போதைப்பொருட்கள் ஆயுதங்கள் மீட்பு – பாதாளத்தில் இருந்து நாட்டை மீட்கும் அநுர அரசின் நடவடிக்கைகள் தீவிரம் – ஜனாதிபதியின் பாதுகாப்பும் அதிகரிப்பு
நேற்றையதினம் (22)தங்காலை பிரதேசத்தில் மூன்று லொறிகளில் போதைப்பொருள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்காலை, சீனிமோதர பகுதியில் 2 சடலங்கள் மீட்கப்பட்ட வீடொன்றில், உயிருக்கு போராடிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து உயிரிழந்த நபரின் இரண்டு மகன்களே…
