கல்முனையில் பறிமுதல் செய்யப்பட்ட பாவனைக்கு உதவாத ஒரு தொகை மல்லி அழிப்பு!

பாறுக் ஷிஹான் கல்முனையில் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்ட மனித பாவனைக்கு உதவாத ஒரு தொகை கொத்தமல்லிகள் இன்று அழிக்கப்;பட்டது. கல்முனை நீதிவான் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட கட்டளைக்கமைய செயற்பாடு இன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினால்…

கல்முனை நகரை பூச்சாடிகள் கொண்டு அழகுபடுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம்.!

கல்முனை நகரை பூச்சாடிகள் கொண்டு அழகுபடுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம்.! (ஏ.எஸ்.மெளலானா) கல்முனை நகரை அழகுபடுத்தும் (City Beautification) திட்டத்தின் ஓர் அங்கமாக நகரின் முக்கிய பகுதிகளில் பூச்சாடிகள் நிறுவும் வேலைத் திட்டம் திங்கட்கிழமை (16) மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அவர்கள் தலைமையில்…

பங்கரவாதிகள் மருத்துவமனை மீது தாக்குதல் -இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.நேற்றைய 11-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது.இதற்கிடையே, இஸ்ரேல் போர் விமானங்கள் தெற்கு காசா மீது நேற்று குண்டுகளை…

நற்பிட்டிமுனை கணேசராலயத்தில் இருந்து அம்மன் சிலையை எடுக்க தடை!

-சகா- நற்பிட்டிமுனை ஸ்ரீ கணேசர் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள அம்மன் சிலையை அங்கிருந்து அகற்றுவதற்கு கல்முனை மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடைஉத்தரவு பிறப்பித்துள்ளது. கரைவாகுப்பற்றை இறுதியாக ஆண்ட செல்லையா வன்னிமையின் பெண்ணடி சார்பில் சுந்தரலிங்கம் சுரேஷ் தலைமையில் ஒன்பது பேர் இவ்வழக்கை கல்முனை…

தங்க நகை கண்டெடுத்த தங்க மனசுக்காரர்.

-தா. பிரதீவன் – திருக்கோவிலைச் சேர்ந்த கார்த்திகேசு எனும் கூலித் தொழிலாளி ஒருவர் திருக்கோவில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி வந்தபோது அக்கரைப்பற்று பஸ் நிலையத்திற்கு முன்னால் தன் கண்ணில் புலப்பட்ட தங்க ஆபரணங்களைக் கையிலெடுத்துமற்றவர்களின் பொருட்கள் தனக்குச் சொந்தமில்லை என்று கருதிஉரிய…

20 இல் பூரண ஹர்த்தால் தொடர்பாக -கிழக்கில் பொது அமைப்புக்களை சந்திக்கவுள்ள தமிழ் கட்சிகள்!

20 இல் பூரண ஹர்த்தால் தொடர்பாக -கிழக்கில் பொது அமைப்புக்களை சந்திக்கவுள்ள தமிழ் கட்சிகள்! 20 ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவிய ஹர்த்தால் தொடர்பில் விரைவில் கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளப்பட்வுள்ளன. 20…

சம்மாந்துறை தமிழ்குறிச்சி பத்திர காளி அம்மன் ஆலயத்தின் புகழ் பாடும் பக்தி பாமாலை இறுவட்டு வெளியீடு

சம்மாந்துறை தமிழ்குறிச்சி பத்திர காளி அம்மன் ஆலயத்தின் புகழ் பாடும் பக்தி பாமாலை இறுவட்டு வெளியீடு –கிலசன் – அமரர் பத்மநாதன் மகேஸ்வரி அறக்கட்டளை நிதியத்தின் அனுசரணையில் சம்மாந்துறை தமிழ்குறிச்சி பத்திரகாளி அம்மன் மீது பாடப்பட்ட பக்திப் பாமாலை இறுவெட்டு வெளியீடுஆலயத்தின்…

கொழும்பு,மற்றும் புறநகரில் இடம்பெறும் திருட்டு….!

கொழும்பு,மற்றும் புறநகரில் இடம்பெறும் திருட்டு….! கொழும்பு மற்றும் அதனை அண்டிய புறநகர் பகுதியில் கார்களின் பக்க கண்ணாடிகள் அண்மைக்காலமாக களவாடப்படுகின்றது.அந்த வகையில் நேற்று முந்தினம் கிராண்ட்பாஸ் வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் காரின் பக்க கண்ணாடிகள் அவ்வாளின் வீட்டுத் தரிப்பிடத்தில் வைத்து…

அமரர் பொன்.செல்வராசா அவர்களின் நீண்ட அரசியல் பயணம் அரசியல் வாதிகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டு! கல்முனைத் தொகுதி த.அ.க. கிளை இரங்கல்

அமரர் பொன்.செல்வராசா அவர்களின் நீண்ட அரசியல் பயணம் அரசியல் வாதிகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டு! கல்முனைத் தொகுதி த.அ.க. கிளை இரங்கல் அமரத்துவம் அடைந்த பொன்.செல்வராசா அவர்கள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கு மட்டுமன்றி முழு அரசியல் வாதிகளுக்குமே முன் உதாரணமாக…

தமிழ் தேசியத்தில் தடம் மாறாதவர் முன்னாள் எம். பி பொன் செல்வராஜா- கி ஜெயசிறில்

நாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழச்சி கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவருமான பொன். செல்வராஜா சுகையீனம் காரணமாக என்று காலமானார். அன்னாரின் இழப்பு தொடர்பாக காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிருஷ்ண பிள்ளை ஜெயசிறில் விடுத்துள்ள இரங்கல் செய்தி தனக்காக வாழாது…