கல்முனை

கல்முனை மாநகர நிதி மோசடி -முன்னாள் கணக்காளருக்கு விளக்கமறியல்!

கல்முனை மாநகர நிதி மோசடி தொடர்பில் கைதான முன்னாள் கணக்காளருக்கு எதிர்வரும் செப்டம்பர் 06 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர நிதி மோசடி தொடர்பில் ...

கல்முனை தாராள உள்ளங்கள் அமைப்பால் கல்வி ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்பட்டன!

கல்முனை தாராள உள்ளங்கள் அமைப்பால் கல்வி ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்பட்டன! தேவை உடைய 15 பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்களிற்கு அவர்களின் கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொள்வதற்காக ...

kalmunai North MOH -போஷனை மிகுந்த உணவுகளை தயாரித்து தாய்மார்களை உற்சாகப்படுத்திய குடும்ப நல உத்தியோகத்தர்கள் 

போஷனை மிகுந்த உணவுகளை தயாரித்து தாய்மார்களை உற்சாகப்படுத்திய குடும்ப நல உத்தியோகத்தர்கள் பாறுக் ஷிஹான் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் 'குறைந்தபட்ச செலவு ...

உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையின் கிழக்கு மாகாண பொறுப்பாளராக பிரதீவன் நியமனம்!

உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவை (Internatinal Tamil Art and cultural Council) (ITAACC) எனும் சர்வதேச அமைப்பின் கிழக்கு மாகாணப் பொறுப்பாளராக அம்பாரை ...

சர்வதேச கிறிக்கெட் போட்டி வர்ணனையில் கல்முனையில் இருந்தும் ஒரு குரல்!

சர்வதேச கிறிக்கெட் போட்டி வர்ணனையில் கல்முனையில் இருந்தும் ஒரு குரல்! தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் லங்கா பிரிமியர் லீக் 2023 போட்டிக்கான உத்தியோகபூர்வ நேரடி வர்ணனையை சிரேஷ்ட்ட அறிவிப்பாளர் ...

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்!

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்! பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் 15.08.2023 இன்று திருக்கதவு ...

தாய்ப்பால்லூட்டல் தினத்தை முன்னிட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வு!

தாய்ப்பால்லூட்டல் தினத்தை முன்னிட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வு! தாய்ப்பாலூட்டல் தினத்தினை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் 09.08.2023 அன்று வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr ...

கல்முனை மாநகர சபையில் நிதி மோசடி இருவருக்கு விளக்கம் மறியல்!

பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதான இருவருக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ...

கல்முனை பிரதேசத்தில் தொடரும் யானைகள் அட்டகாசம் – நடவடிக்கை எடுக்கப்படுமா?

தனியன் காட்டு யானை ஒன்றின் அட்டகாசம்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை பாறுக் ஷிஹான் கல்முனை மாநகரசபை பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை ,பாண்டிருப்பு, மருதமுனை,பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புகளுள் ஊடுருவிய காட்டுயானைகள் ...

கல்முனை சிவில் மேன்முறையீட்டு நீதிபதியாக புதிதாக கடமையேற்ற ரி.ஜே. பிரபாகரனை வரவேற்கும் வைபவம்(photoes)

பாறுக் ஷிஹான் கல்முனை சிவில் மேன்முறையீட்டு நீதிபதியாக புதிதாக கடமையேற்ற ரி.ஜே. பிரபாகரனை வரவேற்கும் வைபவம் இன்று(9) கல்முனை நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் சிவில் மேல்முறையீட்டு நீதிமன்ற ...

சென்றல் பினான்ஸ் ஊழியர்க்ளால் 15 இலட்சம் பெறுமதியான வீடு கல்முனையில் கையளிப்பு!

சென்றல் பினான்ஸ் ஊழியர்க்ளால் 15 இலட்சம் பெறுமதியான வீடு கல்முனையில் கையளிப்பு! -புவிராஜா- சென்ரல் பினான்ஸ் (பிராந்தியம் 08) ஊழியர்களின் நிதிப் பங்களிப்பில் கல்முனை வடக்கு பிரதேச ...

கல்முனை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் சாகசங்கள் செய்யும் இனந்தெரியாத நபர்கள்- மக்கள் அச்சநிலை-நடவடிக்கை எடுக்கப்படுமா?

மோட்டார் சைக்கிள் சாகசங்கள் செய்யும் இனந்தெரியாத நபர்கள்- மக்கள் அச்சநிலை-நடவடிக்கை எடுக்கப்படுமா? பாறுக் ஷிஹான் தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் வரும் இனந்தெரியாத நபர்கள் பொதுப்போக்குவரத்தை சீர்குலைத்து ...

You missed