Month: April 2023

இலங்கைக்கும் பிரித்தானியாவிற்கும் இடையில் மூலோபாய பேச்சுவார்த்தை

இலங்கைக்கும் பிரித்தானியாவிற்கும் இடையில் மூலோபாய பேச்சுவார்த்தைகள் நாளைய தினம் ஆரம்பமாக உள்ளது.லண்டனில் இந்தப் பேச்சுவார்த்தை நடாத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்தரப்பு தொடர்புகள் குறித்து கலந்துரையாடல் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன இந்த பேச்சுவார்த்தையில் இலங்கையின் சார்பில் பங்கேற்க உள்ளார். இரு…

தேசிய அரசாங்கம் அமைப்பது குறித்து ஜனாதிபதி கவனம்

தேசிய அரசாங்கம் அமைப்பது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 25 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் போது ஜனாதிபதி இந்த அழைப்பினை விடுப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. தேசிய அரசாங்கம் அமைக்கும் திட்டம் தேசிய…

பாதையை மக்களுடன் நகர வேண்டாம் என கட்டளையிட்டது யார்? அம்பிளாந்துறையில் மக்கள் அவதி

பாதையை மக்களுடன் நகர வேண்டாம் என கட்டளையிட்டது யார்? அம்பிளாந்துறையில் மக்கள் அவதி புவி நாளாந்த தேவைகளுக்காக பாதை ஊடாக ஆற்றைக் கடந்து பயணிக்கும் பொது மக்களும் விவசாயிகளும் ஆசிரியர்களும் மாணவர்களும் இன்று பெரும் இன்னல்களை சந்தித்தனர். இது தொடர்பாக மேலும்…

மே 15ல் இலங்கை – இந்திய கப்பல் சேவை: முழுமையான விபரம் வெளியீடு..!

காங்கேசன்துறை மற்றும் காரைக்கால் இடையே கப்பல் சேவை ஆரம்பிக்க இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக படகுச் சேவையை முன்னெடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இந்த்ஸ்ரீ படகுசேவை தனியார் நிறுவனத்தின் (IndSriFerry Services Pvt Ltd) முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ். நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார்.…

அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் இலங்கை!

அனைவரினதும் வளமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக, USAID என்ற சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு இலங்கை எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளது. உலக வங்கி – சர்வதேச நாணய நிதியத்தின் வசந்தகால கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக நிதி இராஜாங்க அமைச்சர் ரொகான்…

மின்னல் தாக்கி 12 வயது சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்

மின்னல் தாக்கி 12 வயது சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ருவான்வெல்ல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மின்னல் தாக்கியதில் மேலும் இரண்டு சிறுவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதி ருவன்வெல்ல மாபிட்டிகம பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் களனி…

இசை நிகழ்ச்சியில் கத்திக்குத்து தாக்குதல் – 6 பேர் வைத்தியசாலையில்

கதிர்காமத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற மோதலில் ஈடுபட்ட 6 இளைஞர்கள் கத்தியால் குத்தப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தாண்டு விழா ஒன்றின் இறுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்…

இலங்கையின் கடனை மறுசீரமைப்பது தொடர்பில் பாரிஸ் கிளப் விடுத்துள்ள அழைப்பு

இலங்கையின் கடனை மறுசீரமைப்பதற்கான பேச்சுவார்த்தை இலக்கினை ஆரம்பிக்கவுள்ளதாக பாரிஸ் கிளப் தெரிவித்துள்ளது. வாஷிங்டன், ஜப்பான், இந்திய நிதி அமைச்சர்கள் மற்றும் இலங்கையின் தலைவர், பிரதிநிதிகள், கடன் வழங்குநர்கள் என பலரும் கலந்துக்கொண்டு இந்த பேச்சுவார்த்தை தளத்தினை அமைத்துள்ளதாக கடந்த வியாழக்கிழமை (12.04.2023)…

வாட்ஸ்அப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு

மெட்டாவுக்குச் சொந்தமான செய்தியிடல் தளமான வாட்ஸ்அப், தனது ஆண்ட்ராய்டு வெர்ஷனில் புதிய அம்சம் ஒன்றை வழங்க இருக்கிறது. அதன்படி வாட்ஸ்அப் செயலின் Settingsல் சர்ச்(Search) பார் சேர்க்கப்படவுள்ளது. கூகுள் பிளே பீட்டா திட்டம்கூகுள் பிளே பீட்டா திட்டத்தின் கீழ் இந்த அம்சம்…

கனேடியத் தமிழர்களால் மட்டு. வைத்தியசாலைக்கு நன்கொடை!

கனேடியத் தமிழர்கள் பத்து மில்லியன் ரூபாய் பெறுமதியான உயிர் காக்கும் மருந்துப் பொருட்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். கடந்த ஆண்டு கனேடியத் தமிழர் பேரவையினால் (Canadian Tamil Congress – CTC) ஒழுங்கு செய்யப்பட்ட நிதிசேர் நடையூடாக திரட்டப்பட்ட…