Month: August 2025

திராய்க்கேணியில் படுகொலைசெய்யப்பட்ட உறவுகளுக்கு இன்று (06) மாலை நினைவேந்தல்!

திராய்க்கேணியில் படுகொலைசெய்யப்பட்ட உறவுக்ளுக்கு இன்று (06) மாலை நினைவேந்தல்! 1990 ஆம் ஆண்டில் திராய்க்கேணியில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு நினைவேந்தல் செய்து சுடரேற்றிற்றி அஞ்சலிக்கும் நிகழ்வு இன்று 06.08.2025 புதன்கிழமை மாலை 06:00 மணியளவில் இடம்பெறவுள்ளது. திராய்க்கேணியில் 54 தமிழர்கள் வெட்டிப்…

அரச சேவையை நவீனத்துவ கலாச்சாரத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் -ஜனாதிபதி

அரச சேவையை நவீனத்துவ கலாச்சாரத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் எனவும், அதனைப் பாதுகாப்பதற்கு அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் 41 ஆவது வருடாந்த மாநாட்டில்…

மட்டக்களப்பு RDHS ஏற்பாட்டில் நடைபெற்ற வாய்ப்புற்று நோய் தொடர்பான பரிசோதனையும் விழிப்புணர்வும்!

மட்டக்களப்பில் வாய், புற்றுநோய் தொடர்பான பரிசோதனை முகாம்,மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.முரளிஸ்வரன் தலைமையில் மாவட்ட தொற்றா நோய் தடுப்பு பொறுப்பதிகாரி இ. உதயகுமார் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பேருந்து நிலையத்தில் நேற்று இடம் பெற்றது. இலங்கைப் போக்குவரத்து சபைசாரதிகள்…

காரைதீவு மாவடி ஆடி மகோற்சவத் திருவிழா 

காரைதீவு மாவடி ஆடி மகோற்சவத் திருவிழா (வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த ஆடிவேல் விழா மஹோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இம் மகோற்சவம் தினமும் பகல் இரவு…

தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்கும் தீர்மானம் நிறை வேற்றம்!

தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்கும் தீர்மானம் நிறை வேற்றம்! தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்கும் தீர்மானத்துக்கான வாக்கெடுப்பு இன்று (5) நாடாளுமன்றில் இடம் பெற்றது இதில் 177 பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதேவேளை குறித்த தீர்மானத்துக்கு எதிராக…

தெற்காசியாவில் முதன்மையான சுற்றுலா மையம் city of dreams sri lanka -திறந்து வைக்கப்பட்டது

தெற்காசியாவில் முதன்மையான சுற்றுலா மையம் -city of dreams sri lanka 02.08.2025 அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. கனவுகளின் நகரம் city of dreams sri lanka இதுவரை இலங்கையில் முதலிடப்பட்டுள்ளதில் இதுவே தனியாரின் அதிக முதலீடாக சுமார் 36000 கோடி…

தேசபந்து தென்னக்கோனின் பதவி நாடாளுமன்றின் கையில் – இன்று வாக்கெடுப்பு

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை அந்தப் பதவியி ல் இருந்து அகற்றுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்குக் கூடுகின்றது.ஆரம்ப கட்ட சபை நடவடிக்கைகள்…

கல்முனை ஆதார வைத்திய சாலையின் அபிவிருத்திக்காக பணிப்பாளருக்கு தோளோடு தோள் கொடுக்க தயார் பொதுமக்கள் சார்பாக வாக்குறுதி

கல்முனை ஆதார வைத்திய சாலையின் அபிவிருத்திக்கு பணிப்பாளருக்கு தோளோடு தோள் கொடுக்க தயார் பொதுமக்கள் சார்பாக வாக்குறுதி “சமூகத்தின் பார்வையில் வைத்தியசாலை” என்ற தொனிப்பொருளுக்கு அமைவாக, பிரதேச மக்களின் சார்பாக சமூக ஆர்வலர்கள், முன்னைநாள் மாநகரசை உறுப்பினர்கள், முன்னைநாள் வைத்தியசாலை அபிவிருத்தி…

நேற்று மகிழடித்தீவில் வசந்தன் பாடல்களுடன் சிறப்பாக நடைபெற்ற” வாழும் வசந்தன்” நூல் வெளியீட்டு விழா 

நேற்று மகிழடித்தீவில் வசந்தன் பாடல்களுடன் சிறப்பாக நடைபெற்ற” வாழும் வசந்தன்” நூல் வெளியீட்டு விழா ( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு மகிழடித்தீவில் வசந்தன் பாடல்களுடன் ” வாழும் வசந்தன்” நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நேற்று (3) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மட்டக்களப்பு முனைக்காட்டைச்சேர்ந்த…

தனது மாதாந்த கொடுப்பனவை பொதுத் தேவைக்கு வழங்கும் நாவிதன்வெளிப் பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் கு.புவனரூபன்

நாவிதன்வெளிப் பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் கு.புவனரூபன் தனது முதல் மாதாந்தக் கொடுப்பவை சொறிக்கல்முனை கொலிக்குறோஸ் பாடசாலையில் சாதாரணதரப் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு அப்பியாச கொப்பிகள் வழங்கும் நிகழ்வும் மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வும் 2025/08/03அன்று நடைபெற்றது. பிரதேச சபை பிரதித்தவிசாளருக்கு வழங்கப்படும்…