Month: June 2025

நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர், உப தவிசாளர் தெரிவு

-சகா- நாவிதன்வெளி பிரதேச சபையின்தவிசாளராக இலங்கை தமிழரசுக் கட்சியின் இ.ரூபசாந்தன் உதவி தவிசாளராக வண்டில் சுயேட்சை அணியின் தலைவர் கு.புவனரூபன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.. இன்று பி. ப காரைதீவு பிரதேச சபைக்கான தவிசாளர் தேர்வு இடம்பெறும்

ஒலுவில் பல்கலைக்கழக 22 மாணவர்கள் இடைநீக்கம்!

பகிடிவதை செய்த ஒலுவில் 22 மாணவர்கள் இடைநீக்கம் பாறுக் ஷிஹான் முதலாமாண்டு மாணவர்களை பகிடிவதை செய்த ஒலுவில் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தைச் சேர்ந்த 22 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறித்த பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து முறையான விசாரணை…

லஞ்சமா? ஊழலா? -அம்பாறை மாவட்ட செயலகத்தில் உள் விவகாரப் பிரிவு ஸ்தாபிதம்!

( வி.ரி.சகாதேவராஜா) தீர்க்கப்படாத புகாரா? லஞ்சக் கோரிக்கையா? உடனடியாக அறிவிக்கும் பிரிவொன்று அம்பாரை மாவட்ட.செயலகத்தில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. உள் விவகாரப் பிரிவு (IAU) எனும் பெயரில் பயனுள்ள பொதுச் சேவையை பொது மக்களுக்கு வழங்கும் பொருட்டு இப்பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஊழலைத் தடுத்தல்…

புலம்பெயர் நாடுகளில் தமிழ்க்கலைகள் அழிகின்றன-காரைதீவில் டென்மார்க் நாட்டிய நர்த்தகி சசிதேவி ரைஸ்.

( வி.ரி. சகாதேவராஜா) புலம்பெயர் நாடுகளில் மொழிச்சிக்கலால் எமது பாரம்பரிய கலைகள் அழிந்து வருகின்றன . என்று டென்மார்க் கணேசா கலாஷேத்ரா நிறுவன இயக்குனரும் நடன விற்பன்னருமான திருமதி சசிதேவி ரைஸ் தெரிவித்தார். காரைதீவு சுவாமி விபுலானந்த நாட்டிய நிருத்தியாலய மாணவிகளுக்கான…

35 வருடங்களாக தமது தொட்டாச் சுருங்கி காணியை இழந்து கண்ணீருடன் பரிதவிக்கும் தமிழ் மக்கள்-அம்பாறை மேலதிக அரசாங்க அதிபரிடம் முறைப்பாடு 

(வி.ரி. சகாதேவராஜா) 35 வருடங்களாக தமது தொட்டாச்சுருங்கி காணியை இழந்து கண்ணீருடன் பரிதவிக்கும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகள் நேற்று அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ. ஜெகராஜனை சந்தித்து முறையிட்டனர். இச் சந்திப்பு நேற்று முன்தினம் அம்பாறை மாவட்ட…

பெரிய நீலாவணை குடும்பப் பெண்  சடலமாக மீட்பு- இரட்டையரான பெண்கள் கைது

பெரிய நீலாவணை குடும்பப் பெண் சடலமாக மீட்பு- இரட்டையரான பெண்கள் கைது பாறுக் ஷிஹான் கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட குடும்பப் பெண்ணின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் சகோதரிகளான இரட்டையர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை…

பெரிய நீலாவணை அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய வருடாந்த ஆனி உத்தர திருச்சடங்கு உற்சவம் நாளை (25) ஆரம்பம்!

பெரிய நீலாவணை அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய வருடாந்த ஆனி உத்தர திருச்சடங்கு உற்சவம் நாளை (25) ஆரம்பம்! கிழக்கு இலங்கையின் அம்பாறை மாவட்டம் பெரிய நிலாவணை திருப்பதியிலே இன்றைக்கு 626 ஆண்டுகளுக்கு முன்னர் கௌதம மாமனிவரால் ஸ்தாபிக்கப்பட்டு எட்டுத்திக்கும் அருள்…

கட்சியின் தீர்மானத்தை நாம் ஏற்கவில்லை-இது தனி நபரின் பழிவாங்கல்-காரைதீவு தமிழரசு பிரமுகர்களின் கருத்து 

கட்சியின் தீர்மானத்தை நாம் ஏற்கவில்லை–இது தனி நபரின் பழிவாங்கல்–காரைதீவு தமிழரசு பிரமுகர்களின் கருத்து ( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் தொடர்பாக இலங்கை தமிழரசுக் கட்சி எடுத்திருக்கின்ற தீர்மானத்தை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இது தனிப்பட்ட ஒருவரின் தன்னிச்சையான…

கட்டார் வான் பரப்பு வழமைக்கு திருப்பியது

கட்டார் வான்வெளியில் வான் போக்குவரத்தை மீள ஆரம்பிப்பதாகவும் வளிமண்டலம் வழமைக்கு திரும்புவதாகவும் பொது சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. கத்தார் வான்வெளியில் விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டு, வளிமண்டலம் இயல்பு நிலைக்குத் திரும்புவதாக பொது சிவில் விமானப் போக்குவரத்து…

டோஹா மீது தீப்பிழம்புகள், வெடிப்புச் சத்தங்கள்: கத்தார் வான் பரப்பு தற்காலிகமாக மூடப்பட்டது

டோஹா மீது தீப்பிழம்புகள், வெடிப்புச் சத்தங்கள்: கத்தார் வான் பரப்பு தற்காலிகமாக மூடப்பட்டது கத்தார் தலைநகர் டோஹாவின் வான்பரப்பில் தீப்பிழம்புகள் தென்பட்டதுடன், பலத்த வெடிப்புச் சத்தங்களும் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது வான் பாதுகாப்பு அமைப்பின் செயல்பாடா அல்லது ஏவுகணைகளா என்பது…