Month: September 2025

கல்குடா கறுவாக்கேணி விக்னேஸ்வரா கனிஷ்ட வித்யாலய பரிசளிப்பு விழாவும், தசாப்த விழாவும்!

கல்குடா கல்வி வலய கறுவாக்கேணி விக்னேஸ்வரா கனிஷ்ட வித்யாலயத்தின் பரிசளிப்பு விழாவும் அழகு தசாப்த விழாவும் 2025 .9. 20 ஆம் திகதி பாடசாலையின் அதிபர் சி. சிவனேசராசா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக எஸ். ஏ.ரிஸ்னியா…

ஜதிஸ்குமாரின் ஓவியக் கண்காட்சி நாவிதன்வெளியில் ; மூன்று தினங்கள் சிறப்பாக இடம் பெற்றது

ஜதிஸ்குமாரின் ஓவியக் கண்காட்சி நாவிதன்வெளியில் ; மூன்று தினங்கள் சிறபபாக இடம் பெற்றது நாவிதன்வெளி மத்தியமுகாமில் பிறந்து வளர்ந்து றாணமடு இந்துக் கல்லூரியில் கல்வி பயின்று கிழக்கு பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்து தற்போது நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயம்…

மரண அறிவித்தல் – இராசரெத்தினம் சபேசன் – பாண்டிருப்பு

பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இராசரெத்தினம் சபேசன் 21.09.2025 இன்று காலமானார்.அன்னாரின் பூதவுடல் பாண்டிருப்பு நெசவு நிலையை வீதியில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை காலை 7.30 மணி அளவில் பாண்டிருப்பு இந்துமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்தகவல் குடும்பத்தினர்

காரைதீவில் காளான்  செய்கை ஊக்குவித்தல்  செயற்திட்டம்

காரைதீவில் காளான் செய்கை ஊக்குவித்தல் செயற்திட்டம் (வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு விவசாய போதனாசிரியர் பிரிவிக்குட்பட்ட பகுதிகளில் காளான் பயிர்ச் செய்கை மற்றும் உணவு தயாரித்தல் தொடர்பான கூட்டு விழிப்புணர்வு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது . காரைதீவு பிரதேச விவசாயப்போதனாசிரியர் திருமதி சஜிகலா ரகுநந்தன்…

அம்பாறை – கல்முனை  காரைதீவு இணைக்கும் பெரிய பாலம் புனர்நிர்மாண அங்குரார்ப்பண நிகழ்வு

அம்பாறை – கல்முனை காரைதீவு இணைக்கும் பெரிய பாலம் புனர்நிர்மாண அங்குரார்ப்பண நிகழ்வு பாறுக் ஷிஹான்- அம்பாறை – கல்முனை காரைதீவு இணைக்கும் பெரிய பாலம் புனர்நிர்மாண அங்குரார்ப்பண நிகழ்வு சனிக்கிழமை (20) மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள்…

தலைநகரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் சைவப்புலவர்,பண்டிதர் யோ.கஜேந்திராவுக்கு இளங்கலை வித்தகர் விருது

இனிய நந்தவனம் மாத இதழ்,டென்மார்க் கணேச நாட்டிய சேத்திரம் ,கொழும்பு தமிழ் சங்கம் இணைந்து நடாத்திய “முப்பெரும்” விழா 18 .09.2025 வியாழக் கிழமை தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது, இதில் தமிழ்,சைவம்,கலை,மற்றும் பல சமூகப் பணிகளைச் செய்துவரும் சைவப்புலவர்,பண்டிதர்…

Dilmah Conservation நிறுவனம் நடத்திய புகைப்படப் போட்டியில் பாண்டிருப்பு மாதவராஜா நிதுர்சன் இரண்டாமிடம்

புகைப்படப் போட்டியில் பாண்டிருப்பைச் சேர்ந்த மாதவராஜா நிதுர்சன் இரண்டாம் இடம் Dilmah Conservation நிறுவனம் நடத்திய “Life in a Changing World” என்ற தலைப்பிலான தேசிய ரீதியிலான புகைப்படப் போட்டியில், Open Categoryயில் பாண்டிருப்பைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் மாதவராஜா…

பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலய மாணவிகளுக்கு விளையாட்டு சீருடை வழங்கிவைப்பு!

பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலய மாணவிகளுக்கு விளையாட்டு சீருடை வழங்கிவைப்பு! பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் உதவும் பொற்கரங்களின் ஸ்தாபகர் விசு கணபதிப்பிள்ளையின் பூரண நிதிபங்களிப்பில் பெரிய நீலாவணை கல்வி அபிவிருத்தி ஓன்றியத்தின் ஏற்பாட்டில்(பெடோ அமைப்பு) பெண் மாணவர்களுக்கான…

துறைநீலாணை மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவும் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வும்.

மட்/ துறைநீலாணை மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவும் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வும். என்.சௌவியதாசன். பட்டிருப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட மட்/ துறைநீலாவணை மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் பரிசளிப்பு விழாவும் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வும் சிறப்பாக…

சிறப்பாக நடைபெற்ற முப்பெரும் விழா -இளம் நடனதாரகை தக்ஷாலினிக்கும் இளம் வித்தகர் விருது

இளம் நடனதாரகை தக்ஷாலினிக்கும் இளம் வித்தகர் விருது ( வித்தகர் வி.ரி.சகாதேவராஜா) டென்மார்க் கணேஷ நாட்டிய ஷேத்ரம் , டென்மார்க் மற்றும் இனிய திருச்சிராப்பள்ளி நந்தவனம் தமிழ்நாடு இணைந்து நடத்தும் முப்பெரும் விழாவில் காரைதீவைச் சேர்ந்த இளம் நடனதாரகை ஜெயகோபன் தக்ஷாலினி…