கல்முனை பிராந்திய மின்சார சபையின் கவனத்திற்கு!
கல்முனை பிராந்திய மின்சார சபையின் கவனத்திற்கு! -பிரபா- பெரியநீலாவணை – 01B, சுனாமி தொடர் மாடி பிரதேசத்தில் மின்சார இணைப்புகள் வழங்கப்பட்டுள்ள பகுதிகளில் மின்சார கம்பிகளின் ஊடே மரங்கள் வளர்ந்து நிற்கின்றன. மழை பெய்யும் நேரங்களிலும், பலமான காற்று வீசும் நேரங்களிலும்…
