Month: April 2023

பால் மா விலையை மேலும் குறைக்க இணக்கம்

பால் மா விலையை மேலும் குறைக்க இணக்கம் எதிர்காலத்தில் பால்மாவின் விலைகளை மேலும் குறைப்பதற்கு நாட்டிலுள்ள பிரதான பால் மா இறக்குமதி நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். குறித்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில்,…

இலங்கையில் புதிய சட்டங்கள்! ரணிலின் திட்டம் குறித்து அம்பலமான தகவல்

அரசாங்கத்தின் வரி கொள்கையால் தொழிற்துறையினர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அரசாங்கத்தை வீழ்த்தும் வகையிலான போராட்டத்தை எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதியில் இருந்து முன்னெடுப்போம் என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்…

சீனாவுக்கு இலவசமாக குரங்குகளை வழங்கும் இலங்கை

குரங்குகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப அனுமதி கிடைத்ததை அடுத்து, அதனை பிடிக்கும் நடவடிக்கையை சீன நிறுவனத்திடம் ஒப்படைக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குரங்குகளை பிடித்து விமான நிலையத்துக்குக் கொண்டு வருவதற்கான செலவை செலுத்த சீன நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. எனினும்…

எல்லோர் மனதிலும் இடம் பிடித்த பற்றிமாவின் அதிபர் அருட் சகோதரர் சந்தியாகு அவர்களுக்கு பிரியா விடை!

எல்லோர் மனதிலும் இடம் பிடித்த பற்றிமாவின் அதிபர் அருட் சகோதரர் சந்தியாகு அவர்களுக்கு பிரியா விடை! -கேதீஸ்-கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் அதிபர்களின் வரிசையில் மிகச் சிறந்த சேவையை கடந்த 2017 -2023 வரை வழங்கிய அதிபர் அருட்சகோதரர் சந்தியாகு…

மட்டக்களப்பை வந்தடைந்த அன்னை பூபதியின் ஊர்த்திக்கு மாணவர்கள் மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.

(கனகராசா சரவணன்) அன்னை பூபதியம்மாவின் 35 வது ஆண்டு நினைவேந்தலையிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் யாழில் தியாக தீபம் திலீபன் பூங்காலில் இருந்து ஆரம்பித்து பூபதியம்மாவின் உருவச்சிலை தாங்கிய ஊர்த்தி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தை இன்று செவ்வாய்க்கிழமை (18) வந்தடைந்ததுடன்…

இலங்கை விமான போக்குவரத்து சட்டத் திருத்தம்: இந்தியாவுக்கு அதிக இடம்…!

இலங்கை விமான போக்குவரத்து சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதால் இந்தியாவுக்கு அதிக இடம் கிடைத்துள்ளதாக தி இக்கோனமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது. ஆரம்பக் கட்டத்தில் விமான நிலையங்களில் தரையைக் கையாள்வதில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை இலங்கை அனுமதிக்கலாம் என்று தகவல் அறிந்த தரப்புக்கள்…

இலங்கை மத்திய வங்கி மார்ச் மாதம் கொள்வனவு செய்த டொலர் தொகை குறித்து வெளியான தகவல்

இலங்கை மத்திய வங்கி கடந்த மார்ச் மாதம் 453.06 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொள்வனவு செய்துள்ளது.உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செலாவணி சந்தையில் இவ்வாறு டொலர்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி மாதம் 348.79 மில்லியன் டொலர்களையும், பெப்ரவரி மாதம் 287 டொலர்களையும்…

அடுத்த வாரத்திற்கான எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பில் வெளியான அறிவிப்பு

பண்டிகை காலத்திற்காக அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு இன்று முதல் புதுப்பிக்கப்படும் போதும் முன்னர் வழங்கப்பட்ட அளவிலேயே எரிபொருள் ஒதுக்கீட்டை அடுத்த வாரமும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை எரிசக்தி அமைச்சு எடுத்துள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வீ.சானக தெரிவித்துள்ளார்.…

அண்மையில் பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பியவர் கடத்தல்.

அண்மையில் பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பியவர் கடத்தல். கல்முனை பொலிஸ் பிரிவிக்கு உட்பட்ட அம்மன் கோயில் வீதியில் வசித்த சிவதர்ஷன் என்பவரே நேற்றைய தினம் ( ஏப்ரல் 16 ) இரவு 7.30 மணியளவில் வான் ஒன்றில் வந்த இனம் தெரியதோரால்…

முட்டை ஒன்றின் புதிய விலை! வெளியாகியுள்ள அறிவிப்பு

நுகர்வோர் விவகார அதிகாரசபை அனுமதி வழங்கினால் 50 ரூபாவிற்கும் குறைவான விலையில் முட்டையை நுகர்வோருக்கு வழங்க முடியும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முட்டைகளுக்கு தட்டுப்பாடு வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையில் முட்டைகளை வழங்க இன்னும் இரண்டு…