Category: வெளிநாடு

நேட்டோ அமைப்பின் 32வது உறுப்பினராக இணைந்தது சுவீடன்

சுவீடன் கடந்த 2024 மார்ச் 7ந் திகதி முதல் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு எனப்படும் நேட்டோ (NATO) அமைப்பின் உறுப்பினராக இணைந்து கொண்டது. 1812இல் நடைபெற்ற நெப்போலியன் யுத்தத்தில் ரஷியப் பேரரசிடம் பின்லாந்து உட்பட தனது பெரு நிலங்களை இழந்த…

பலஸ்தீனம் – போரும் தீர்வும் -சண் தவராஜா

பலஸ்தீனம் – போரும் தீர்வும்சுவிசிலிருந்து சண் தவராஜா காஸாவில் போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் பெஞ்சமின் நெதன்யாஹு. உலகின் அநேக நாடுகளின் தலைவர்கள் உடனடிப் போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ள போதிலும்…

சீனாவில் புதுவகை கோவிட்…! கோடிக்கணக்கானோருக்கு ஏற்படப்போகும் பேராபத்து

சீனாவில் புதுவகை கோவிட் தொற்றால் வாரந்தோறும் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் இருந்து உருவான கொரோனா, உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தங்கள் நாட்டில் கட்டுக்குள் உள்ளதாகச் சீனா தெரிவித்து வந்தது. ஆனால், உண்மையைச்…

அமெரிக்க பாடசாலை ஒன்றில் பாரிய தீ விபத்து: 20 மாணவர்கள் உயிரிழப்பு

தென் அமெரிக்கா – கயானா பகுதியிலுள்ள (Guyana) பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 20 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். சம்பவ தினமான நேற்றைய தினம் (22.05.2023) மாணவர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது திடீரென அந்த விடுதியின் அறை ஒன்றில் தீப்பிடித்து எரிந்துள்ளது.…

பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்பில் வெளியான தகவல்!

பாப்பரசர் பிரான்சிஸ், சுவாசக் கோளாறு காரணமாக ரோமில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது. 86 வயதான பாப்பரசர் பிரான்சிஸ் ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவிட் தொற்று இல்லை பாப்பரசர் பிரான்சிஸ்க்கு கோவிட் தொற்று இல்லையெனவும் வத்திக்கான் அறிவித்துள்ளது. மேலும் பல…

பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை! பின்னணியில் வெளியான தகவல்

பிரித்தானியாவில் அடிப்படை மருந்துகள் சிலவற்றிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பிரித்தானியாவில் அடிப்படை மருந்துகள் சிலவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் தேவையில்லாமல் மருந்துகளை வாங்கி வீட்டில் குவிக்க வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில், காய்ச்சல் மற்றும் வலி நிவாரணியான Calpol…

வேகமாகப் பரவும் பறவைக் காய்ச்சல்: லட்சக்கணக்கான கோழிகளை அழிக்க முடிவு

ஜப்பானில் அமோரி மாகாணத்தில் உள்ள பண்ணையில் கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிவேகமாக இப்பறவைக்காய்ச்சல் பரவி வருவதால் நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள கோழிகளை பாதுகாப்பதற்காக, குறிப்பிட்ட பண்ணையில் இருந்த சுமார் 3 லட்சத்து 30 ஆயிரம் கோழிகளை அழிக்க…

மீண்டும் ஜனாதிபதியாக Xi Jinping

சீனாவின் ஜனாதிபதியாக 3வது முறையாகவும் Xi Jinping இன்று பதவியேற்றார். 3ஆயிரம் உறுப்பினர்களை கொண்ட சீனாவின் தேசிய மக்கள் சபையின் உறுப்பினர்களினால் ஏகமனதாக வாக்களிக்கப்பட்டு இவ்வாறு மீண்டும் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் சீனாவில் மாவோ சேதுங்கிற்கு பின்னர் மிகவும் சக்திவாய்ந்த தலைவராகவும்…

ஆம்புலன்ஸ் ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம்!

இங்கிலாந்தில் திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் நடைபெறவிருந்த ஆம்புலன்ஸ் ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பு மீளப்பெறப்பட்டுள்ளது. அரசாங்கத்துடன் சம்பள பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கான தொழிற்சங்க நடவடிக்கையை ஐக்கிய தொழிற்சங்கம் இடைநிறுத்தியுள்ளது. யூனிசன் மற்றும் ஜிஎம்பி தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் நிலையில் ‘பெரிய மாற்றம்’ என்று கூறியதை அடுத்து,…

மார்ச் மாதம் டெக்டோனிக் தகடுகளில் பாரிய நடுக்கம் ஏற்படக்கூடும்! மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கணிப்பு

நிலநடுக்கங்கள் குறித்த நெதர்லாந்து விஞ்ஞானியின் கணிப்பு உலகம் முழுவதிலும் உள்ள மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில் துருக்கி, சிரியாவில் மூன்று நாட்களுக்கு முன்பே நிலநடுக்கம் ஏற்படும் என்பதினை கணித்த விஞ்ஞானி மார்ச் முதல் வாரத்தில் நில அதிர்வு…