Month: January 2024

இன்றைய கூட்டத்தின் குழப்ப நிலை நடந்தது என்ன?

இன்று திருகோணமலையில் இடம் பெற்ற தமிழரசு கட்சியின் பொதுச் சபை கூட்டத்தின் போது ஏற்பட்ட குழப்பங்கள் தொடர்பாக தமிழரசு கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அரியநேந்திரன் ஊடகங்களுக்கு வழங்கிய கருத்து

இன்றைய வாக்கெடுப்பில் குளறுபடி?: மாநாடும் ஒத்திவைப்பு: மீண்டும் தெரிவு இடம்பெறும்?

மத்திய குழுவின் தீர்மானம் வாக்கெடுப்பு மூலம் குழப்பங்களுக்கு மத்தியில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன இலங்கை தமிழரசு கட்சியின் 17 வது தேசிய மாநாட்டுக்கு முன்னதான பொதுச்சபை கூட்டம் இன்று இடம்பெற்றது. மாநாடு நாளை இடம் பெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது . இன்றைய மாநாட்டில்…

பலத்த இழுபறிக்குப் பின்னர் தமிழரசு கட்சியின் புதிய பதவிகள் அறிவிக்கப்பட்டன:குழப்பம் தொடர்கிறது :செயலாளர் பதவிக்கு கோடிஸ்வரன் போட்டியிடவுள்ளதாக சபையில் அறிவிப்பு!

இலங்கை தமிழரசு கட்சியின் 17 வது தேசிய மாநாடு திருகோணமலையில் ஆரம்பமாகியது. இன்றைய மாநாட்டில் பொதுச் செயலாளர் மற்றும் துணைத் தலைவர்கள் உட்பட புதிய பொறுப்புக்கு உறுப்பினர்கள் தெரிவு இடம் பெற்றது புதிய பதவிகளுக்கான பெயர் விபர முன்மொழிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர்…

வியன்சீர்க்கு கவியாழர் விருது

இம்மாதம் 21:01:2024 ஆம் திகதி தென்னிந்தியாவில் ஆம்பூர் நகரத்தில் இடம்பெற்ற தமிழ்ச்சங்க கவிதைகளின் சரணாலைய ஏழாம் ஆண்டு விழாவில் கவிஞர்களும் கலைஞர்களும் கெளரவிக்கப்பட்டனர். ஈழத்தைச் சேர்ந்த கவிஞரும், மட்/ம.மே/ கரடியனாறு மகாவித்தியாலயத்தில் நிருமாணத் தொழில் நுட்ப கற்கை நெறியின் ஆசிரியரும், பாடலாசிரியருமான…

செயலாளராக ஞா. சிறிநேசன் தெரிவு செய்யப்பட வேண்டும் :அதுவே பரவலான விருப்பம்!

செயலாளராக ஞா. சிறிநேசன் தெரிவு செய்யப்பட வேண்டும் :அதுவே பரவலான விருப்பம்! 75 வருடங்களாக பேணப்பட்டு வரும் பாரம்பரியத்திற்கமைய மட்டக்களப்பை சேர்ந்த ஒருவரே பொதுச்செயலாளராக தெரிவு செய்யப்படுவார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே…

கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியம் மலேசியாவிலும் ஆன்மிகப் பணிக்காகப் பயணம்.

கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியம் மலேசியாவிலும் ஆன்மிகப் பணிக்காகப் பயணம். கடந்த வாரம் இவ்வமைப்பின் தலைவர் சிவஸ்ரீ பிரமீன் சர்மா அவர்கள் மலேசியா பயணமாகியிருந்த நிலையில் கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியத்தின் தலைவருடன் ஒருங்கிணைப்பாளர் சிவத்திரு.தாமோதரம் பிரதீவன் அவர்களும் இணைந்துகொண்டார்.25/01/2024.வியாழக்கிழமை மலாக்கா நானிங் ஸ்ரீ…

பெரிய நீலாவணை விஷ்ணு முதியோர் சங்கம் புனரமைப்பு

பெரியநீலாவணை பிரபா பெரிய நீலாவணை விஷ்ணு முதியோர் சங்கம் புனரமைப்பு. .பெரிய நீலாவணையில் சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் அமரர் குமாரசாமி துரைராஜா (முன்னாள் மாநகர சபை உறுப்பினர்) என்பவரால் ஆரம்பிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு சிறப்பாக இயங்கி வந்த விஷ்ணு முதியோர்…

பாடகி பவதாரணி இலங்கையில் காலமானார்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவர் பித்தப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பவதாரிணி அனுமதிக்கப்பட்டிருந்த கொழும்பு லங்கா மருத்துவமனைக்கு இளையராஜா நேற்று உடனே விரைந்தார். இலங்கையில் அவர் பித்தப்பை புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார். அது கடைசி…

வீரமுனையில் இடம்பெற்ற தமிழர் பாரம்பரிய நிகழ்வு!

தைப்பூச திருநன்னாளில் வீரமுனை ஸ்ரீ வழிபாட்டுப்பிள்ளையார் ஆலயத்தினால் சைவப்பெரும் பதியாம் வீரமுனை கிராமத்தில் இன்றைய தினம் தமிழ் பாரம்பரிய நிகழ்வான வயல் வெளியில் நெற்கதிர் அறுத்தல் நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது. ஆலய பிரதம குருக்கள் சிவ ஸ்ரீ கிஷோவேந்தன் சர்மா…

கல்முனை மாநகரில் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் பொங்கல் விழா சிறப்பாக இடம் பெற்றது!

கல்முனை மாநகரில் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் பொங்கல் விழா சிறப்பாக இடம் பெற்றது! கல்முனை மாநகரில் தமிழ் இளைஞர் சேனையின் பொங்கல் விழா அதன் தலைவர் அ. டிலான்சன் தலைமையில் சிறப்பாக இடம் பெற்றது.இந் நிகழ்வுக்கு பிரதமர் அதிதிகளாக கல்முனை வடக்கு…