Month: September 2022

தமிழருக்கு எதிராக கல்முனை தெற்கு பிரதேச செயலகம் செய்த மற்றும் ஒரு அநீதி அம்பலம்!

தமிழ் மக்கள் என்ற காரணத்தினால் அரச நிர்வாக சேவையில் இன பாகுபாடு காட்டும் கல்முனை தெற்கு பிரதேச செயலகம். கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கல்முனை 01 D பகுதியை சேர்ந்த காணிகளுக்கு அளிப்பு பத்திரங்கள் கல்முனை தெற்கு…

விகாரையில் நடந்ததாக கூறப்படும் சம்பவம் உண்மையல்ல : பொய்யான செய்தி எழுதிய ஊடகவியலாளர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படுகிறது : கல்முனை விகாராதிபதி தெரிவிப்பு.

விகாரையில் நடந்ததாக கூறப்படும் சம்பவம் உண்மையல்ல : பொய்யான செய்தி எழுதிய ஊடகவியலாளர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படுகிறது : கல்முனை விகாராதிபதி தெரிவிப்பு. கல்முனை விகாரையில் சிறுவர் துஸ்பிரயோகம் இடம்பெற்றதாகவும், அதனை நான் தான் செய்ததாகவும் உண்மைக்கு புறம்பான பொய்யான செய்தியை…

சற்று முன் பதவியேற்றுக்கொண்ட புதிய ராஜாங்க அமைச்சர்கள் – சந்திரகாந்தன் வியாழேந்திரன், ராகவன் ஆகியோருக்கும் அமைச்சுகள்.

இராஜாங்க அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன் ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்தனர் ஜகத் புஷ்பகுமார் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு…

மாவடியூர் சிவதாஸ் அண்ணையின் திடீர் மறைவு இயற்கை ஆர்வலர்களுக்கு பேரிழப்பு

இயற்கை விவசாயத்தை எப்போதும் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் எளிமையாக கற்றுக் கொடுக்கும் விவசாயப் போதனாசிரியர் சூரியகுமாரன் சிவதாஸ் (மாவடியூர்) அண்ணையின் 07.09.2022 மறைவு உண்மையில் இயற்கை ஆர்வலர்களுக்கு, இயற்கை விவசாயிகளுக்கு பேரிழப்பாகும். யாழ் சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் வவுனியா ஈச்சங்குளத்தை வதிவிடமாகவும் கொண்டவர். தற்போது…

கல்முனை கார்மேல் பற்றிமாவில் இருந்து 126 மாணவர்கள் பல்கலைக் கழகம் செல்லும் வாய்ப்பு!

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையிலிருந்து, இம்முறை பல்கலைக்கழகத்திற்கு 126 மாணவர்கள் செல்லவுள்ளார்கள். இவர்களுக்கான பாராட்டு விழா அதிபர் அருட் சகோதரர் சந்தியாகு அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கடந்த வாரம் வெளியான கா.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் படி, பல்கலைக்கழகம் செல்லலாம்…

சம்பளம் 1 இலட்சமாயின் 6% வரி அறவிடப்படும்!

வருமான வரி செலுத்துவதற்கான வருடாந்த எல்லைப் பெறுமதியை 1.2 மில்லியனாக குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், அதன் பிரகாரம், மாதமொன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாய்க்கு அதிகமான தொகையை வருமானம் பெறுவோரிடமிருந்து ஆகக்குறைந்தது 6 சதவீதத்தை வருமான வரியாக அறவிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிந்து கொள்ள…

அம்பாரை மாவட்ட தொழிற்சந்தை 2022

சுகிர்தகுமார் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம் நடாத்தும் அம்பாரை மாவட்ட தொழிற்சந்தை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் 2022.9.13 ஆம் திகதி காலை 8.00 மணி முதல் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற உள்ளது. இத்தொழிற்சந்தையில் தனியார் துறையில் காணப்படும் உள்நாட்டு தொழில்…

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தை அண்டிய பகுதிகளில் சிரமதானம் முன்னெடுப்பு

பாறுக் ஷிஹான் கல்முனை தலைமைக பொலிஸ் நிலையத்தை அண்டிய பல பகுதிகள் இன்று சிரமதானம் செய்யப்பட்டன. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தை அண்டிய பல பகுதிகளை கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல்.…

பாடசாலை முதலாம் தவணை நிறைவு

அரசாங்க மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணை இன்றுடன் நிறைவடைகின்றது. இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 13 ஆம் தேதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. டிசம்பர் மாதம் 2ஆம் திகதி வரை இரண்டாம் தவணைக்கான கல்வி…

அத்தியாவசிய மருந்து கொள்வனவுக்கு நடவடிக்கை

நாட்டில் பற்றாக்குறையாக காணப்படும் 50 அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அவசர தேவைக் கருதி கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார். ஏறத்தாழ 110 மருந்துகள் வரை தட்டுப்பாடு காணப்படுவதாகவும் அவற்றின் மிக…

You missed