Month: June 2025

தமிழர்கள் எதிர் நோக்கும் இன்னல்கள்;அக்கரைப்பற்றில் வரலாற்று ஆவணப் பட வெளியீடு.

எழுநா சமூக விழிப்புணர்வு ஆவணப்படுத்தல் குழுமம் ஏற்பாடு செய்த இலங்கையில் நடந்த யுத்த காலங்களில் தமிழர்கள் எதிர் நோக்கிய இன்னல்கள் தொடர்பிலும் விசேடமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நிலை தொடர்பிலும் அவர்களது உறவுகளுடைய மனவெளிப்பாடுகள் மற்றும் அவை தொடர்பான சமூக…

இன்னும் 02 தினங்களில் கதிர்காம காட்டு வழிப்பாதை திறப்பு-தற்போது அப்பாதை பயணிக்க உகந்ததாக உள்ளது!

இன்னும் 02 தினங்களில் கதிர்காம காட்டு வழிப்பாதை திறப்பு! தற்போது அப்பாதை பயணிக்க உகந்ததாக உள்ளது! ( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் முருகன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழா உற்சவத்திற்காக காட்டு வழிப்பாதை இன்னும் 02 தினங்களில் அதாவது…

போதுமான அளவுஎரிபொருள் இருப்பு உள்ளது – வீணாக எரிபொருள் நெருக்கடியை ஏற்படுத்த வேண்டாம் -எரிசக்தி அமைச்சு

போதுமான அளவுஎரிபொருள் இருப்பு உள்ளது – செயற்கை யாக எரிபொருள் நெருக்கடியை ஏற்படுத்த வேண்டாம் -எரிசக்தி அமைச்சு மத்திய கிழக்கில் நிலவும் மோதல் காரணமாக நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என போலி தகவலால்’ பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர். இலங்கை பெற்றோலியக்…

“ஒஸ்கார்” அமைப்பு கணபதிபுர மாணவர்களுக்கு கற்றலுக்கான உதவிகள் வழங்கிவைப்பு!

“ஒஸ்கார்” அமைப்பு மிகவும் பின்தங்கிய கணபதிபுர மாணவர்களுக்கு கற்றலுக்கான உதவிகள் வழங்கிவைப்பு! ( வி.ரி.சகாதேவராஜா) அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்- AusKar), சம்மாந்துறை வலயத்திலுள்ள மிகவும் பின்தங்கிய மல்வத்தை கணபதிபுரம் விக்னேஸ்வரா வித்தியாலய முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஒரு தொகுதி…

போராட்டங்களை நடத்த கூடாது என நான் ஒருபோதும் சொல்லவில்லை. -திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார்-

போராட்டங்களை நடத்த கூடாது என நான் ஒருபோதும் சொல்லவில்லை. -திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார்- வி.சுகிர்தகுமார் போராட்டங்களை நடத்த கூடாது என நான் ஒருபோதும் சொல்லவில்லை. தமிழ் இனத்திற்காக சர்வதேச ரீதியில் போராட நான் தயாராகவுள்ளேன்.எனது கருத்தை திரிவுபடுத்தி…

காரைதீவில் களைகட்டிய மகளிருக்கான பவளவிழா எல்லே கார்னிவெல்- கோலாகலமான விபுலானந்தா மைதானம்!

( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியின் 75வது ஆண்டு நிறைவு பவளவிழாவினை முன்னிட்டு 2003 O/L மற்றும் 2006 A/L மாணவர் ஒன்றியம் நடாத்திய மகளிருக்கான பவளவிழா எல்லே சுற்றுப்போட்டி கடந்த இரண்டு தினங்களாக களைகட்டியது. 2000 ஆண்டு…

காரைதீவு மண்ணில் இருந்து முதல் துணைவேந்தர்- கிழக்கு பல்கலைக்கழக துணை வேந்தராக பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் ஜனாதிபதியால் நியமனம்

பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் கிழக்கு பல்கலைக்கழக துணை வேந்தராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.மறைந்த டாக்டர் பரராஜசிங்கம் அவர்களின் ஏக புத்திரன் அவர். வரலாற்று நியமனம். நாளை பதவியேற்பு விழா.

பனங்காடு பாசுபதேசுவரர் தேவஸ்தான சாலகோபுரத்திற்கு தொழிலதிபர் பா.குமுதராஜ் 4 மில்லியன் ரூபா நிதிப்பங்களிப்பு!

வி.சுகிர்தகுமார் அம்பாரை மாவட்டம் பனங்காடு மாதுமை உடனுறை பாசுபதேசுவரர் தேவஸ்தானத்தில் முன்முகப்பிற்கான சாலகோபுரம் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (16) நடைபெற்றது. ஆலய தலைவர் பா.விமலநாதன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பனங்காட்டை சேர்ந்த தொழிலதிபர் பா.குமுதராஜ் நிதியுதவில் 4…

தமிழருக்காக குரல் கொடுக்க வடகிழக்கில் எங்கும் செல்வேன் என்னைத் தடுக்க முடியாது – ஜெயசிறில்- திருக்கோவில் போராட்டத்தில் நடந்தது என்ன?

இந்த இணைப்பில் பார்வையிடவும் https://www.youtube.com/watch?v=6D7hyK2bX_A https://www.youtube.com/watch?v=6D7hyK2bX_A

கொழும்பு மாநகரசபை தேசிய மக்கள் சக்தி வசம்; மேயராக வ்ராய் கெலி பல்தசார் தெரிவு !

கொழும்பு மாநகரசபை தேசிய மக்கள் சக்தி வசம்; மேயராக வ்ராய் கெலி பல்தசார் தெரிவு ! கொழும்பு மாநகர சபையின் மேயரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்களிப்பு நிறைவு பெற்று . முடிவு வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பு மாநகரசபையின் மேயராக தேசிய மக்கள்…