பட்டிப்பளை பிரதேச சபையில் திருகோணமலை கோணேஸ்வரர் கோயில் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக கண்டன பிரேரணை நிறைவேற்றம்.

பட்டிப்பளை பிரதேச சபையில் திருகோணமலை கோணேஸ்வரர் கோயில் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக கண்டன பிரேரணை நிறைவேற்றம். மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச சபையின் அமர்வு நேற்று (25/10/2022) செவ்வாய்கிழமை மு.ப 10மணிக்கு தவிசாளர் கௌரவ சி.புஷ்பலிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது ஈழ…

ஜனாதிபதி ரணிலின் தீர்வு முயற்சிக்கு ஆதரவு – அறிவித்தது த. தே. கூ

ஜனாதிபதி ரணிலின் தீர்வு முயற்சிக்கு ஆதரவு – அறிவித்தது த. தே. கூ தேசிய இனப் பிரச்சனைக்கான அரசியல் தீர்வையும் உள்ளடக்கிய புதிய அரசியல்மைப்பு அடுத்த ஒரு வருடத்துக்குள் பூர்த்தி செய்ய வேண்டும் என்கின்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முயற்சிக்கான அறிவிப்பை…

தைப் பொங்கலுக்கும் இன்னும் ஒரு தொகுதி அரசியல் கைதிகள் விடுதலை!

தைப் பொங்கலுக்கும் இன்னும் ஒரு தொகுதி அரசியல் கைதிகள் விடுதலை! தீபாவளியை முன்னிட்டு ஒரு தொகுதி அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதை போன்று தைப்பொங்கலுக்கும் இன்னும் ஒரு தொகுதி தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

ஜனாதிபதி ரணிலின் தீர்வு முயற்சிக்கு த. தே. கூ ஆதரவு!

ஜனாதிபதி ரணிலின் தீர்வு முயற்சிக்கு த. தே. கூ ஆதரவு! தேசிய இனப் பிரச்சனைக்கான அரசியல் தீர்வையும் உள்ளடக்கிய புதிய அரசியல்மைப்பு அடுத்த ஒரு வருடத்துக்குள் பூர்த்தி செய்ய வேண்டும் என்கின்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முயற்சிக்கான அறிவிப்பை தமிழ் தேசியக்…

கல்முனை  மாநகர சபை திண்மக்கழிவு பசளை உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்க நடவடிக்கை !

கல்முனை மாநகர சபை திண்மக்கழிவு பசளை உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்க நடவடிக்கை ! நூருல் ஹுதா உமர் கல்முனை மாநகர சபைக்கு சொந்தமான பெரியநீலாவணை திண்மக்கழிவு பசளை உற்பத்தி நிலையம் சில காலம் செயற்படாமல் இருந்து வந்தது. கல்முனை…

எரிவாயுவின் விலை குறையலாம் -லிட்ரோ

உலக சந்தையில் நிலவும் விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு எரிவாயு விலை அடுத்த மாதம் மேலும் குறையலாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக வங்கியிடமிருந்து லிட்ரோ நிறுவனம் பெற்ற கடனை டிசம்பர் மாதம் செலுத்த முடியும் என…

இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு

நீதிமன்றத் தீர்ப்பைத் தவிர, வேறு எந்த முறையிலும் இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான அறிவிப்பை வெளியிட முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரசியலமைப்பின் 22வது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இரட்டைக் பிரஜாவுரிமை உள்ளவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவியை வகிக்கத் தகுதியற்றவர்கள். எவ்வாறாயினும்,…

சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி இழக்கும் அபாயம்

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமை உடையவர்களாக காணப்படுவதால் சிலர் பதவியை இழக்கலாம் என சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன கருத்து தெரிவித்துள்ளார். தனக்கு தெரிந்த வகையில் இரண்டு மூன்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.…

மரண அறிவித்தல் – முருகேசு நேசராசா -பெரிய நீலாவணை

மரண அறவித்தல்பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் பெரியநீலாவணையை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு நேசராசா (ஓய்வு பெற்ற இலங்கை மின்சார சபை உத்தியோகத்தர்) அவர்கள் நேற்று (22) காலமானார். காலஞ்சென்றவர்களான முருகேசு சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், ரூபினி அவர்களி்ன் அன்புக் கணவரும் இந்துஜா, ரதிவர்மன்,…

கல்முனை மயானத்தில் நிகழும் அவலம்!

கல்முனை மயானத்தில் நிகழும் அவலம்! கல்முனை மயானத்தில் புதைக்கப்பட்ட மனித உடல்களின் அங்கங்கள் ஆங்காங்கே தோண்டி வீசப்பட்ட நிலையில் உள்ளதாக மக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர். இதனால் இங்கு தொற்று நோய்கள் பரவக்கூடிய நிலைமை காணப்படுவதாகவும், அயலில் உள்ள குடியிருப்பு மக்கள்…