கல்முனை

முன்னாள் கல்முனை மாநகர சபை ஆணையாளர் எம்.சீ அன்சாருக்கு, கணக்காளருக்கும் விளக்க மறியல்:முன்னாள் முதல்வருக்கும் வெளிநாடு செல்ல தடை

முன்னாள் கல்முனை மாநகர சபை ஆணையாளர் எம்.சீ அன்சாருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் முன்னாள் கணக்காளருக்கும் மீண்டும் எதிர்வரும் ஒக்டோபர் 04 வரை விளக்கமறியல் (பாறுக் ஷிஹான்) ...

உலக தற்கொலை தடுப்பு தினத்தினை முன்னிட்டு கல்முனை ஆதார வைத்திய சாலையினால் மாணவர்களுக்கு விழிப்பூட்டல் கருத்தரங்கு!

உலக தற்கொலை தடுப்பு தினத்தினை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ஊடாக பாடசாலைகள் மத்தியிலான சிறப்பு நிகழ்வு வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr. இரா முரளீஸ்வரன் அவர்களின் ...

தாராள உள்ளங்கள் அறக்கட்டளையினால் தரம் 5 மாணவர்களுக்கு கல்விக் கருத்தரங்கு

2023 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை(17/09/2023) கமு/கமு/பெரியநீலாவணை விஷ்ணு ம.வித்தியாலயத்தில் அதிபர் திரு.s.சுதர்சன் தலைமையில் நடைபெற்றது. இதற்கான ...

கல்முனை நன்னடத்தை அலுவலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் இல்லங்களுக்கிடையே நடைபெற்ற கிரிக்கட் சுற்றுப்போட்டி

நன்னடத்தை அலுவலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் இல்லங்களுக்கிடையே நடைபெற்ற கிரிக்கட் சுற்றுப்போட்டி கிழக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் திருமதி.றிஸ்வானி றிபாஸ் அவர்களின் ...

Dr. காந்தா நிரஞ்சனால் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு பாரிசவாத நோயாளிகளின் நிறை அளவிடும் இயந்திரம் அன்பளிப்பு!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு 2023.09.12 ஆம் திகதியன்று லண்டன் "Elderly King George" வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் Dr. காந்தா நிரஞ்சன் அவர்களினால் நான்கு ...

அமரர் கவிஞர் முகில்வண்ணன் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று 17.09.2023

அமரர் கவிஞர் முகில்வண்ணன் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று 17.09.2023 நாடறிந்த எழுத்தாளர் "முகில்வண்ணன்" என அழைக்கப்படும் வேலுப்பிள்ளை சண்முகநாதன் தனது 78ஆவது வயதில் கடந்த ...

உலக தற்கொலை தடுப்பு தினத்தில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வு!

உலக தற்கொலை தடுப்பு தினத்தில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற விழிப்பூட்டல் நிகழ்வு! உலக தற்கொலை தடுப்பு தினத்தினை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் விழிப்பு ...

பாண்டிருப்பு அண்ணா மன்றத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற நிகழ்வு!

-புவிராஜா- பாண்டிருப்பு அண்ணா மன்றத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற நிகழ்வு! அறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாள் விழா பாண்டிருப்பு அறிஞர் அண்ணாமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ...

கல்முனை மாநகர பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றல் சேவையை மேம்படுத்த நடவடிக்கை

கல்முனை மாநகர பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றல் சேவையை மேம்படுத்த நடவடிக்கை (ஏயெஸ் மெளலானா) கல்முனை மாநகராட்சி எல்லையினுள் அமைந்துள்ள அரச பாடசாலைகளில் திண்மக்கழிவகற்றல் சேவையை மேம்படுத்துவதற்கான வேலைத் திட்டம் ...

பாண்டிருப்பில் பாஞ்சாலி தேவிக்கு பெருவிழா ஆரம்பம்!

பாண்டிருப்பில் பாஞ்சாலி தேவிக்கு பெருவிழா ஆரம்பம்! வரலாற்றுச் சிறப்புமிக்க பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் 12.09.2023 நேற்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது.மகாபாரத இதிகாச வரலாற்றை ...

ஆசாத் மௌலானாவுக்கு எதிராக கல்முனையில் வழக்கு!

(பாறுக் ஷிஹான்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தற்போது கருத்துக்களை தெரிவிக்கின்ற பிள்ளையான் எனப்படும் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் சிவநேசதுரை சந்திரக்காந்தனின் சகா ஆஸாத் மௌலானா ...

கல்முனை கானான் ஐக்கியசபை தேவாலயத்தில் 157வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பிரார்த்தனை

கல்முனை கானான் ஐக்கியசபை தேவாலயத்தில் 157வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பிரார்த்தனை (பாறுக் ஷிஹான்) இலங்கை பொலிஸ் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டு 157வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்முனை ...