கல்முனை

“Next step” அமைப்பினால் கல்முனை பிராந்திய அறநெறி பாடசாலைகளுக்கு திருமந்திர புத்தகங்கள் வழங்கிவைப்பு!

Next step அமைப்பினால் கலமுனை பிராந்திய அறநெறி பாடசாலைகளுக்கு திருமந்திர புத்தகங்கள் வழங்கிவைப்பு! இந்து மகாசபையின் 10 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்துகின்ற திருமந்திர மாநாட்டையொட்டி ...

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் வழக்கு விவகாரம் இன்று இடம் பெற்றது!

நிதான் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் வழக்கு விவகாரம் இன்று. சூடான வாதத்தில் சுமந்திரன் எம். பி கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் இன்று மிகவும் ...

கல்முனை பிராந்திய சுகாதார ஆயுள்வேத. வைத்தியசாலை தொடர்பாக, மீளாய்வுக் கூட்டம்

கல்முனை பிராந்திய சுகாதார ஆயுள்வேத. வைத்தியசாலை தொடர்பாக, மீளாய்வுக் கூட்டம் அபு அலா - கல்முனை பிராந்திய சுகாதார ஆயுள்வேத வைத்தியசாலை தொடர்பாக, ஆயுள்வேத வைத்தியர்களுடனான மீளாய்வுக்கூட்டம் ...

கல்முனையிலும் சட்டத்தரணிகள் நீதிகோரி வீதிக்கு இறங்கி போராட்டம்

கல்முனையில் சட்டத்தரணிகள் நீதிகோரி வீதிக்கு இறங்கி போராட்டம் (பாறுக் ஷிஹான்) கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நீதிகோரி நீதிமன்ற பணிபுறக்கணிப்புடன் ...

பெரிய நீலாவணை இந்து மயானத்துக்கான சுற்று மதில் அமைக்கும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது!

(வி.ஸீனோர்ஜன்) பெரிய நீலாவணை இந்து மயானத்துக்கான சுற்று மதில் அமைக்கும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பெரிய நீலாவணை இந்து மயான அபிவிருத்தி ஒன்றியத்தின் ஊடாக இந்நிகழ்வு ஏற்பாடு ...

பெரியநீலாவணையில் விஞ்ஞான கண்காட்சி முகாம் இன்று சிறப்பாக ஆரம்பமானது!

-பெரியநீலாவணை S. அதுர்ஷன்- பெரியநீலாவணை காவேரி கல்விசார் அமைப்பும்,, காவேரி விளையாட்டு கழகமும் இணைந்து நடத்தும் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான(தரம் - 4,5,6) விஞ்ஞான கண்காட்சி முகாம் ...

கல்முனை 1C பிரிவில் உள்ள நீர் தேங்கும் (தோணா) அரச காணி தனியாரால் அபகரித்தல் தொடர்கிறது. கல்முனை தெற்கு பிரதேச செயலகம் இதை ஊக்கப்படுத்துகின்றதா? -கல்முனை பொலிஸ் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?

கல்முனை 1C பிரிவில் உள்ள நீர் தேங்கும் (தோணா) அரச காணி தனியாரால் அபகரித்தல் தொடர்கிறது. கல்முனை தெற்கு பிரதேச செயலகம் இதை ஊக்கப்படுத்துகின்றதா? -கல்முனை பொலிஸ் ...

கல்முனை பிராந்தியத்தில் முதன்முறையாக நாளை(1) ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு காவேரியின் ஏற்பாட்டில் விஞ்ஞான முகாம்!

கல்முனை பிராந்தியத்தில் முதன்முறையாக நாளை (1) காவேரியின் ஏற்பாட்டில் விஞ்ஞான முகாம்! -பெரியநீலாவணை S. அதுர்ஷன்- கல்முனை பிராந்தியத்தில் முதன் முறையாக நடத்தப்படும் ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான ...

உலக தற்கொலை தடுப்பு தினத்தினை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையால் இடம்பெற்ற விழிப்பூட்டல் நிகழ்வு!

உலக தற்கொலை தடுப்பு தினத்தினை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வீதி நாடகம் மற்றும் வீதி ஊர்வலம் 18.09.2023 அன்று வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr. இரா ...

கல்முனை வடக்கு பிரதேச செயலக வழக்கு இன்று இடம் பெற்றது!

கல்முனை வடக்கு பிரதேச செயலக வழக்கு இன்று இடம் பெற்றது! -நிதான்- இரு மாதங்களின் பின்னர் எடுக்கப்பட்ட கல்முனை வடக்கு பிரதேச செயலக வழக்கு இன்று கொழும்பு ...

ஈழத்து இந்துப் புலமைத்துவப் பண்பாட்டில் அணி உலா அரங்கு – பாண்டிருப்பு வனவாசத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு -சஞ்சீவி சிவகுமார்

ஈழத்து இந்துப் புலமைத்துவப் பண்பாட்டில் அணி உலா அரங்கு - பாண்டிருப்பு வனவாசத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு - சஞ்சீவி சிவகுமார்பிரதிப் பதிவாளர், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ...

கவிதை -தீயோரை தீய்த்துவிடு பாஞ்சாலி தாயே – பூவை சரவணன்

இலங்கையில் வரலாற்று பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் தப்போது இடம் பெற்று வருகிறது. பாஞ்சாலி தேவியைப் பற்றி கல்முனையைச் சேர்ந்த கவிஞர் ...

You missed