Category: கல்முனை

கல்முனை மாநகர சபையின்திண்மக்கழிவகற்றல் சேவைக்காக 02 புதிய ட்ரெக்டர்கள்.!

கல்முனை மாநகர சபையின் சேவை மேம்பாட்டுக்காக கொள்வனவு செய்யப்பட்ட 02 புதிய ட்ரெக்டர்கள், திண்மக்கழிவகற்றல் சேவைக்காக மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்களினால் சுகாதாரப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டு, சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கல்முனை மாநகர சபையின் சேவை மேம்பாட்டுக்காக கொள்வனவு செய்யப்பட்ட 02…

சாய்ந்தமருது கடற்கரைப் பூங்கா குறைபாடுகளை நிவர்த்திக்க கல்முனை மாநகர ஆணையாளர் நௌபீஸ் நடவடிக்கை.!

(அஸ்லம் எஸ்.மௌலானா) சாய்ந்தமருது கடற்கரை பூங்காவில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்கள் அவசர நடவடிக்கை எடுத்துள்ளார். இன்று அங்கு கள விஜயம் மேற்கொண்டு, பூங்காவின் நிலைமைகளை ஆராய்ந்தபோது சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இது தொடர்பான…

கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையின் நிருவாக உத்தியோகத்தராக சிறிதரன் நியமனம்!

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் (அதி சிறப்பு) தரத்திற்கு பதவியுயர்வு பெற்றுள்ள திரு. எஸ்.சிறிதரன் அவர்கள், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் நிருவாக உத்தியோகத்தராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர், இன்று (02) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் பிராந்திய பணிப்பாளர் வைத்திய…

கல்முனை வடக்கு பிரதேச செயலக ஆனி மாத பௌர்ணமி கலை விழாநேற்று சிறப்பாக நடைபெற்றது!

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த ஆனி மாத பௌர்ணமி கலை விழா – 2026 நேற்று (30.06.2026) செவ்வாய்க்கிழமை பெரியநீலாவணையில் அமைந்துள்ள கலை கலாசார மேம்பாட்டு மையத்தில் பிரதேச செயலாளர்…

கிழக்கு மாகாண சதுரங்கப் போட்டி: தேசிய மட்டத்துக்கு தெரிவான கமு/ கார்மேல் பற்றிமா கல்லூரி!

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்கப் போட்டியில் கமு/ கார்மேல் பற்றிமா கல்லூரி தேசியப் பாடசாலை சிறப்பான திறமையை வெளிப்படுத்தி, மூன்றாம் இடத்தை (2nd Runner-up) பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. 2026 ஆம் ஆண்டு ஆடி மாதம் 27 ஆம்…

சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அசேல, கல்முனை ஆதார வைத்தியசாலையின் சிறந்த உன்னத சேவைகளை நேரில் கண்டு வியந்து பாராட்டு!

( வி.ரி.சகாதேவராஜா) சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்த்தனா, கல்முனை ஆதார வைத்தியசாலையின் சிறந்த சேவை, தூய்மை மற்றும் டிஜிட்டல் செயல்முறை மேம்பாடுகளை நேரில் கண்டு, வியந்து பாராட்டினார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர்.…

கல்முனை நீதிமன்ற வளாகத்திற்கு கத்தார் சேரிட்டியின் அனுசரணையில் பொதுமக்கள் நலனுக்காக நீர் குளிரூட்டி இயந்திரங்கள் அன்பளிப்பு

நூருல் ஹுதா உமர் கல்முனை நீதிமன்ற வளாகத்தைப் பயன்படுத்தும் சட்டத்தரணிகள், வழக்குத் தரப்பினர் மற்றும் பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டு, இரண்டு நவீன நீர் குளிரூட்டி இயந்திரங்கள் பொதுப் பயன்பாட்டிற்காக உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன. கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக, நீதிக்கான…

16 வயது சிறுவனின் சாரதியத்தினால் மோதுண்டு சேதமடைந்த மின்சார கம்பம் , சமிஞ்சை கம்பம், சைக்கிள் , கடைகள்-கல்முனையில் சம்பவம் 

பாறுக் ஷிஹான் வீதியில் தரித்து நின்ற சிற்றூர்தியை சாரதிக்கு தெரியாமல் செலுத்திய 16 வயது சிறுவனின் சாரதியத்தினால் மின்சார கம்பம் , சமிஞ்சை கம்பம், சைக்கிள் , பல கடைகள் மோதுண்டு பல சேதங்களும் ஏற்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக…

கல்முனையில் மீன் வாடியில் வெடிப்பு -நால்வர் படுகாயம்

கல்முனையில் மீன் வாடியில் வெடிப்பு -நால்வர் படுகாயம் ( பாறுக் ஷிஹான்) மீன் களஞ்சிய வாடியில் உள்ள வாயு மீள் நிரப்பும் பகுதியில் இடம்பெற்ற அனர்த்தத்தில் 4 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்பாறை மாவட்டம்…

இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் விஞ்ஞான ஆய்வுக்கூடம் திறந்து வைப்பு!

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு மைல்கல் நிகழ்வாகவும் நீண்டகாலக் கனவாகவும் இருந்த விஞ்ஞான ஆய்வுகூடம் 2026.06.26 ஆம் திகதி மிக கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைக்கு வித்திட்டவர், பாடசாலையின்…