Month: September 2022

இலங்கையில் போர்க்குற்றம் புரிந்தோரை உலக நாடுகள் இலக்கு வைக்க வேண்டும்! – ஐநா மனித உரிமைகள் ஆணையர்

“இலங்கையில் தேசிய மட்டத்தில் பொறுப்புக்கூறலுக்கான முன்னேற்றம் இல்லாத நிலையில், இலங்கையில் சர்வதேச சட்டத்தின் கீழ் இழைக்கப்பட்ட குற்றங்களை விசாரிப்பதற்கும், விசாரணை செய்வதற்கும், வெளிநாட்டிலும் உலகளாவிய அதிகார வரம்பிலும் உள்ள வழிகளைப் பயன்படுத்தி பொறுப்புக்கூறல் முயற்சிகளை முன்னெடுக்குமாறு மற்ற நாடுகளைக் கோருகின்றோம். சர்வதேச…

70% சம்பள உயர்வு கிடைக்காவிட்டால் உடனடியாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம்: தோட்ட ஊழியர் சங்கம்

தமக்கு குறைந்தபட்ச சம்பளத்தில் 70% சம்பள அதிகரிப்பு வழங்கப்படாவிட்டால் உடனடியாக பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தோட்ட ஊழியர் சங்கம் (CESU) இன்று தெரிவித்துள்ளது.

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் ஆலயம் -நாளை (7) தீ மிதிப்பு!

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் ஆலயம் -நாளை (7) தீ மிதிப்பு! பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளியம்பாள் ஆலய வருடாந்த சக்தி பெருவிழா கடந்த 30.08.2022 திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி உற்சவம் சிறப்பாக இடம் பெற்று வருகிறது. ஏழாம் நாளாகிய நாளை…

ஜனவரி 25க்குப் பின் ராஜபக்ஷக்களை விரட்டியடிக்கும் வாய்ப்பு ஜனாதிபதி ரணிலுக்கு கிடைக்கும் – வெல்கம

ஜனவரி 25 ஆம் திகதிக்குப் பின்னர், ராஜபக்ஷக்களை விரட்டியடிப்பதற்கான வாய்ப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கிடைக்கும் என புதிய சுதந்திரக் கட்சியின் தலைவர் குமார வெல்கம தெரிவித்தார். அதுவரையில் அவசரப்படாமல் மெதுவாகச் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். பாராளுமன்றத்துக்கு வருவதற்கான டிக்கெட்டை…

இலங்கைக்கு கிடைக்கும் பல கோடி அமெரிக்க டொலர்கள்

சமூர்த்தி பயனாளிகள், வயோதிபர்கள் மற்றும் ஊனமுற்றவர்களுக்கான இந்த வருட கொடுப்பனவுகளை வழங்கும் வகையில் ஐயாயிரத்து 200 கோடி ரூபாவை கடனாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது. இந்த வேலைத்திட்டத்திற்காக 14 கோடி 50 இலட்சம் டொலர்கள் இந்த வருடத்தின் முதல்…

வளத்தாப்பிட்டி ஸ்ரீ பத்திரகாளியம்பாள் ஆலய உற்சவம் சிறப்பாக இடம் பெறுகிறது : எதிர்வரும் சனிக்கிழமை தீமிதிப்பு!

வளத்தாப்பிட்டி ஸ்ரீ பத்திரகாளியம்பாள் ஆலய உற்சவம் சிறப்பாக இடம் பெறுகிறது : எதிர்வரும் சனிக்கிழமை தீமிதிப்பு! -காந்தன்- கிழக்கிழங்கை வளத்தாப்பிட்டி கிராமத்தில் பண்நெடும் காலமாக அருள்பாளித்துக் கொண்டிருக்கும் அகில லோகநாயகி அகிலாண்டேஸ்வரி ஸ்ரீ பத்ரகாளி அம்பாள் ஆலய உற்சவம் கடந்த 02…

முன்னாள் ஜனாதிபதி கோத்தாவை கைது செய்ய வேண்டும் – பரவலாக கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதி கோத்தாவை கைது செய்ய வேண்டும் – பரவலாக கோரிக்கை இலங்கைத் திருநாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டதற்கு முக்கிய காரணமாக மக்களால் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சேவை நீதியின் முன் நிறுத்தி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட…

கிழக்கு பல்கலைக்கழக்த்தில் படுகொலை செய்யப்பட்டோரின் 32 நினைவேந்தல் – நீதி கோரி ஆர்ப்பாட்டம்

க. சரவணன் கிழக்கு பல்கலைக்கழகத்தில் 1990 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டவர்களின் 32 வது நினைவேந்தல் கிழக்கு பல்கலைக்கழத்தின் முன்னால் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று திங்கட்கிழமை (5) ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியதுடன் படுகொலை செய்யப்பட்டோருக்கு நீதிகோரி கவனயீர்பு…

சுகாதாரத் துறையை விரைவில் மறுசீரமைக்க வேண்டும் – ஜனாதிபதி வலியுறுத்தல்

நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு குறித்து ஆராய்வதற்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் அறிக்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் ஜனாதிபதி அவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போது இந்த…