ஜனாதிபதி தலைமையில் உலக குடியிருப்பு தின நிகழ்வுகள்
உலக குடியிருப்பு தின நிகழ்வுகள் இன்று (05) காலை அலரி மாளிகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றன. ‘சொந்தமாக இருக்க இடம் – ஒரு அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ், அதன் தேசிய நிகழ்வு நடைபெற்றதோடு அதனுடன் இணைந்ததாக…
