Category: கல்முனை

கல்முனை மாநகரசபைக்குட்பட்ட சந்திகளில் போக்குவரத்து கடமைபுரியும் கட்டாக்காலி மாடுகள்!

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட முக்கிய சந்தியில் தினமும் கட்டாக்காலி மாடுகள்- (photos) பாறுக் ஷிஹான் கட்டாக்காலி மாடுகள் முக்கிய சந்திகளில் நின்று போக்குவரத்து கடமைகளை கடமைகளை மேற்கொண்டு வருகின்றது. புகைப்படம்-கல்முனை மாநகர சபைக்குட்பட்ட முக்கிய சந்தியில் தினமும் கட்டாக்காலி மாடுகள்

நகரை தூய்மைப்படுத்தும் தொழிலாளர்கள் கல்முனை மெதடிஸ்த திருச்சபையினால் கௌரவிப்பு!

கல்முனை மெதடிஸ்த திருச்சபையினால் மூன்றாவது தடவையாகவும் கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட வீதியோர பணியில் ஈடுபட்டு நகரைத் துப்பரவு செய்கின்ற தொழிலாளர்கள் மற்றும் பாதணிகளை செப்பமிடும் தொழிலாளர்களும் கௌரவிக்கப்பட்டு அவர்களுக்கான உலர் உணவுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன. நிகழ்வானது 2025.12.30 கல்முனை…

கார்மேல் பற்றிமா 2018 பிரிவு மாணவர்களின் ஏற்பாட்டில் இரத்த தான முகாம்- 04.01.2026

உதிரம் கொடுத்து 🩸 உயிர் காப்போம்” கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை 2018 பிரிவு மாணவர்களின் ஏற்பாட்டில் இரத்தான தான முகாம் எதிர்வரும் 04.01.2026 அன்று நடைபெறவுள்ளது. 🗓 திகதி: 04/01/ 2026 ⏰ நேரம்: காலை 8:30 தொடக்கம் –…

பெரிய நீலாவணை குளத்தில். மிதந்த சடலம் அடையாளம் காணப்பட்டது!

பெரிய நீலாவணை குளத்தில். மிதந்த சடலம் அடையாளம் காணப்பட்டது! செளவியதாசன் பெரிய நீலாவணை – 01B தொர் மாடி குடியிருப்பை சேர்ந்த. கந்தப்பு ஆறுமுகம். 75 வயது என்பவரது சடலமே என அவரது உறவினர்கள் இன்று பெரியநீலாவணை போலீஸ் நிலையத்தில் வாக்குமூலம்…

பெரியநீலாவணை விஷ்ணு மகாவித்தியாலயத்தில் PEDO ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

பெரியநீலாவணை விஷ்ணு மகாவித்தியாலயத்தில் கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில்(PEDO) தாய்தந்தையை இழந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதற்கு அனுசரனை நல்கியோர்திரு.தெய்வீகன்ஆசிரியர்திரு.பிரதீபன் UKதிரு.கிருபைராஜா இலிகிதர்திரு.சசிதரன்(SR உரிமையாளர்)திரு.ஜெகன்(டிரோ உரிமையாளர்)திருமதி.து.மதன்போன்றோர் அன்பளிப்புகளை செய்துள்ளனர். இதில் அதிபர், பிரதி அதிபர்,கிராம சேவையாளர்கள், ஆலோசனையும் வழிகாட்டலும் ஆசிரியர்,…

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவு சங்கங்களுக்கு ஆறு விருதுகள் – மாவட்ட ரீதியில் முதல் மூன்று இடங்கள்

கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் கிராம /மாதர் அபிவிருத்திச் சங்கங்களுக்கிடையிலான விருது வழங்கும் நிகழ்வு நேற்று 28 .12.2025 நடைபெற்றது. இதில் 06 விருதுகளை கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவு பெற்றுக் கொண்டன.அம்பாரை மாவட்ட பிரதேச செயலகப் பிரிவுகளுக்கிடையிலான…

பெரியநீலாவணை குளத்தில் சடலம்!

பெரியநீலாவணை குளத்தில் சடலம்! பெரியநீலாவணை மேற்கு பகுதியிலுள்ள (விஸ்ணு ஆலயத்திற்கு பின்புறமாக) குளத்தில் சடலம் ஒள்று மிதப்பதாக குளத்தில் மீன் பிடிக்கச்சென்ற மீனவர்களால் துறைநீலாவனை கிராமசேவகருக்கு தெரிவித்ததை அடுத்து (29) பெரியநீலாவணை பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஸ்தலத்துக்கு விரைந்த பொலிசாரினால். விசாரணைகளை…

கல்முனை அரச ஊழியர் பொழுது போக்கு கழகத்தின் வருடந்த பொதுக்கூட்டமும், சிறப்பு நிகழ்வும்!

( ஸ்ரீவேல்ராஜ்)கல்முனை அரச ஊழியர் பொழுது போக்கு கழகத்தின் வருடந்த போதுகூட்டம் பதில் தலைவர் நல்லசேகரம் அருளானந்தம் தலைமையில் 2025.12.27 ம் திகதி இடம்பெற்றது. இதற்கு விஷேட அதிதிகளாக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி. ஜே. அதிசயராஜ் மூத்த நிர்வாக…

சர்வதேச, தேசிய ரீதியாக  சாதித்த  கல்முனை கல்வி வலய மாணவர்களுக்கு பாராட்டு பெருவிழா

சர்வதேச, தேசிய ரீதியாக சாதித்த கல்முனை கல்வி வலய மாணவர்களுக்கு பாராட்டு பெருவிழா பாறுக் ஷிஹான் சர்வதேச , தேசிய ரீதியாக 2025 ஆம் கல்வியாண்டில் இணைப்பாடவிதான போட்டிகளில் பங்குபற்றி கல்முனை கல்வி வலயத்திற்கு வெற்றிகளைப் பெற்றுத்தந்த சாதனை மாணவர்களை பாராட்டி…

கல்முனை மாநகர சபை எல்லைக்குள் மோட்டார் போக்குவரத்து சட்டத்தை கடுமையாக அமுலாக்குமாறு கோரிக்கை முன்வைப்பு

(கல்முனை ஸ்ரீ)கல்முனை மாநகர சபை எல்லைக்குள் மோட்டார் போக்குவரத்து சட்டத்தை கடுமையாக அமுலாக்கும்படி இஷட்.எம் ஸாஜீத் என்பவர் போலீஸ் மா அதிபருக்கு மகஜர் ஒன்றை அனுப்பி கோரிக்கை விடுத்துள்ளார் அவர் தனது மகஜரில் . அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட…