கல்முனையில் 25 அடி உயரமான நத்தார் மரம் திறந்து வைப்பு!
கல்முனையில் 25 அடி உயரமான நத்தார் மரம் திறந்து வைப்பு! நத்தார் மாதத்தை முன்னிட்டு கல்முனையில் 25 அடி உயரமான நத்தார் மரம் நேற்று முதலாம் திகதி முதலாம் திகதி திறந்து வைக்கப்பட்டது. கல்முனை மெதடிஸ்த திருச்சபை தேவாலய வளாகத்தில் மக்கள்…