Category: கல்முனை

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125 ஆவது( jubilee ) ஆண்டு நிகழ்வுக்கான -ஊடக சந்திப்பு 

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125 ஆவது( jubilee ) ஆண்டு நிகழ்வுக்கான -ஊடக சந்திப்பு இன்று இடம் பெற்றது. பாடசாலையின் 125 ஆவது (jubilee ) ஆண்டு நிகழ்வுகள் தொடர்பாக விபரிக்கும் ஊடக சந்திப்பு அதிபர் அருட் சகோதரர்…

பாண்டியூரான்” குழுமத்தால் (29) இரத்ததான முகாம் இடம் பெறுகிறது – குருதி வழங்கி உயிர் காப்போம்

“பாண்டியூரான்” குழுமத்தால் (29) இரத்ததான முகாம் இடம் பெறுகிறது – குருதி வழங்கி உயிர் காப்போம் பாண்டியூரான் குழுமத்தால் சரவணாஸ் ஜீவலரி அனுசரனையுடன் இரத்ததான முகாம் இன்று 29.09.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் இடம் பெறுகிறது. கல்முனை ஆதார…

பாண்டிருப்பில் புதையல் தோண்டிய சந்தேகத்தில் ஐவர் கைது!

பாண்டிருப்பில் புதையல் தோண்டிய சந்தேகத்தில் ஐவர் கைது! பாண்டிருப்பில் புதையல் தோண்டியதாக ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியில் வசிக்கும் ஒருவர் அவரது நண்பர்களுடன் புதையல் தோண்டிய போது போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

பாண்டியூரான்” குழுமத்தால் ஞாயிறு (29) இரத்ததான முகாம்! குருதி வழங்கி உயிர் காப்போம்

“பாண்டியூரான்” குழுமத்தால் ஞாயிறு (29) இரத்ததான முகாம்! குருதி வழங்கி உயிர் காப்போம் பாண்டியூரான் குழுமத்தால் இரத்ததான முகாம் 29.09.2024 ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்முனை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கியில் காணப்படும் குருதி தேவையை கருத்தில் கொண்டு வைத்தியசாலையின் ஒத்துழைப்புடன்…

பெரியநீலாவணையில் புதிய மதுபான சாலை : மக்கள் மீண்டும் ஆர்ப்பாட்டம்! புதிய ஜனாதிபதி அவர்களே இது உங்கள் கவனத்துக்கு.

பெரியநீலாவணையில் புதிய மதுபான சாலை : மக்கள் மீண்டும் ஆர்ப்பாட்டம்! புதிய ஜனாதிபதி அவர்களே இது உங்கள் கவனத்துக்கு. பெரிய நீலாவணையில் புதிய மதுபான சாலை இன்று திறக்கப்பட்டுள்ளது. இதற்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். இன்று குறித்த…

புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பதவேற்புக்கு ஆசி வேண்டி கல்முனை ஆலயத்தில் விஷேட பூசை வழிபாடு

புதிய ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட அநுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்று இன்று ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு ஆசி வேண்டி தேசிய மக்கள் சக்தியின் கல்முனை தொகுதி செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டில் பூசை வழிபாடு கல்முனை ஸ்ரீ சர்வார்த்த சித்தி விநாயகர்…

கல்முனை- வாக்களிப்பில் ஆர்வமாக மக்கள்!

கல்முனை- வாக்களிப்பில் ஆர்வமாக மக்கள்!இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கு பதிவு நாடலாவிய ரீதியில் இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியது. பி. ப 4.00 மணிவரை இடம் பெறும்.கல்முனை பிரதேசத்தில் மக்கள் வாக்களிக்க செல்லும் காட்சிகள்..

பெரியநீலாவணையில் புதிய மதுபானசாலை -மக்கள் கடும் எதிர்ப்பு

(பிரபா) பெரியநீலாவணையில் மற்றுமொரு புதிய மதுபானசாலை அமைப்பதற்கான அனுமதி பெறப்பட்டு அதற்குரிய வேலைகளை சிலர் முன்னெடுத்து வருவதற்கு கிராம மக்கள், ,பொது அமைப்பின் பிரதிநிதிகள்,,மகளீர் அமைப்புக்கள்,,முன்னாள் மாநகரசபை உறுப்பினர்கள் ஒன்றினைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுபானசாலை ஒன்று ஏற்கனவே இருப்பதால் மக்கள்…

ரணிலின் வெற்றி உறுதி -மு. இராஜேஸ்வரன்:இறுதி நாள்வரை தொடர் பிரசாரம்

ரணிலின் வெற்றி உறுதி -மு. இராஜேஸ்வரன் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க அவர்கள் வெற்றி பெறுவது உறுதி என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு. இராஜேஸ்வரன் தெரிவித்தார். நாடு இக்கட்டான நிலையில் இருந்தபோது துணிந்து நாட்டை பொறுப்பெடுத்த ஜனாதிபதி…

கல்முனை தமிழரசு கட்சி கிளை சஜித்துக்கு ஆதரவளிப்பதாக தீர்மானம்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கல்முனைத் தொகுதிக் கிளை ஆலய நிர்வாகங்கள் மற்றும் கல்முனையின் பிரதான பொது அமைப்புக்களுடான சந்திப்பின் பின்னர் ஒன்று கூடிய தொகுதிக்கிளை கலந்தாய்வினை செய்ததன் அடிப்படையில் கட்சியின் மத்திய குழு தீர்மானத்தை நடைமுறைப்படுத்தி சஜித் பிரேமதாசவை ஆதரிப்பது…