Month: January 2023

இரா. சம்பந்தன் எம்.பி தீவிர சிகிச்சைப் பிரிவில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவருமான இரா .சம்பந்தன் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சம்பந்தனின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

58 அரசியல் கட்சிகள்,329 சுயேட்சைக் குழுக்கள் களத்தில்!

மார்ச் 9ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக பதிவு செய்யப்பட்ட 58 அரசியல் கட்சிகள் மற்றும் 329 சுயேட்சைக் குழுக்களைச் சேர்ந்த 80,720 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதனைத்…

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு

2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான மாதாந்த செலவினத்தை விட அரசாங்கத்தின் வருமானம் தற்போது மிகவும் குறைவாக இருப்பதால் அரச செலவினங்களை மேலும் குறைக்க வேண்டும் என்று நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி…

உள்ளூராட்சி தேர்தலை கண்காணிக்கும் அமைப்புகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை கண்காணிப்பதற்காக நான்கிற்கும் மேற்பட்ட அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பெப்ரல், கபே, சி.எம்.ஈ.வி உள்ளிட்ட அமைப்புகளுக்கு தேர்தலை கண்காணிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா…

பாண்டிருப்பில் இரத்ததான முகாம்!

கல்முனை ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து பாண்டிருப்பு-01 கிராம அபிவிருத்தி சங்கம் சென்ரல் பினான்ஸ் நிறுவனத்தின் அனுசரனையுடன் நடத்திய அவசர இரத்த தான முகாம் பாண்டிருப்பு கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் நேற்று முந்தினம் நடைபெற்றது. கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் கே.…

ஓய்வு பெற்ற அதிபர் எஸ்.புனிதனுக்கு கௌரவிப்பு!

செ. பேரின்பராஜா பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தில் அதிபராக பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்ற எஸ். புனிதனுக்கான சேவை நலன் பாராட்டு விழா அண்மையில் இடம்பெற்றது. இதன் போது முன்னாள் அதிபர் வே. பாலசுப் பிரமணியம், அதிபர் எஸ். வில்வராசா ஆகியோர் அவரை…

கல்முனை கலைக் கொழுந்துக்கு கவலையுடன் காணிக்கை

கலைக் கொழுந்துக்கு கவலையுடன் காணிக்கை கலைக் கொழுந்தன் என்ற ஒரு சமூக சிந்தனையாளனை நாம் இழந்து இருக்கின்றோம்.எழுத்தாளன், கவிஞன், பகுத்தறிவு பாசறையின் பண்பாளன், பேரிலக்கிய ஆளுமை, சிறந்த அரசியல் பேச்சாளர்…. என பன்முக ஆளுமை கொண்ட கலைக்கொழுந்தன், அடக்கத்தின் அடையாளமாக தன்னை…

கொழும்புபில் ஆரம்பித்த  இலங்கையை சுற்றுவரும் கால்நடை பயணத்தை ஆரம்பித்த சுகத் பத்திரன மட்டக்களப்பை சென்றடைந்தார்

(கனகராசா சரவணன்) மாத்தறை தெனியாய பிரதேசத்தைச் சேர்ந்த சுகத் பத்திரன புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 100 பேருக் மருத்துவ மருந்துவகைகள் மற்றும் கஷ்டப்பட்ட ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கும் நோக்கில் நடைபயணமாக இலங்கையை சுற்றியவரும் நடைபயணம் கடந்த டிசம்பர் 31…

நாட்டின் புதிய அமைச்சர்கள் நியமனம் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டின் புதிய அமைச்சர்கள் நியமனம் தொடர்பில் வெளியான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 6 அமைச்சுக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும், 4 அமைச்சுக்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரும்புகிறவர்களுக்கும் வழங்கப்படவுள்ளன. ஆரம்பத்தில் 12 அமைச்சுக்கள் எஞ்சி இருந்தன. அவற்றுள் 7 அமைச்சுக்கள்…

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு “வீட்டினையும் நாட்டினையும் சுத்தமாக்குவோம்” கல்முனை சமுர்த்தி வங்கியின் ஏற்பாட்டில் சிரமதானம்

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்புரைக்கு அமைய “வீட்டினையும் நாட்டினையும் சுத்தமாக்குவோம்” எனும் கருப்பொருளில் கல்முனை சமுர்த்தி வங்கி வலயங்களில் இன்று (29) மாபெரும் சிரமதான நிகழ்வுகள் இடம்பெற்றது. இந்நிகழ்வானது கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத்தலி…