Month: August 2025

கல்முனை சம்மாந்துறை அதிபர்களுக்கு சேவைமுன் பயிற்சி சான்றிதழ்கள்  வழங்கி வைப்பு.

கல்முனை சம்மாந்துறை அதிபர்களுக்கு சேவைமுன் பயிற்சி சான்றிதழ்கள் வழங்கி வைப்பு. ( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை மற்றும் சம்மாந்துறை வலயங்களில் 2019/2023 அதிபர் சேவை தரம் – 3 நியமனம் பெற்றவர்களுக்கான ஒரு மாத கால சேவை முன்பயிற்சி பெற்றமைக்கான சான்றிதழ் வழங்கும்…

கல்முனை வடக்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் எப்போது?

கல்முனை வடக்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் (DCC) எப்போது? கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் எப்போது நடைபெறும் என இப்பிரதேச மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். கடந்த கால அரசாங்கத்தில் ஒருங்கிணைப்பு குழு தலைவராக நியமிக்கப்பட்டிருந்த…

மருதமுனை பகுதியில்  மேற்கொண்ட திடீர் சோதனை-93 பேருக்கு சட்ட நடவடிக்கை எடுப்பு

மருதமுனை பகுதியில் மேற்கொண்ட திடீர் சோதனை-93 பேருக்கு சட்ட நடவடிக்கை எடுப்பு (பாறுக் ஷிஹான்) அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில் விசேட போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 12 மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 93 பேருக்கு சட்ட நடவடிக்கை…

தாந்தாமலையில் நள்ளிரவு வரை களைகட்டி வரும் இரவுத் திருவிழாக்கள் 

தாந்தாமலையில் நள்ளிரவு வரை களைகட்டி வரும் இரவுத் திருவிழாக்கள் ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. உற்சவகால பிரதம குரு சிவஸ்ரீ ந.பத்மநிலோஜ ஈசானசிவம் குருக்கள் மற்றும் ஆலய…

இலங்கையில் பெண்களை அதிகம் தாக்கும் நோய்

இலங்கையில் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை சுவாச நோய்களுடன் தொடர்புடைய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நுரையீரல் புற்றுநோய்க்கு புகைப்பிடித்தல் முக்கிய காரணியாக இருக்கின்ற போதிலும் இலங்கையில் புகைப்பிடித்தல் பழக்கமுடைய பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதாக…

வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட சுமந்திரன் விருப்பம்: தமிழரசு கட்சி முடிவுக்கு கட்டுப்படுவேன் என அறிவிப்பு

வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட சுமந்திரன் விருப்பம்: தமிழரசு கட்சி முடிவுக்கு கட்டுப்படுவேன் என அறிவிப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.…

காரைதீவில் சிறப்பாக நடைபெற்ற ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 74வது குரு பூசை

காரைதீவில் சிறப்பாக நடைபெற்ற ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் 74வது குரு பூசை சித்தருள் சித்தர் சித்தானைக்குட்டி சுவாமிகளது 74ஆவது குருபூசைதினமும் அன்னதானமும் 01 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி மடாலயத்தில் சிறப்பாக நடைபெற்ற போது… படங்கள்:வி.ரி.சகாதேவராஜா