22 வது சட்டமூலம் நிறைவேறியது : சரத் வீரசேகர மாத்திரம் எதிர்ப்பு!

22 வது சட்டமூலம் நிறைவேறியது : சரத் வீரசேகர மாத்திரம் எதிர்ப்பு! அரசியலமைப்பின் 22வது திருத்த சட்டமூலம், நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 22வது திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 179 வாக்குகளும், எதிராக 01 வாக்கும் பதிவாகியுள்ளது. சட்டத்திற்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் சரத்…

பரீட்சை தொடர்பான அறிவித்தல்

பரீட்சை தொடர்பான அறிவித்தல் 2022 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படும் திகதி குறித்து கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.…

கல்முனை 01 D மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு நீதியை பெற்றுத் தருமா?

கல்முனை 01 D மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு நீதியை பெற்றுத் தருமா? கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கல்முனை 1d கிராம சேவகர் பிரிவில் உள்ள சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரச காணிகள் ஏற்கனவே கல்முனை…

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 22 வது நினைவேந்தல் இன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 22 வது நினைவேந்தல் இன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது! (கனகராசா சரவணன்) படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் 22 வது நினைவேந்தல் மட்டக்களப்பு காந்திபூங்காவில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபில்…

மரண வீட்டில் கண்ணீர் சிந்தி கடமை செய்த குரங்கு – மட்டு. தாளங்குடாவில் சம்பவம்!!

மரண வீட்டில் கண்ணீர் சிந்தி கடமை செய்த குரங்கு – மட்டு. தாளங்குடாவில் சம்பவம்!! மட்டக்களப்பு தாளங்குடா பிரதேசத்திற்கு அடிக்கடி வந்து போகும் குரங்கு ஒன்று தனக்கு உணவு கொடுத்துவந்த ஏஜமான் உயிரிழந்ததையடுத்து அவரின் சடலத்தின் மீது ஏறி அவரை கட்டியணைத்து…

பெரியநீலாவணையில் சிறப்பாக இடம் பெற்ற “கிடுகு வீடு” நூல் வெளியீடும் “வாழும் போதே வாழ்த்துவோம் நிகழ்வும்” (photos)

நீலையூர் சுதாவின் “கிடுகு வீடு” வெளியீட்டுடன் இடம்பெற்ற “வாழும்போதே வாழ்த்துவோம்” போன்ற நிகழ்வு எமது சமூகத்திற்கு எழுச்சியூட்டும் நிகழ்வு; பெரியநீலாவணையில் கலையரசன் புகழாரம்!-அரவி வேதநாயகம் பெரியநீலாவணை சிவ. சுதாகரன் “நீலையூர் சுதா” வின் “கிடுகு வீடு” புத்தக வெளியீட்டுடன் இடம்பெற்ற “வாழும்போதே…

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 22ஆவது ஆண்டு நினைவேந்தல் நாளை மட்டக்களப்பில்!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 22ஆவது ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பில்! படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 22வது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு நாளை (19) திகதி காலை 10.00 மணியளவில் காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியில் நினைவுதினம் அனுஸ்டிக்கப்படவுள்ளது.…

மரண அறிவித்தல் -திருமதி புவனேந் திரன் ஜெயந்தினி (ஆசிரியை) -பெரியநீலாவணை

மரண அறிவித்தல் -திருமதி புவனேந் திரன் ஜெயந்தினி (ஆசிரியை) -பெரியநீலாவணை துயர் பகிர்வோம்!பெரியநீலாவணையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புவனேந்திரன் ஜெயந்தினி (ஆசிரியை, பாண்டிருப்பு கமு/நாவலர் வித்தியாலயம்) அவர்கள் இன்று 18.10.2022 செவ்வாய்க்கிழமை காலமானார். அன்னார் ஞானமுத்து புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு…

ஈழத் தமிழரின் உரிமைக்காக என்றும் பக்கபலமாக இருப்போம் – கமலஹாசன் ஸ்ரீதரன் எம்பியிடம் உறுதி

ஈழத் தமிழரின் உரிமைக்காக குரல் கொடுப்போம் கமலஹாசன் ஸ்ரீதரன் எம்பியிடம் உறுதி ஈழத் தமிழர்களின் உரிமையை நிலை நாட்டுவதற்கு அறவழியில் தொடர்ச்சியாக எமது ஆதரவு இருக்கும் என மக்கள் நீதி மையத்தின் தலைவரும் பிரபல நடிகருமான கமலஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகம் சென்றுள்ள…

புலம்பெயர் தமிழர்களும், தமிழ் மொழியும-சண் தவராஜா-

புலம்பெயர் தமிழர்களும், தமிழ் மொழியும-சண் தவராஜா- உலகின் மூத்த குடி எனக் கருதப்படும் தமிழ்க் குடி தற்போது உலகம் முழுவதிலும் பரவி வாழ்ந்தாலும், அதன் தாயகமாகத் தமிழ் நாடும், ஈழமுமே உள்ளன. திரைகடலோடித் திரவியம் தேடும் பண்பாடு கொண்ட தமிழ்க் குடி…