கல்முனைத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் ,AGONY OF BEING HUMANE கல்லூரனின் (ஆங்கிலக் கவிதைகள்) நூல் வெளியீட்டு நிகழ்வு! (photos)

AGONY OF BEING HUMANE கல்லூரனின் (ஆங்கிலக் கவிதைகள்) நூல் வெளியீட்டு நிகழ்வு! (photos) கவிஞர் கல்லூரனின் ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்பான AGONY OF BEING HUMANEநூல் வெளியீட்டு நிகழ்வு இன்று 2025.06.08 கல்முனை வடக்குப் பிரதேச செயலகக்கேட்போர் கூடத்தில் கல்முனைத்…

நாளை இருபெரும் பிரசித்தி பெற்ற ஆலயங்களின் மகா கும்பாபிஷேகம்!

நாளை இருபெரும் பிரசித்தி பெற்ற ஆலயங்களின் மகா கும்பாபிஷேகம் ! ( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் வரலாற்று பிரசித்தி பெற்ற இரு பெரும் ஆலயங்களின் மகாகும்பாபிஷேகம் நாளை (8) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெறவுள்ளது. வரலாற்று பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு…

காரைதீவு மக்களின் ஆணைக்கு தமிழரசுக் கட்சி மதிப்பளிக்க வேண்டும் -மக்கள் கோரிக்கை.

காரைதீவு மக்களின் ஆணைக்கு தமிழரசுக் கட்சி மதிப்பளிக்க வேண்டும் -மக்கள் கோரிக்கை. ( வி.ரி. சகாதேவராஜா) இலங்கை தமிழரசு கட்சிக்கு காரைதீவு மக்கள் அளித்த ஆணையை கட்சி மதிக்க வேண்டும் . மக்களும், கட்சியின் பிரதேசக்கிளையும், துணை வேட்பாளர்களும் ஒருமித்த குரலில்…

தென்னிந்திய திரையுலகில் கதாநாயகனாக களமிறங்கும் இலங்கை நடிகர் ரொனி

மலையகம் இராகலையை சேர்ந்த நடிகர் ரொனி தென்னிந்திய திரையுலகில் கதாநாயகனாக களமிறங்குகிறார்! “ரைதா” – தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகும் பன்மொழித் திரைப்படமாகும்.இந்த திரைப்படத்தை இயக்குகிறார் ஆண்டோன் ஓனாசியஸ் பெர்னாண்டோ இவரும் நம் நாட்டை…

விரைவு, நேர்த்தி, நியாய விலை – அனைத்து வகையான ஆடைகளுக்கும் நாடுங்கள்- சக்தி தையல் கைத் தொழிலகம் – பாண்டிருப்பு

விரைவு, நேர்த்தி, நியாய விலை – அனைத்து வகையான ஆடைகளையும் உடனடியாகவும் தேவையான அளவுகளில் பெற்றுக் கொள்ள நாடுங்கள் – சக்தி தையல் கைத் தொழிலகம் – பாண்டிருப்பு தேவையுடைய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு இயங்கி வருகின்ற சக்தி…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையும் , நாவிதன்வெளி பிரதேச செயலகமும் இணைந்து முன்னெடுத்த சுற்றாடல் சார் வேலைத்திட்டம்!

உலக சுற்றாடல் தினமான நேற்று 05.06.2025 கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையும் , நாவிதன்வெளி பிரதேச செயலகமும் இணைந்து சுற்றாடல் சார் செயற்பாடுகளை முன்னெடுத்தன. நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது பிளாஸ்டிக்கினால் மாசுபடுதலை முடிவுக்கு கொண்டு வருவோம் எனும்…

அதிர்ந்துகொண்டிருக்கும் யாழ் அரசியல் ; டக்ளஸ் தேவானந்தாவிடம் நேரில் சென்று உதவி கோரிய சி.வி.கே

அதிர்ந்துகொண்டிருக்கும் யாழ் அரசியல் ; டக்ளஸ் தேவானந்தாவிடம் நேரில் சென்று உதவி கோரிய சி.வி.கே உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவடைந்து சபைகளின் ஆட்சியை கைப்பற்றுவதில் வடக்கு கிழக்கில் தமிழ் கட்சிகள் பல்வேறு தீவிர பிரயத்தனங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதில் இலங்கையின் முக்கிய…

AGONY OF BEING HUMANE கல்லூரனின் (ஆங்கிலக் கவிதைகள்) நூல் வெளியீட்டு நிகழ்வு – ஏற்பாடு கல்முனைத் தமிழ்ச் சங்கம்

AGONY OF BEING HUMANE கல்லூரனின் (ஆங்கிலக் கவிதைகள்) நூல் வெளியீட்டு நிகழ்வு கவிஞர் கல்லூரனின் ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்பான AGONY OF BEING HUMANEநூல் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 2025.06.08 ஆந் திகதி பிற்பகல் 3.00 மணிக்குகல்முனை வடக்குப் பிரதேச…

கல்லோயா நீர் பாசன மறுசீரமைப்பு திட்டத்தினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது

கல்லோயா நீர் பாசன மறுசீரமைப்பு திட்டத்தினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தில் 900 Million நிதி ஒதுக்கீட்டில் அம்பாறை மாவட்ட விவசாயிகளுக்கான நீர்ப்பாசன மறுமலர்ச்சிக்காக ‘நீர்ப்பாசனத்தின் மகத்துவம் எமது உரிமை’ எனும் தொனிப்பொருளிற்கமைய ஜனாதிபதி அனுர குமார…

காரைதீவு பிரதேச சபைத் தவிசாளராக ஜெயசிறிலை நியமிக்க அமோக ஆதரவு-தமிழரசின் காரைதீவுக்கிளைச் செயலாளர் செல்வப்பிரகாஷ் பகிரங்கமாக தெரிவிப்பு.

காரைதீவு பிரதேச சபைத் தவிசாளராக ஜெயசிறிலை நியமிக்க அமோக ஆதரவு ! தமிழரசின் காரைதீவுக்கிளைச் செயலாளர் செல்வப்பிரகாஷ் பகிரங்கமாக தெரிவிப்பு. ( வி.ரி.சகாதேவராஜா) நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் காரைதீவு பிரதேச சபையின் புதிய தவிசாளராக பிரபல சமூக செயற்பாட்டாளர்…