தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த தமிழ் மக்களுக்கு உரிமை உண்டு – இனவாதம் பேசி வங்குரோத்து அரசியல் செய்வோருக்கு அநுர அரசின் பதிலடி
வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்கள் தமது உறவுகளான மாவீரர்களை நினைவேந்த முழு உரிமை உண்டு என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க( Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார். தெற்கில் அரசியலில் புறக்கணிக்கப்பட்டவர்களே மாவீரர் தின விவகாரத்தைக் கையில் எடுத்து இனவாத முரண்பாடுகளை மீண்டும்…