Category: பிரதான செய்தி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களை சந்தித்தார்!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்று பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இராசமாணிக்கம் சாணக்கியன், தமிழரசுக் கட்சியின் பதில்…

புதிய வாகன பதிவின்போது உரிமையாளர்களின் TIN இலக்கத்தை சமர்ப்பிப்பது கட்டாயம்

புதிய வாகனங்களை பதிவு செய்யும் போது உரிமையாளர்களின் TIN இலக்கத்தை சமர்ப்பிப்பது கட்டாயமாக் கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள், உழவு இயந்திரம் மற்றும் ஆட்டோ தவிர்ந்த ஏனைய அனைத்து புதிய மோட்டார் வாகனங்களுக்கும் இது பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்துவதற்கு…

எரிபொருள் விலையில் மாற்றம்! புதிய விலை விபரங்கள்

மாதாந்திர எரிபொருள் விலையில் இன்று(31) திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இன்று (31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலியக்…

சாமர சம்பத் எம்.பி. கைது!

சாமர சம்பத் எம்.பி. கைது! பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊவா மாகாண முதலமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில் ஏற்பட்ட ஒரு முறைகேடு…

தேசபந்து தென்னகோனின் பொலிஸ்மா அதிபரின் பதவியை நிரந்தரமாக நீக்க சபாநாயகரிடம் பிரேரணை முன்வைப்பு

பதவியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ள தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் நிரந்தரமாக நீக்குவதற்குரிய யோசனை ஒன்று சபாநாயகரிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 115 பேர் கையொப்பமிட்டு குறித்த பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்துள்ளதாக தெரிவிககப்படுகிறது

உலக முத்தமிழ் மாநாடு மட்டக்களப்பிற்கு மறுக்கப்பட்டது ஏன்? மக்கள் கவலை; நடாத்த கோரிக்கை!

-வி.ரி.சகாதேவராஜா_ இலங்கையில் உலக முத்தமிழ் மாநாடு மூன்று இடங்களில் நடாத்த இருக்கும் சூழ்நிலையில், முத்தமிழுக்கு துறை போன உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் பிறந்த மட்டக்களப்பு மாநிலத்தில் நடாத்த சம்பந்தப்பட்ட தரப்பினர் முன்வராதிருப்பது ஏன்…

பிரித்தானியாவால் கருணா அம்மான் மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா,முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட,முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரிய  ஆகியோருக்கு இன்று தடை விதிப்பு!

பிரித்தானியாவால் கருணா அம்மான் மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா,முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட,முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரிய ஆகியோருக்கு இன்று தடை விதிப்பு! இலங்கையில் உள்நாட்டு போரின் போது கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும்…

இலங்கையில் முதலாவது விந்தணு வங்கி!

இலங்கை தனது முதல் விந்தணு வங்கியை கொழும்பில் உள்ள பெண்களுக்கான மருத்துவமனையில் நிறுவியுள்ளது. இது கருவுறுதல் சவால்களை எதிர்கொள்ளும் தனிநபர்கள் மற்றும் தம்பதிகளுக்கு புதிய நம்பிக்கையை அளிக்கும் வகையில் திறக்கப்பட்டுள்ளது. விந்தணு வங்கி என்பது செயற்கை கருவூட்டல் அல்லது செயற்கை கருத்தரித்தல்…

உள்ளூராட்சி தேர்தல்: மே 6 இல் என அறிவிப்பு!

உள்ளூராட்சித் தேர்தல் எதிர்வரும. மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்தல் ஆணைக்குழு இந்த அறிவிப்பை மாவட்ட செயலகங்களுக்கு விடுத்துள்ளது.

தேர்தல் திகதி இன்று அறிவிக்கப்படும் – வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளுதல் இன்று (20) நண்பகல் 12 மணியுடன் நிறைவடையும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி இன்று அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலப்பகுதி நேற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது. அதேநேரம் வேட்புமனுக்கள் இன்று நண்பகல் 12 மணிவரை ஏற்றுக் கொள்ளப்படும். ஏதேனும் ஆட்சேபனைகள்…