மனித புதைகுழி என்பு கூடுகளை AI மூலம் உரு மாற்றி பகிர்வோருக்கு சட்டம் பாயும்
நன்றி -தமிழன் செம்மணி மனித புதைகுழி தொடர்பான மனித எலும்புக்கூட்டு படங்களை Al தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மாற்றியமைப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென செம்மணி மனித புதைகுழி வழக்கில் பாதிக்கப்பட்டோர் சார்ப்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா தெரிவித்துள்ளார். இது…