திராய்க்கேணியில் படுகொலைசெய்யப்பட்ட உறவுகளுக்கு இன்று (06) மாலை நினைவேந்தல்!
திராய்க்கேணியில் படுகொலைசெய்யப்பட்ட உறவுக்ளுக்கு இன்று (06) மாலை நினைவேந்தல்! 1990 ஆம் ஆண்டில் திராய்க்கேணியில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு நினைவேந்தல் செய்து சுடரேற்றிற்றி அஞ்சலிக்கும் நிகழ்வு இன்று 06.08.2025 புதன்கிழமை மாலை 06:00 மணியளவில் இடம்பெறவுள்ளது. திராய்க்கேணியில் 54 தமிழர்கள் வெட்டிப்…
