Month: September 2025

இலங்கை மின்சார சபையின் ஊழியர்களுக்கு அவசர விடுமுறை ரத்து!

இலங்கை மின்சார சபையின் ஊழியர்களுக்கு அவசர விடுமுறை ரத்து ​இலங்கை மின்சார சபையின் (CEB) ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளும் மறு அறிவித்தல் வரும் வரை உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. ​இந்த அறிவிப்பு இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் மூலம் எழுத்துபூர்வமாக…

போதைப்பொருட்கள் ஆயுதங்கள் மீட்பு – பாதாளத்தில் இருந்து நாட்டை மீட்கும் அநுர அரசின் நடவடிக்கைகள் தீவிரம் – ஜனாதிபதியின் பாதுகாப்பும் அதிகரிப்பு

நேற்றையதினம் (22)தங்காலை பிரதேசத்தில் மூன்று லொறிகளில் போதைப்பொருள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்காலை, சீனிமோதர பகுதியில் 2 சடலங்கள் மீட்கப்பட்ட வீடொன்றில், உயிருக்கு போராடிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து உயிரிழந்த நபரின் இரண்டு மகன்களே…

சம்மாந்துறையில் சிறப்பாக நடைபெற்ற தீமிதிப்பு வைபவம்!

சம்மாந்துறையில் சிறப்பாக நடைபெற்ற தீமிதிப்பு வைபவம்! வரலாற்று பிரசித்தி பெற்ற சம்மாந்துறை தமிழ்குறிச்சி அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கின் தீமிதிப்பு நிகழ்வு நேற்று (22) திங்கட்கிழமை சிறப்பாக இடம்பெற்ற போது… படங்கள்: வி.ரி.சகாதேவராஜா

சம்மாந்துறையில் பகுதியில் பெருமளவு போதைப்பொருட்கள் சிக்கியன – சந்தேக நபர்களும் பொலிஸாரால் கைது!

2321 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளும், 380 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளும் சிக்கின! சந்தேகநபர்கள் சம்மாந்துறை பொலிசாரால் கைது!! ( வி.ரி. சகாதேவராஜா, பாறுக் ஷிஹான்) சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டி இஸ்மாயில் புரம், புதிய கிராமம் பகுதியில் போதைப்…

மூன்றவது மாதாந்த கொடுப்பனவையும் கல்விக்கு வழங்கி முன்மாதிரியாக செயற்பட்ட நாவிதன்வெளி உபதவிசாளர் கு.புவனரூபன்!

மூன்றவது மாதாந்த கொடுப்பனவையும் கல்விக்கு வழங்கி முன்மாதிரியாக செயற்பட்ட நாவிதன்வெளி உபதவிசாளர் கு.புவனரூபன்! அனைத்து மாதாந்த கொடுப்பனவையும் தர்மசேவைக்கே வழங்கப்போவதாக உறுதி. தனது மூன்றாவது மாதாந்தக் கொடுப்பனவை மாணவர்களின் கல்விச் செயற்பாட்டிற்கே கையளித்தார் நாவிதன்வெளி பிரதேச சபையின் கெளரவ உபதவிசாளர் புவனரூபன்..…………………………………………………..…

சிறப்புக் கட்டுரை – மகிமை பொருந்திய நவராத்திரி விரதம் ஆரம்பம்.. வி.ரி. சகாதேவராஜா

இன்று மகிமை பொருந்திய நவராத்திரி விரதம் ஆரம்பம்.. நவராத்திரி பண்டிகை புரட்டாசி அமாவாசை முடிந்து பிரதமை தொடங்கி தசமி வரை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மாசி மாதத்தில் சிவனுக்கு சிவராத்திரி கொண்டாடுவது போல புரட்டாசியில் ஒன்பது நாட்கள் சக்தியை வழிபட நவராத்திரி பண்டிகை…

பெரிய நீலாவனண விஷ்ணு மகா வித்தியாலயத்திற்கு போட்டோ பிரதி இயந்திரம் அன்பளிப்பு

பெரிய நீலாவனண விஷ்ணு மகா வித்தியாலயத்திற்கு போட்டோ பிரதி இயந்திரம் அன்பளிப்பு பெரிய நீலாவனண விஷ்ணு மகா வித்தியாலயத்திற்கு போட்டோ பிரதி இயந்திரம் வழங்கி அன்பளிப்பு செய்யப்பட்டது. இதற்கான நிதிப்பங்களிப்பை உதவும் பொற்கரங்கள் அமைப்பின் ஸ்தாபகர் விசு கணபதிப்பிள்ளை, கல்முனை சரவணாஷ்…

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நவராத்திரி விழா காரைதீவில் ஆரம்பம் 

இன்று இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நவராத்திரி விழா காரைதீவில் ஆரம்பம் ( வி.ரி.சகாதேவராஜா) இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சுவாமி விபுலாநந்தர் பயிற்சி நிலையமும் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமனறமும் இணைந்து நடாத்தும் நவராத்திரி விழா…

125 ஆவது ஆண்டு விழா – பிரமாண்டமாக நடைபெற்ற கார்மேல் பற்றிமாவின் ஆசிரியர் தின நிகழ்வு

கிழக்கிலங்கையில் புகழ் பெற்ற பாடசாலையான கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாவினை சிறப்பிக்கும் முகமாக ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றான மாபெரும் ஆசிரியர் தின விழாவானது கல்லூரியின் அதிபர் அருட் சகோதரர் ச. இ. றெஜினோல்ட்…

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்போம்- அமைச்சர் விமல் ரத்நாயக்க

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்போம்- அமைச்சர் விமல் ரத்நாயக்க பாறுக் ஷிஹான் அரச ஊழியர்கள் ஆண்களாக இருக்கட்டும் பெண்களாக இருக்கட்டும் எங்களுடைய கியருக்கு இன்னும் மாறவில்லை என்பது உங்களுக்கு தெரியும் .நாங்கள் மெது மெதுவாக கியரை மாற்றிக் கொண்டு முன்னுரிக் கொண்டிருக்கின்றோம்.இன்னும்…