு காலாட் படைப்பிரிவு முகாம் இராணுவத்தினரால் வீடொன்று நிர்மாணித்து கொடுக்கப்பட்டு உத்தியோக பூர்வமாக இன்று கையளிக்கப்பட்டுள்ளது.…

துரைவந்திய மேடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் மர நடுகை நிகழ்வு – அனுசரணை உதவும் பொற்கரங்கள் விசு கணபதிப்பிள்ளை

துரைவந்திய மேடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் மர நடுகை நிகழ்வு – அனுசரணை உதவும் பொற்கரங்கள் கல்முனை துரைவந்திய மேடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மர நடுகை நிகழ்வு இன்று (08) இடம்…