வாக்குகளுக்காக போட்டிபோட்டு இனவாதமாக செயற்படும் ஹரீஸ், முஷாரப் – ஜெயசிறில் காட்டம்!
வாக்குகளுக்காக போட்டிபோட்டு இனவாதமாக செயற்படும் ஹரீஸ், முஷாரப் – ஜெயசிறில் காட்டம்! இனவாத அரசியலுக்கு மக்கள் துணைபோக கூடாது அம்பாறை மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமை அவசியம். கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் நூறு வீதம் நியாயம் இருந்து…