இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும்…

உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான அறிவுறுத்தல்

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை ஜனவரி 23 ஆம் திகதி முதல் பெப்ரவரி 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதற்கமைய, கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் மாணவர்களுக்கு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக…

சுற்றுலா சென்ற பேருந்து விபத்து -நுவரேலியாவில் கோரம்

நானுஓய – ரதல்ல குறுக்கு வீதியில் பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துள்ளானது. இதில் குறைந்த பட்சம் 7 பேர் மரணித்ததாக அங்கிருக்கும் செய்தியாளர் தெரிவித்துள்ளார். எனினும் பொலிசார் மரணித்தவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியாதுள்ளதாக தெரிவித்தனர். சுற்றுலா சென்ற வேன்…

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முதலிடம்!

ஆரம்ப சுகாதார பராமரிப்பு முறைமை வலுப்படுத்தல் நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையில், கிழக்கு மாகாணமும் மாவட்டத்திற்காக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையும் முதலாமிடத்தை தம்வசப்படுத்தியுள்ளனர். உலகவங்கி மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றின் ஏற்பாட்டில் அண்மையில் (12)…

ஒற்றையாட்சியை ஏற்க மறுத்த கஜாவுக்கு பாடமெடுத்த ஜெய்சங்கர்! இருப்பதையும் இழக்ககூடாதென அறிவுரை!

“அரசியல் தீர்வுத் திட்டம் சம்பந்தமாக இலங்கை அரசுடன் நடத்தப்படும் பேச்சுகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. வழங்கப்படும் உறுதிமொழிகளை ஆட்சியாளர்கள் அமுல்படுத்துவது இல்லை. எனவே, இனியும் தாமதிக்காது, தீர்வை வென்றெடுக்க இந்தியாவின் காத்திரமான பங்களிப்பு அவசியம்.”- இவ்வாறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள்,…

இனி ஆடியோவையும் வட்ஸ்அப் ஸ்டேடசாக வைக்கலாம் – சமூக வலைதளம் முடக்கப்பட்டாலும் இனி WhatsApp பயன்படுத்தலாம்! – New Update

வட்சப் செயலி காலத்துக்கு காலம் பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வரும் நிலையில், தற்போது புதிதாக ஐந்து வசதிகளை தமது செயலியில் வட்ஸ்அப் நிறுவனம் இணைத்துள்ளது. அதன்படி படங்களில் இருந்து எழுத்துருக்களை பிரதி செய்து, அதனை பகிர முடியும். இந்த வசதி முதலில்…

உள்ளாட்சி மன்றத் தேர்தல் – கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்றுடன் நிறைவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக, அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள், கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலம், இன்று மதியம் 12 மணியுடன் நிறைவடைய உள்ளது. இதேநேரம், நாளை மதியம் 12 மணிவரை வேட்புமனு சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வேட்புமனு கோரும் இறுதி…

தமிழ் கட்சிகளின் தலைவர்களை சந்திக்கும் இந்தியாவின் முக்கியஸ்தர்!

இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளி விவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் இன்று தமிழ்த் தேசியக் கட்சிகளை ஓரணியில் சந்திக்கவுள்ளார். கொழும்பிலுள்ள இந்தியன் இல்லத்தில் மு.ப. 11 மணிக்கு சந்திப்பு இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை எதிர்கொள்ள தமிழ்த் தேசியக்…

வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு புதிய வரியா….! அரசாங்கம் வெளியிட்டுள்ள விளக்கம்

சமகால அரசாங்கம் வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு 60 டொலர் புதிய வரி விதித்துள்ளதாக வெளியான செய்தி உண்மையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான எவ்வித வரியும் தாம் விதிக்கவில்லை என சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.…

உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை ஜனவரி 23 ஆம் திகதி முதல் பெப்ரவரி 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதற்கமைய, உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளது. இந்த…