Category: கல்முனை

இன்று சிறப்பாக இடம் பெற்ற பாண்டிருப்பு நூலக சரஸ்வதி பூங்கா திறப்பு விழா!

பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலையத்தின் நூலக வளாகத்தில் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்ட, நூலக சரஸ்வதி பூங்காவானது சங்கத்தின் தலைவரும் பிரபல எழுத்தாளருமான திரு. உமா வரதராஜன் தலைமையில் இன்று .(2024.09.07) மிகக் கோலாகலமாக…

கல்முனை ஆதார வைத்தியசாலை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய அலங்கார உற்சவம் ; இன்று தீர்த்தோற்சவம் இடம் பெற்றது!

கல்முனை ஆதார வைத்தியசாலை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய அலங்கார உற்சவம் ; இன்று தீர்த்தோற்சவம் இடம் பெற்றது! கல்முனை ஆதார வைத்தியசாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த் தோற்சவம் இன்று சிறப்பாக (08.09.2024)…

கல்முனை பேருந்து நிலையத்திற்கு அருகில் யானை தாக்கி ஒருவர் பலி

கல்முனை பேருந்து நிலையத்திற்கு அருகில் யானை தாக்கி ஒருவர் பலி பாறுக் ஷிஹான் யானையின் தாக்குதலினால் யாசகர் பலியான சம்பவம் கல்முனை பகுதியில் இடம்பெற்றது. அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதான இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து தரிப்பிடத்திற்கு பின்…

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து கல்முனையில்  துண்டுப்பிரசுரம் பகிர்வு

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து கல்முனையில் துண்டுப்பிரசுரம் பகிர்வு பாறுக் ஷிஹான் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து கல்முனை மா நகரில் பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு…

கல்முனையில் மு.இராஜேஸ்வரன் ஏற்பாட்டில் ஆலய வழிபாட்டுடன், ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாரக பிரசாரப்பணிகள் ஆரம்பம் – அலுவலகமும் திறந்து வைப்பு!

கல்முனையில் மு.இராஜேஸ்வரன் ஏற்பாட்டில் ஆலய வழிபாட்டுடன் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாரக பிரசாரப்பணிகள் ஆரம்பம் – அலுவலகமும் திறந்து வைப்பு! நடைபெறவுள்ள ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தலில் எரிவாயு சிலின்டர் சின்னத்தில் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்…

துரைவந்தியமேடு பாடசாலைக்கு பாடசாலை ரை தேர்ச்சி அறிக்கை நூல் என்பன அன்பளிப்பு – நிதி அனுசரனை உதவும் பொற்கரம் கணபதிப்பிள்ளை விசு

துரைவந்தியமேடு பாடசாலைக்கு பாடசாலை ரை தேர்ச்சி அறிக்கை நூல் என்பன அன்பளிப்பு – நிதி அனுசரணை உதவும் பொற்கரம் கணபதிப்பிள்ளை விசு துரைவந்தியமேடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு கழுத்துப்பட்டிகளும் , மாணவர்களுக்கான தேர்ச்சி அறிக்கைகளும் வழங்கிவைக்கப்பட்டன. இதற்கு கனடாவில்…

பெரியநீலாவணையில் மீனவர் வலையில் கிடைக்கப்பட்ட சிவலிங்கம்

பெரியநீலாவணையில் மீனவர் வலையில் கிடைக்கப்பட்ட சிவலிங்கம் கார்திக் பெரியநீலாவணையில் மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளினை மேற்கொண்டிருந்த போது வலையில் சிவலிங்கம் ஒன்று கிடைத்துள்ளது கிடைக்கப்பட்ட சிவனின் சிவலிங்கம் மீனவர்களால் அதே பகுதியில் பொருத்தமான இடத்தில் குறித்த சிவலிங்கம் வைக்கப்பட்டு மக்களால் வழிபடப்பட்டு வருகிறது

பாண்டிருப்பில் எட்டாம் திகதி நூலக சரஸ்வதி பூங்கா திறப்பு விழா!

பாண்டிருப்பில் எட்டாம் திகதி நூலக சரஸ்வதி பூங்கா திறப்பு விழா! பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலையத்தினால் இயக்கப்பட்டு வரும் பாண்டிருப்பு நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சரஸ்வதி பூங்கா திறப்பு விழா நிகழ்வு எதிர்வரும் எட்டாம் திகதி காலை 10 மணிக்கு இடம் பெறவுள்ளது.…

எனது பூரண ஆதரவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே – முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன்

காரைதீவு சகா எதிர் வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் எனது பூரண ஆதரவினை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு வழங்குவதாக முடிவெடுத்துள்ளேன் என தமிழரசுக்கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான முருகேசு இராஜேஸ்வரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், போட்டியிடுகின்ற…

சிறப்பாக இடம்பெற்ற நற்பிட்டிமுனை ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலய ராஜகோபுர அடிக்கல் நாட்டு விழா !

சிறப்பாக இடம்பெற்ற நற்பிட்டிமுனை ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலய ராஜகோபுர அடிக்கல் நாட்டு விழா !(வி.ரி.சகாதேவராஜா) கல்முனை நற்பிட்டிமுனை ஸ்ரீ மஹா விஷ்ணு ஆலய ராஜகோபுர அடிக்கல் நாட்டு விழா இன்று (31) சனிக்கிழமை 10.30 மணியளவில் சிறப்பாக இடம் பெற்றது.…